Type Here to Get Search Results !

Ads

அண்ணிக்கு நான் செய்த உதவி – பாகம் 3 (கதை எண் - 67)



இதுவரை:

 

Tamil Best Kamakathaikal |  kamakathaikal | என் அன்னிக்கு கருகலைந்து விட்டதை என் அண்ணன் சொல்லி அழ. அவள் மாசமாக இருப்தே எனக்கு தெரியாது காரணம் சண்டை நான் மிகுந்த வேதனையில் என் அத்தை வீட்டுக்கு செல்ல ஒரு அதிர்ச்சி.

 

அது என் அத்தை மகள் சுமித்ராக்கும் என் அண்ணனுக்கும் நிச்சியம் செய்ய சுமித்ரா அவள் அப்பா-(என் மாமா) விடம் என்னை கல்யாணம் பண்ணிப்பதாக கூறியதால் தான் சண்டைக்கு காரணம்.

 

நான் அவளை காண அவள் என்னை கண்டதும் அழுது கொண்டு மாடிக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள் வாருங்கள் காதலோடு பயணிப்போம்!!! – (முந்தைய பாகத்தை படித்துவிட்டு தொடரவும். )

 

நான் அவளுக்கு என்னை புடிக்குமா அவள் என்னை காதலிக்கிறாளா அவளை விட்டு விட்டோமே!!!! என்று எண்ணற்ற கேள்வி என்னக்குள் ஓடியது!விடையை தேடி அவள் பின்னே ஓடினேன்!!!

 

என் இதயத்தின் ஒளியாய் அவளின் ரூம் கதவுகளை தட்டினேன்!!!!! விடையோ அவளின் அழுகைக் குரல் விடை பெற்றயான் மன விடுதலையை தேடி மதுகடைக்குச் சென்றேன்!!!!!!!

 

இப்போழுது நான் அவள் கரு களைந்ததற்கு ஆறுதல் கூறுவேனா அல்ல அவள் என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டதுக்கு ஆறுதல் கூறுவேனா என் அண்ணனுக்கு தெரிந்தாள் என்ன செய்வது

 

அவனுக்கு துரோகம் செய்வதா ஒரு வேலை அவனுக்கு நடந்தது தெரியுமா எங்கே நான் அவனுக்கு துரோகம் செய்து விடுவேனா என்ற பல கேள்விகள் என் மனதை வாட்டி வதைத்தது

 

விடையேதும் தெரியாத நான் வாங்கிய மது பாட்டிலை திறந்து மது அருந்த அந்த மது கூரியது என்னிடம் என் மாதுவின் வலிகளையும் துன்பங்களையும் என் வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்து

 

அதிலிருந்து வெளிவந்த நான் முதல் முறை முடிவெடுக்க தைரிய மற்று தவித்தேன் காரணம் சுமித்ரா அவள் ஒருத்தி தான் என்னை இவ்வளவு தவிக்க விட்டிருக்கிறாள்.

 

அவளும் தவித்துக் கொண்டு வாழுகிறாள் ஒரு சிறு சோகத்தைக் கூட தாங்க முடியாத அவள் எவ்வாறு மனதில் ஒருவன் மீது ஆசையை வைத்து இன்னொருவ னோடு வாழ்ந்திருப்பாள் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடிய வில்லை.

 

நானிருந்த போதையில் எனக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது அவளுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தால் அணைத்து பிரச்னையும் நல்ல படியாக முடிந்திருக்கும்.

 

அவளும் என்னை மறந்து வீட்டில் அனைத்தையும் கூறி சமாளித் திருப்பாள் அவளின் காதலை மனதில் புதைத்திருப்பாள் பிரச்சனைகளும் முடிந்திருக்கும்.

 

நானும் அவளும் மட்டும் ஒரு ஏக்கத்தோடும் வலியோடும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் வாழ்ந் திருப்போம் இவ்வளவு ஏன் நடந்த பிரச்சனைகள் கூட எனக்கு தெரியாமலே போகிருக்கும்

 

ஆனால் விதியின் விளையாட்டோ ஒரு சதியாய் மாறியது இப்போது அனைத்தும் கைமீறி சென்றுவிட்டது அதற்கு காரணம் அவளுக்கு கருக் களைந்தது இதை மட்டும் புரிந்துக் கொண்ட நான் செய்வ தறியாது தவித்தேன்.

