Type Here to Get Search Results !

Ads

மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – பாகம் - 20 (கதை எண் - 20)

Tamil kamakathaikal | மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி பாகம் - 20 Tamil best kamakathaikal




 

மறுநாள் மதியம் எப்போதும் போல் நாங்கள் சந்திக்கும் அந்த சந்துக்குள் நின்று  நானும் மீனாவும் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தோம் அப்போது திடீரென்று முருகேசன் நாங்கள் நின்று பேசிக்கொண்டு இருக்கும் இடத்துக்கு நேராக கோவமாக நடந்து வந்தான்.

 

அவனைப் பார்த்தும் எனக்கு ஒன்றும் ஓடவில்லை பதறிப்போய் நின்றேன். முருகேசன் எங்கள் இருவரின் பக்கத்தில் வந்ததும் மீனாவுக்கு கண்ணத்தில் ஓங்கி ஒரு அரை விட்டுட்டு தேவடியா உனக்கு எத்தனை தடவை சொன்னாலும்

 

உன் புண்டை அரிப்பு அடங்க வில்லையா இல்லையா கன்டரா ஓலி உனக்கு இந்த புண்ட மவன் சுண்ணி தான் இனிக்குதோ என்று சொல்லி கொண்டே மீனா கண்ணத்தில் பளர் பளர் என்று அரைந்தான்.

 

அப்போது அவளும் கோவத்தில் அவனைப் பார்த்து ரோட்டில் வைத்து அடிக்கதே உனக்கு இனிமேல் மரியாதை கிடையாது என்று கத்தினாள் எப்படியும் அடுத்து என்னிடம் தான் வருவான் என்று நான் சுதாரித்து கொண்டு

 

உடனே நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக எங்கள் வீட்டுக்கு வந்து விட்டேன் நான் வீட்டிற்கு வந்து சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டு பையன் மதன் என்னிடம் வந்து அண்ணா உங்களை வெளியே இரண்டு அண்ணன்மார் கூப்பிடுறார்கள் என்று சொன்னான்.

 


அப்போது எனக்கு வயிற்றில் புளியை கரைத்து சரி என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று பயந்து கொண்டே வெளியே சென்றேன் அங்கே முருகேசனும் மீனாவின் அக்கா மகன் வாசு ராஜாவும் பயங்கர கோபத்தில் நின்று கொண்டு இருந்தார்கள்.

 

நான் அவர்கள் பக்கத்தில் போனதும் வாசுராஜா என்னிடம் அழகர் அண்ணா உங்களிடம் கொஞ்சம் தனியா பேச வேண்டும் என்று ஒரு ஒதுக்குப் புறம்பாக அழைத்துச் சென்று வாசுராஜா என்னிடம் அழகர் அண்ணா

 

உங்களை  நாங்கள் எங்க குடும்பத்தில் தாஸ் அண்ணன் இடத்தில் தான்  வைத்திருந் தோம் நீங்க எங்க குடும்பத்திற்கு மிக பெரிய துரோகம் செய்து விட்டிர்கள் அதனால் உங்களுக்கு இது தான் கடைசியாக எச்சரிக்கை

 

இனிமேல் என் சித்தியோடு பேசுவது அவர்களைப் பார்த்தால் அது நல்லதாக இருக்காது அப்படி நீங்கள் அதையும் மீறி பார்க்கனும் பேசனும் என்று நினைத்தாள் இனி நான் பேச மாட்டேன் என் கத்தி தான் பேசும் புரியுதா என்று சொல்லி முடிப்பதற்குள்

 

முருகேசன் அவனிடம் வாசு இவனை கண்டம் துண்டாக வெட்டி போடு அப்போது தான் என் ஆத்திரம் அடங்கும் கத்தினான் உடனே அவன் சித்தப்பா முதலில் அவளைத் தான் கொள்ள வேண்டும் அவளுக்கு சின்ன பையன் சுண்ணி கேட்க்குது

 

கொழுத்து போய் ஊரில் உள்ளவனை எல்லாம் ஓத்துக் கொண்டு நம்மை எல்லாம் கேவலப்படுத்திய அந்த தேவடியா வின் முலையை அருக்க வேண்டும் இவனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு

 

என்னை எச்சரித்து விட்டு  இருவரும் கோவமாக கிளம்பினார்கள் அப்போது எனக்கு ஒன்றும் ஓட வில்லை கண்டிப்பாக அவர்களுக்கு இருக்கும் கோபத்தில் அவளை கொலை செய்ய தயங்க மாட்டார்கள் அவ்வளவு ஆத்திரமாக போனார்கள்.