 

மீதம் இருந்த சரக்கையும் குடித்து முடித்தேன் தலை வெடிப்பதை போன்ற வலி போதையில் என் உடல் மூளையின் கட்டுபாட்டை இழந்தது தலைச்சுற்ற கண்கள் சொறுகி

வயிற்றில் இருந்து வாந்தி வருவது போல் குமட்ட நிலை தடுமாறிய நான் சிறிது தண்ணீரை குடித்து என் சுய கட்டுப்பாட்டுக்குள் வந்தேன் என் எண்ணங்கள் என்னை சுட்டெரித்தது.

 

என் மனம் என்னிடத்தில் நீயே ஒரு அனாதை என நினைத்துக் கொண்டு கண் காணாத இடத்திற்கு ஓடி விடு இல்லை யேல் நீ செத்து மடிந்துவிடு பிறரின் துன்பங்கள் காலப் போக்கில் காணாமல் போகும்.

 

என்னை பொறுத்த வரை இரண்டுமே கோழைத்தனம் காரணம் உங்களுக்கே தெரியும் என என் மனம் என்னிடத்தில் கட்டளைகளை விதித்தது இந்த இருக்கட்டளைகளும் என்னை போட்டு படுத்தி வைத்தது

 

முடி வெடுக்க முடியாமல் தலை வெடிக்கும் அளவிற்கான மன அழுத்தம் நான் ஓடிப் போவதா அல்லது செத்து மடிவதா என்று சிந்திக்க நான் கற்ற கல்வியும் என் அறிவும் என்னிடத்தில் கூறியது

 

இரண்டுமே கோழைத்தனம் தான் என் மனம் இரண்டு பாதையை காட்ட என் அறிவோ 3 கேள்விகளைக் கேட்டது ஓடி ஒழிய போகிறாயா சாக போறியா நீ அனைத்தையும் எதிர்த்து பிரச்னையை எதிர்க் கொள்ள போகிறாயா?

 

மனமும் அறிவும் நடத்தும் யுத்தத்தின் நடுவே மாட்டி முளிப்ப தென்பதோ நான் மட்டுமே பல சிந்தனைகள் என்னை வாட்டி வதைக்க ஒரு முழு பைதியகாரனைப் போல் தவித்தேன்.

 

இதில் சிக்கி தவித்த நான். இப் போராடத்திளிருந்து விடுபெற எண்ணி ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்க மீண்டும் போதை தலைக்கேறியது இன்னொரு பாட்டில் மதுவாங்கி குடித்து மட்டையாகி விடுவோம் என்று என்னும் அளவிற்கு ஒரு தீராவலி.

 

என்ன செய்வ தென்று அறியாமல் தவிதுக் கொண்டிருந்த போது என் தொலைப் பேசி மணி ஒலித்தது தட்டு தடுமாறி எடுத்துப் பார்க்க அது சுமித்ரா அவளை காக்கவைக்கும் நிலமையில் இல்லாத நான் சில நொடியில் அட்டென் செய்தேன்.

 

சுமித்ரா எங்க இருக்க தெம்பற்ற குரலில் நான் நா இங்க வெளிய சும்மா வந்தேன் ஏதேதோ உளற சுமித்ரா ஒழுங்கா வீட்டுக்கு வா நான் என்துருச்சா தானே வரது தனியா இருக்கேன்

 

இப்போ வரமுடியாது என் friend வரான் நான் ரூம்ல தங்கிட்டு காலைல வரேன் பொய் தான் என்று அவளுக்கும் தெரியும் சுமித்ரா ஒன்னும் வேணா பொறுமையா வீட்டுக்கே வந்து சேறு!

 


இங்க வீட்ல சண்ட நா மாடில இருக்கேன் மாடி கதவு தொறந்திருக்கு கீழ பூட்டிருக்கும் நீ கீழகதவ தட்டாம மேலவா அவள் பேசி முடித்து என் பதிலை கூட கேட்காமல் வைத்து விட்டாள்.

 

நான் எந்திரிக்க தலை சுற்றியது சிறிது தண்ணீரை குடித்து விட்டு தள்ளாடிக் கொண்டு வெளியே வந்தேன் இருந்த போதையில் நடக்க கூட முடிய வில்லை எப்படியோ போதை சற்று குறைய தட்டு தடுமாறி வீட்டிற்கு வந்து மாடிக்கு சென்று விட்டேன்.

 

மாடியில் உள்ள ரூம் கதவை திறக்க அவள் அங்கு இல்லை உள்ளே செல்ல அவள் பாத்ரூமிற்குள் இருப்பது தெரிய வந்தது அந்த ரூமை பார்க்க புரிந்துக் கொண்டேன் அது அவர்கள் இருவரின் ரூம்மென்று

 

அப்போது அவள் உள்ளிருந்து வெளியேவருவதை பார்த்தனான் மன முடைந்து போனேன் அவள் நைட்டியில் கசிந்த ரெத்த கரையுடன் வெளியே வந்தாள் அதை பார்க்க என் மனம் சுக்குநூராக உடைந்தது.

 

நான் அவள் கையை பிடிக்க அவள் கண்கள் கலங்கியது என் கண்களிலிருந்து நீர் கொட்ட அவளை கைத் தாங்கலாக அணைத்து கட்டிலில் அமர வைத்தேன் நான் அத்தைய வேண்ணும்னா கூப்டவா!!

 

சுமித்ரா வேணாம் அவங்களுக்கு நா இருக்குறதும் ஒன்னு இல்லாம போகுறதும் ஒன்னு அவளின் வார்த்தைகளை கேட்ட நான் கட்டிலில் அவள் அருகில் படுத்து அழ ஆரமித்து விட்டேன்.

 

சுமித்ரா என்னக்கே முடில்ல வேணாம் போதும் எந்திரி நான் வா hospitalku போலாம் சுமித்ரா போயாச்சு நைட் blood ப்ளீடிங் நின்றும் நான் நா வெளிய போறேன் வெயிட் பண்றேன் நீ டிரஸ் மாத்திகிரியா.

 

அவளோ பதில் ஏதும் கூறாமல் எழுந்து அவளின் உடைகளை மாற்றினாள் பார்க்கும் எனக்கு துளிகாமம் கூட இல்லை அவளும் எந்த கூச்சமும் இன்றி வேறு ஒரு நைட்டியை மாற்றினாள்.

 

நீ படு நா போட்டுக்குறேன் என்று கூறி அவளை கட்டிலில் படுக்க வைத்து அவளின் ஆடையை எடுத்து பாத்ரூமில் ஒரு வாளியில் தண்ணீரை நிரப்பி அதில் ஊற போட்டு வெளியே வர

 

அவள் கட்டிலில் அமர்ந்து அழுதுக் கொண்டிதிருந்தாள் நான் அவள் முன் மண்டியிட்டு அவள் மடியில் தலை சாய்த்து அழுதேன் நான் ஏண்டி இப்டி பண்ண எல்லாம் என்னால தான்.

 

ஒரு வார்த்த சொல்லிருகலாம்ள நா தான் ஏதோ கோவத்துல இப்டி பண்ணேனா நீயும் இப்டி ஆகிருக்குமா நா உன்ன நல்லபடியா பாத்திருந்துருப் பேன்ல சுமித்ரா நானும் எல்லாத்தையும் மறந்து

 

உண்ட எத்தன தர தெரியுமா சொல்ல வந்தேன் நீதான் என்ன வெறுத்து ஒதுகிட்ட நான் அப்டிலாம் இல்லடி உன்ன ரொம்ப புடிக்கும் அனா நீயும் என்ன love பண்ற என்ன கட்டிக்க ஆச படுவனு நா நெனச்சுக்கூட பாக்கள.

 

சுமித்ரா பக்கத்துல இருக்குறப்ப நமக்கு எப்பயுமே அதோட அருமை தெரியாதுன்னு சொல்லு வாங்க ஆனா எனக்கு அப்டி இல்ல உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும் நீ தான் அத புருஞ்சுக்கள.