 

அப்போது எனக்கு பயத்தில் இதயம் படக் படக் என அடித்தது நான் என்ன செய்வது என்று ஒன்றும்  புரியமல் தவித்தேன் உடனே நான் சபரியம்மாள் சித்தி தந்த நம்பருக்கு போன் செய்தேன் அந்த போனை எடுத்து யார் பேசுறா என்று ஒரு பெரியவர் கேட்டார்.

 

அதற்க்கு நான் அவரிடம் நீங்கள் பலசரக்கு கடை மாசிலாமணி நாடார் தானே என்று கேட்டான் ஆமாம் தம்பி நான் தான் என்று சொன்னார் உடனே நான் அவரிடம் ஐய்யா சபரியம்மாள் சித்தியிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொன்னேன்.

 

அதற்க்கு அவர் தம்பி கொஞ்சம் கட் பண்ணி விட்டு சிறிது நேரம் கழித்து கூப்பிடு என்றார் சிறிது நேரம் கழித்து மறுபடியும் போன் செய்தேன் ஹாலோ என்று ஒரு ஆண் குரல் கேட்டது உடனே நான் யார் என்று கேட்டான்.

 

அப்போது நான் தான் கனகராஜ் பேசுறான் நீ எங்கே இருக்கிறாய் உடனே கிளம்பி எங்க வீட்டு சீக்கிரம் வா என்று பதட்டமாக சொன்னார் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு என்னாச்சோ ஏதாச்சோ என்று பயத்தில்

 

அங்கிருந்து கிளம்பி பதறியடித்து கொண்டு சபரியம்மாள் சித்தி வீட்டுக்கு சென்றேன். சபரியம்மாள் சித்தி வீட்டுக்கு சென்றதும் அங்கு சேரில் உட்கார்ந்திருந்த மீனாவைப் பார்த்து பதறிப் போய் விட்டேன் மீனாவின் முகமெல்லாம் வீங்கிப் போய்

 

தலையில் கட்டுப் போட்டு அழுதுகொண்டு இருந்தாள் என்னைப் பார்த்ததும் ஓ..ஒப்பாரி வைத்து அழுதாள் அழகர் நான் சாகப் போகிறேன் இதற்க்கு மேல் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்னை அந்த ரெண்டு தேவடியா பயல்களும்

 

நடு ரோட்டில் போட்டு நாயை அடிப்பது போல அடித்து மண்டையை உடைத்து விட்டார்கள் என்று ரொம்ப அழுதாள் மீனாவை அந்த நிலைமையில் பார்த்ததும் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பதறியபடி என்னாச்சு என்று கேட்டேன்.

 

அப்போது சபரியம்மாள் என்னிடம் அழகர் அவளை ரோட்டில் இழுத்து போட்டு முருகேசன் அண்ணனும் பார்வதி அக்கா மகன் அந்த ரவுடி பயல் வாசு ராஜாவும் இவளை ஒரு மிருகத்தை அடிப்பது போல் நடு ரோட்டில் போட்டு அடித்து

 

மண்டை உடைத்து மீனா சேலையை உருவி அவமானப் படுத்தியிருக்கிறார்கள் மீனாவுக்கு மொட்டையடிக்க வேண்டும் என்று முடியை வெட்ட முருகேசன்  கத்தரிக் கோலை எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.

 

அவர்கள் தெருவில் இருக்கும் பெரியவர்கள் சில தடுத்து நிறுத்தி இருந்திருக் கிறார்கள் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று கண்ணீரோடு இங்கு வந்தாள் நான் தான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் விட்டது வந்தேன் என்று சொன்னாள்.

 

அவள் சொன்னதை கேட்டதும் எனக்கு ரொம்ப கோவம் வந்து உடனே நான் இப்போது என்ன செய்வது போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கொடுப்போமா என்று கேட்டேன் அதற்க்கு கனகராஜ் அழகர் அதல்லாம் சரிப்பட்டு வராது

 

போலீஸுக்கு போனால் உன்னையும் விசாரணைக்கு கூப்பிடு வார்கள் இந்த பிரச்சினை உன் வீட்டுக்கும் தெரிந்து விடும் மறுபடி இது மீனாவுக்கு தான் பிரச்சனை அதனால் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

 

என்னைப் பொறுத்த வரை நீ இத்தோடு மீனா வை விட்டு விட வேண்டும் இல்லை என்றால் நீங்கள் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் அவ்வளவு தான் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் உடனே நான் அவரிடம் அங்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைகள் இருக்கிறார்கள் அதுவும் சின்ன பிள்ளைகள்.