 

சரின்னு தான் வீட்டுல இருக்குரவங்கள்ட சொன்னேன் அவங்களுக்கும் அது புரில சுமித்ரா என் வாழ்க்கைல பண்ண ஒரே தப்புனா அது நா என் உணர்வ அவங்கள்ட சொன்னது தான்.

 

எனக்கு உன்னவிட ரவியதான் (என் அண்ணன்) ரொம்ப புடிக்கும் அவன் எப்பவும் என் மேல பாசமா இருப்பான் அனா ஒரு போதும் அவன கல்யாணம் பண்ணனும்னு நினைச்சதும் இல்ல

 

அவன் மேல காதலும் இல்ல இருந்தாலும் அவனையும் அவனோட பாசத்தையும் எனக்கு ரொம்ப புடிக்கும் நீயோ எப்ப பாரு சண்ட. கிண்டல் வம்பிழுப்பதுனு என்ன தொல்ல பண்ணுவ

 

எனக்கு அதுவே புடுச்சு போய் காதலா மாறிடுச்சு உன் அன்பே அது வேறன்னு புருஞ்சுச்சு. உன்ன ரொம்ப காதளுச்சேன் அதுவும் உனக்கே தெரியாம எனக்கு என்னணா உண்ட சொல்றதுக்கு பயம் சொல்லனும்னு தோனல.

 

எனக்கும் ரவிக்கும் நிச்சியம் பன்னோனே எனக்கே என்ன புடிக்கல அவ்ளோ வலி வேதன யார்ட சொல்றதுன்னு தெரில உண்ட சொன்னா எங்க என்ன உனக்கு சுத்தமா புடிக்காம போயிருமோன்னு ஒரு பயம்.

 

என்ன பத்தி என்ன நினைப்பியோனு கவலை உண்ட சொல்ல வேண்டிய காலம் கடந்துருச்சு சரின்னு அப்பாட்ட சொல்ல அதுவே இப்படி பூகமாமா வெடிக்கும்னு நினைக்கல

 

வாழ்கையே வெருத்துருச்சு நா பண்ண தப்பு அது உன்னையும் இங்கிருந்து விரட்டிருச்சு நீயும் போய்ட எத்தன நாள் தெரியுமா மனசுக்குள்ள வச்சு அழுதுருப்பேனு

 

சத்தம் இல்லாம வெளிய தெரியாம அழுறது எவ்ளோ கஷ்டம்னு எனக்கு தான் தெரியும் என்னால தான் இவ்ளோ பிரச்சனைனு புருஞ்சுச்சு நான் ஒரு வார்த்த நானாவது சொல்லிருக்கணும்.

 

ஆனா உனக்குலாம் என்ன எப்டி புடிக்கும்னு நானே உள்ளவச்சு பூட்டேன் love-லாம்கூட உண்ட காட்டுனது இல்ல இன்னைக்கு தான் என்னால உனக்கு எவ்ளோ கஷ்டம்னு புரியுது.

 

சுமித்ரா நீ எப்போ MISS U AMMA I’M N LONELY PAIN ALWAYS FOREVER னு status போட்டியோ அப்போ தான் நா புருஞ்சு கிட்டேன் நீயும் என்ன love பண்றத அத பாத்த அடுத்த நொடியே செத்து போயிருலாம்னு முடிவு பண்ணிட்டேன்

 

அப்போ தான் உன்னையும் நினச்சேன் நீதான் முக்கியம்னு தோனுச்சு எல்லாத் தையும் விட்டுட்டு வந்தரலாமானு தோணுச்சு ரவிக்கும் எனக்கும் நடந்த முதல் இரவுலக்கூட

 

நா ஒரு செத்த பொணமா தான் படுத்து கிடந்தேன் உணர்ச்சியே இல்லாம உன்ன நெனச்சுகிட்டு அவன் கூட வாழவும் முடில. அவனுக்கு துரோகம் பண்ணிட்டு உன் கூட வாழவும் முடியாதுனு தெருன்சுச்சு.

 

முடி வெடுக்க முடியாம தினம்ந்தினம் வெளிய தெரியாம அழுதுக் கிட்டு இருந்தேன் பத்தாததுக்கு எங்க அப்பாஅம்மா பாக்குற பார்வை என்ன சாக அடுச்சுது ஏதோ பத்துபெர்ட படுத்த தேவுடியா மாறி பாத்தாங்க.