 

எனக்கு என் அம்மா தங்கை இருவரும் இருக்கிறார்கள் நான் என்ன செய்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று சொன்னேன் உடனே மீனா அழுது கொண்டே சரி அழகர் நீ உன் வீட்டுக்கு போ என்னை நீ பார்ப்பது இது தான் கடைசியாக இருக்கும் என்று சொன்னால்.

 

அவள் இப்படி சொன்னதும் எனக்கு ரொம்ப பயமாக இருந்தது இந்த பிரச்சினைக் கெல்லாம் நாமும் ஒரு காரணம் தானே என மனதுக்குள் குற்றவுணர்வு முள் போன்று குத்தியது உடனே நான் மீனாவைப் பார்த்து நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.

 

உடனே அவள் நீ என்னை எங்கேயாவது கூட்டிக் கொண்டு போய் விடு இல்லை நான் இறந்து போய் விடுவேன் என் பிள்ளைகள் கூட அந்த தேவடியா பயலோடு சேர்ந்து விட்டது இப்போது நான் அனாதை தான்

 

எனக்கு இருப்பது நீ ஒருவன் தான் நீயும் என்னை வேண்டாம் என்று சொன்னால் நான் போக வேண்டிய இடத்துக்கு போய் விடுவேன் என்று அழுது கொண்டே என்னிடம் சொன்னாள் அப்போது சபரியாம்மாள் என்னிடம்

 

அழகர் நீ மீனாவை எங்கவது கூட்டிக் கொண்டு போ அங்கே போய் கொஞ்ச நாட்கள் இருங்கள் இங்கு இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் முடிந்ததும் ஒரு வருடமோ இல்லை இரண்டு வருடமோ கழித்து வரலாம்.

 

இங்கே இப்போது பெரிய பிரச்சினை ஆகி விட்டது இனியும் நீங்கள் இங்கு இருந்தால் உயிர் சேதத்தில் தான் வந்து முடியும் அதனால் நான் சொல்வது தான் உங்களுக்கு நல்ல முடிவு என்று சொன்னாள்.

 

உடனே நான் கனகராஜிடம் ஒரு பீடி வாங்கி பற்ற வைத்து கொண்டு யோசித்தேன்  கொஞ்ச நேரம் கழித்து சரி இரண்டு நாள் கழித்து நம்ம ரெண்டு பேரும் இந்த ஊரை விட்டு கிளம்புறோம் என்று மீனாவிடம் சொன்னேன்.

 

உடனே மீனா ஓடி வந்து என்னை கட்டி பிடித்து கதறி அழுதாள் உடனே சபரியம்மாள் மீனா விடம் எதற்க்கு இப்படி அழுகிறாய் அவன் தான் உன்னை கூட்டிக் கொண்டு போவதாக சொல்லி விட்டான் தானே

 

மறுபடி எதற்க்கு டி அழுகிற என்று மீனாவை சமாதானப் படுத்தினாள் அப்போது கனகராஜ் என்னிடம் அழகர் நீங்கள் இங்கு பக்கத்தில் எங்கும் இருக்கக் கூடாது உனக்கு தெரிந்த மும்பைக்கு இல்லை வேறு எங்கேயாவது மீனாவை கூட்டிக் கொண்டு போய் விடு 

 

இல்லை யென்றால் மீனா வீட்டில் இருப்பவர்கள் உங்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் என்று சொன்னார் அதற்க்கு நான் அவர்களிடம் என்னோடு கப்பலில் வேலை செய்தவர்கள் எனக்கு உதவி செய்வார்கள்

 

பிறகு நான் போன் செய்து நாளைக்கு ஒரு நல்ல முடிவு எடுப்பேன் என்று சொல்லி விட்டு மீனா விடம் சரக்கு அடிக்க பணம் கேட்டேன் உடனே அவள் ஐநூறு ரூபாயை எடுத்து என் கையால் தந்தாள் அப்போது நான் கனகராஜை அழைத்துக் கொண்டு

 

அந்த ஒயின் ஷாப்க்கு போய் சரக்கு வாங்கிக் கொண்டு ஆட்கள் இல்லாத இடத்தில் போய் உட்கார்ந்து சரக்கு அடிக்க ஆரம்பித்தோம் அப்போது அவர் என்னிடம் அழகர் நீ போகிறயிடம் யாருக்கும்  தெரியக்கூடாது

 

இந்த ஊரில் இருந்து நீங்கள் இருவரும் தப்பித்து போகும் போது ரொம்ப கவனமாக போக வேண்டாம் என்று என்னிடம் சில யோசனைகளை சொன்னார் அப்படியே இருவரும் சரக்கு அடித்து விட்டு வீட்டுக்கு வந்தோம்.

 

அப்போது மீனா என்னிடம் நான் வீட்டிற்கு போகிறேன் நீ நாம் போவதற்கு உள்ள ஏற்ப்படுகளை செய் இரண்டு நாட்கள் நாம் இருவரும் எங்கேயும் சந்தித்து பேச வேண்டாம் நாளன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் இந்த ஊரில் இருந்து கிளம்புறோம் சரியா என்று சொன்னாள்.

 

நானும் சரி கவனமாக இருக்கனும் என்று சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினேன். வரும் வழியில் ஒரு டெலிபோன் பூத்துக்குப் போய் என் சட்டையில் இருந்து பாக்கெட் டைரியை எடுத்து முதலில் தங்கப்பன் சேட்டாவுக்கு போன் செய்தேன்.

 

அப்போது அவர் கேரளாவில் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன் அதன் பிறகு என் நண்பன் அப்பண்ணாவுக்கு ஆந்திராவுக்கு போன் செய்தேன் அவன் எனக்கு தொடர்பில் வந்தான் அப்போது நான் அவனிடம் இங்கு நடந்த எல்லாவற்றையும் விபரமாக சொன்னேன்.

 

உடனே அவன் என்னிடம் இனிமேல் நீ அங்கு இருக்க வேண்டாம் டா அழகர் உடனே நீ கிளம்பி ஆந்திராவுக்கு வந்துவிடு எல்லவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எப்போதும் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும்

 

அங்கு எங்கே இறங்க வேண்டும் என்கின்ற விபரங்களை எல்லாம் என்னிடம் சொன்னேன் அதற்க்கு நான் இரண்டு நாட்கள் கழித்து கிளம்புறேன் என்பதையும் சொன்னேன் அப்படியே கொஞ்ச நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்து விட்டோம்.

 

மறுநாள் காலையில் என் அம்மா விடம் எனக்கு புனேயில் ஒரு வேளை கிடைத்திருக்கிறது என்று ஒரு பொய்யை சொன்னேன் உடனே என் அம்மாவும் சரி அழகர் கிளம்பு நீ அங்கு போவது தான் எனக்கு நல்லதாகவே தெரிகிறது

 

நீ இங்கே இருந்தாலும் வீட்டிலேயே சரியாக தங்கவே இல்லை நீ அங்கு போனால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும் என்று சொல்லி விட்டு பணம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டார்கள் அதற்க்கு நான் 5000 ரூபாய் வேண்டும் என்று சொன்னேன்.

 

உடனே என் அம்மா அவ்வளவு பணம் எதற்க்கு டா என்று கேட்டார்கள் அம்மா இப்போது நான் போகும் வேலைக்கு ரூம் தனியாக தான் எடுக்க வேண்டும் கொஞ்சம் சாமான்களும் வாங்க வேண்டும் என்று சொன்னேன்.

 

சரி பிறகு தருகிறேன் என்று சொல்லி விட்டு என் டிரெஸ்ஸை எல்லாம் எடுத்து துவைக்க ஆரம்பித்தார்கள் அப்போது நான் என் அம்மாவிடம் ரயில் டிக்கெட்  முன்பதிவு செய்ய வேண்டும் ஒரு ஆயிரம் ரூபாய் பணம் தாருங்கள் என்று கேட்டேன்.