 

உண்டயும் பேசலாம்னு எவ்ளவோ பாத்தேன் உன் கோபமும் தனிமையும் என சாவடுசுச்சு செத்தே போயிரு வோம்னு முடிவு பன்ன போதான் எனக்கு குழந்த உண்டானது தெருன்சுச்சு

 

நா இவ்ளோ நாள் வாழ்த்தே என் வைத்துள இருந்த என் குழந்தைக் காவும் ரவியோட சந்தோசமே இந்த குழந்த தான் இப்போ இதுவும் 3 மாசத்துலையே கலைஞ்சு இல்லாம போச்சு.

 

இனி நா வாழ்ந்து என்ன ப்ரோஜனம் நான் ஏய் அப்டிலாம் சொல்லாதடி இதுலாம் தெரியாம நாவேற உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன் என்ன மனுச்சுருடி சுமித்ரா எனக்கும் உன்ன ரொம்ப புடிகும்டி.

 

ஒரு வார்த்த இதலாம் சொல்லிருக்கலாம்ள ஏண்டி இப்டிலாம் பேசுற சுமித்ரா சொல்லி பேசி என்ன ஆக போகுது எனத்த சொல்ல எனக்கு உன்ன புடிக்கும் வந்து எனக்கூட படுன்னு கூப்புட சொல்றியா.

நா ஆசப்பட்டது எதுவும் கிடைகாது இனி கிடைக்க போறதும் இல்ல இது வரைக்கும் வைத்துள வளர்ர குழந்த உண்டாகிருக்கேன்னு வாழ்ந்தேன் இனி எதுக்கு நான் அப்டிலாம் பேசாதடி.

 

நீயே இன்னும் குட்டி கொழந்த தான்டி எலாம் நல்லபடியா மாறும்டி என்ன நம்பு சுமித்ரா நம்பி இதெல்லாம் ஏன் உண்ட சொல்லிட்டு இருக்கேன் நீ தெருஞ்சுக்குனும்னு இல்ல.

 

எனக்கு ஒரே ஒரு ஆச தான் நா ஆசப்பட்ட மாறி உன்க்கூட வாழத்தான் முடில நான் ஏய் ஒன்னும் பேசாதடி போதும் விடு சுமித்ரா சொல்றத முழுசா குறுக்க பேசாம கேளு

 

என் ஆசைய நீங்க ரெண்டு பேருமே என் முறை பையன் தான் நா சின்ன வயசுல இருந்தே எத்தனையோ தர ரவிய மாமானு தான் கூப்டுவேன் அனா உன்ன அப்டி கூப்டதே இல்ல.

 

கல்யானதுக்கப்பரம் அவன ஒவ்வொரு தர கூபிடுரப்ப உன்ன தான் நினைச்சு ஏங்கி தவிச்சேன் சுமித்ரா என் ஒரே கடைசி ஆசையே உன்ன மாமானு கூப்டனும் ஒன்னா வாழ தான் முடில

 

உன் மடில விழுந்து சாகனும்டா மாமா என்ன மனுச்சுறு மாமா அவள் என் மடியில் சரிந்து விழ தூக்கி வாரிப் போட்டது என் இதயத் துடிப்பு வெடிக்கும் சத்தத்தை போல் கேட்டது.

 

கைகால் நடுங்க என் அப்பாவின் தம்பி மகள் எனக்கு அக்கா எங்கள் ஊரில் மருத்துவராக பணிபுரிகிறாள் அவளுக்கு போன் செய்தேன் நான் நடந்ததை சொல்ல அவள் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துப்போ நா நேரா அங்க வரேன் என்றாள்.

 

நான் அக்கா நீங்க உடனே இங்க வாங்க எனக்கு பயமா இறுக்கு இல்லனா நானும் கூடவே செத்துருவேன் நீங்க வாங்க உடனே அக்கா dai சொல்றத கேளுடா எரும தூக்கிட்டு வா.

 

நான் நா புல்லா குடுசுருகேண் அக்கா அக்கா ஏன்டா dai உனக்கு குடிக்க நேரம் காலம் இல்லையா சரி