 

உடனே என் அம்மா பணத்தை எடுத்து தந்தார்கள் அதை வாங்கி கொண்டு டிரெஸ்ஸை மாற்றிக் கொண்டு முதலில் என் நண்பன் கணேஷை பார்க்க போனேன் அவன் என்னைப் பார்த்ததும் என்னடா அழகர்

 

ஒரு வாரமாக இந்த பக்கமே உன்னையை கானும் என்று கேட்டேன் அதற்க்கு நான் அவனிடம் அது ஒன்றும் இல்லை கணேஷ் ஒரு வேளையாக நாகர்கோவில் போயிருந்தேன் என்று ஒரு பொய்யை சொல்லி விட்டு

 

அவனிடம் கணேஷ்  எனக்கும் ஐந்து பொட்டலம் கஞ்சா வேண்டும் என்று கேட்டேன் அதற்க்கு அவன் அவ்வளவு கஞ்சா உனக்கு எதற்க்கு டா என்று கேட்டான் என்னோடு மும்பையில் வேலை செய்த நண்பர்கள் சிலர் ராமேஸ்வரம் டூர் வருகிறார்கள்

 

அவர்களோடு ஜாலியா இருக்கத்தான் என்று சொன்னேன் உடனே அவன் என்னிடம் 750 ரூபாய் கொடு என்று கேட்டான் உடனே நான் அவனிடம் பணத்தை எடுத்து கொடுத்தேன் சிறிது நேரத்தில் கணேஷ் ஐந்து பொட்டலம் கஞ்சாவை வாங்கி கொண்டு வந்து என்னிடம் தந்து விட்டு

 

அழகர் கவனம் போலீஸ் கெடுபிடி அதிகம் இருக்கிறது என்று சொல்லி விட்டு என்னை அனுப்பி வைத்தான் நானும் சரி என்று அவனிடம் சொல்லி விட்டு நேராக சபரியம்மாள் சித்தி வீட்டுக்கு வந்தேன் அங்கே அவள் வீட்டு கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப் பட்டிருந்தது

 

நான் வெளியே இருந்து சித்தி என்று அழைத்துக் கொண்டு கதவு பக்கத்தில் சென்றேன் அப்போது உள்ளே இருந்து கனகராஜிம் சபரியம்மாள் சித்தியும் ஓத்துக் கொண்டு இருக்கும் சத்தம் ஆ.. ஊ.. என்று எனக்கு கேட்டது.

 

அப்போது உள்ளே இருந்து சபரியம்மாள் சித்தி அழகர் கொஞ்சம் இரு இதோ வருகிறேன் என்று பதிலளித்தாள் எனக்கு தெரிந்து விட்டது உள்ளே ரெண்டு பேரும் ஓழ் போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று.

 

சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு முதலில் கனகராஜ் வெளியே வந்தார் அதன் பின் சபரியம்மாள் சேலையை சரி செய்தபடி சிரித்துக் கொண்டே வெளியே வந்து வா அழகர் என்று சொன்னால்.

 

உடனே நான் உங்களுக்கு இடையூறு செய்து விட்டேனே என்றேன் அதற்க்கு கனகராஜ் அதல்லாம் ஒன்றும் இல்லை வா உட்காரு என்று சேர் எடுத்துப் போட்டார் நானும் உட்க்கார்ந்திருந்தேன் அப்போது அவர் என்ன அழகர் என்னாச்சு என்று கேட்டார்.

 

உடனே நான் எல்லாம் ரெடியாகி விட்டது என் அம்மா விடம் புனே போகிறேன் என்று பொய் சொல்லி விட்டேன் இப்போது மீனா வீட்டின் நிலவரம் தான் எப்படி இருக்கிறது என்று ஒன்றும் தெரியவில்லையே என்று சொன்னேன்.

 

உடனே சபரியம்மாள் என்னிடம் அழகர் மீனா இன்று காலையில் ஏழு மணிக்கு அவள் பக்கத்து வீட்டில் இருந்து மாசிலாமணி நாடார் கடைக்கு போன் செய்து என்னிடம் பேசினாள் மீனா இங்கிருந்து போனதிலிருந்து

 

அங்கு எந்த ஒரு பிரச்சினை ஒன்றும் இல்லையாம் அவங்க குடும்பத்தில் உள்ளவர்கள் வந்து அவளை இனிமேல் நீ மீன் வியாபாரத்துக்கு போகக்கூடாது என்று சொல்லி விட்டார்களாம்

 

முருகேசன் கோபத்தில் அவர் அம்மா வீட்டில் தான் அந்த ரெண்டு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு இருக்கிறாராம் இன்னும் வீட்டுக்கு வரவில்லையாம் மீனா அவள் வீட்டில் தான் இருக்கிறாளாம்  அவளும் துணைக்கு அவள் பார்வதி அக்காவும் கூட இருக்கிறார்களாம்

 

என்னை பதினொரு மணிக்கு வரச் சொன்னாள் என்றாள் உடனே நான் சித்தி நான் இங்கு இருக்கிறேன் தயவு செய்து நீங்கள் அங்கே போய் அங்குள்ள சூழ்நிலைகளை கொஞ்சம் பார்த்து விட்டு வாருங்கள் என்று சொன்னேன்.

 

உடனே அவள் என்னிடம் அதற்க்கு தான் கிளம்பிக் கொண்டு இருந்தேன் அதற்க்குள் உன் சித்தப்பா வந்து விட்டார் அதன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தேன் என்று சொல்லி விட்டு கனகராஜைப் பார்த்து

 

நீங்கள் அழகரோடு இருங்கள் நான் போய் மீனாவைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று வீட்டில் இருந்த இறால் கருவாடு கூடையை எடுத்துக் கொண்டு வெளியே போய் விட்டாள் அப்போது நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம்.

 

ஒரு மணி நேரத்திற்குள் சபரியம்மாள் வந்து விட்டாள் வந்ததும் என்னிடம் அழகர் அங்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை நாளைக்கு சாயங்காலம் நான்கு மணிக்கு இங்கு வந்து விடுவாலாம் நீயும் கிளம்பி இங்கு ரெடியாக வந்து விட சொன்னால்.

 

அவள் வந்ததும் உடனே கிளம்பி விட வேண்டும் என்று உன்னிடம் சொல்ல சொன்னாள் என்று என்னிடம் சபரியம்மாள் சித்தி சொன்னாள் நானும் சரி என்று சொல்லி விட்டு கனகராஜிடம் உங்களுக்கு தெரிந்த வாடகைக் கார் யாராவது வைத்திருக்கிறார்களா என்று கேட்டேன்.

 

உடனே அவர் என் அக்கா மகன் சொந்த கார் வைத்திருக்கிறான் என்று சொன்னார் சரி நீங்க எப்படியாவது அந்த காரைப் பிடித்து தாங்க நாங்கள் மதுரை வரை காரில் போகிறோம் அதுதான் எங்களுக்கு பாதுகாப்பு

 

அங்கிருந்து இரவு பத்து மணிக்கு மேல் தான் மும்பை ரயில் இருக்கிறது என்று சொன்னேன் உடனே அவர் ஆமாம் அழகர் நீ சொல்வது தான் சரி மீனா அவள் வீட்டில் இருந்து கிளம்பியது அவளாது குடும்பத்தினர் அனைவரும் கண்டிப்பாக அவளைத் தேடி அலைவார்கள்

 

அதற்க்குள் நீங்கள் நம் ஊரை விட்டு கடந்து ரொம்ப தூரம் போய் விடலாம் இதுதான் சரியான ஐடியா அப்படியே செய்து விடலாம் என்று கனகராஜ் அவர் அக்கா வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனார் அங்கே அவரது மருமகன் சுடலைமணி காரை துடைத்துக் கொண்டு இருந்தான்

 

அவனிடம் போய் வேறு எதையும் பற்றி சொல்லாமல் நாளைக்கு மதுரைக்கு போக வேண்டும் என்று சொன்னார் அவனும் சரி மாமா எத்தனை மணிக்கு எங்கு வரனும் என்று கேட்டான் அதற்க்கு அவர் நம்ம மாசிலாமணி நாடார் கடைப் பக்கத்தில்

 

நாளைக்கு மாலை நாலு இருந்து ஐந்து மணிக்குள் வா அங்கிருந்து போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர் பாக்கெட்டில் இருந்து ஒரு ஐநூறு ரூபாயை நோட்டை எடுத்து சுடலை மணியிடம் அட்வான்ஸாக கொடுத்து விட்டு

 

என்னையும் அழைத்துக் கொண்டு வந்தார் அப்போது நான் அவரிடம் சொல்லிவிட்டு என் வீட்டுக்கு வந்தேன் அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை என் அம்மா தங்கைகள் பற்றியே நினைத்துக் அழுது கொண்டே  இருந்தேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad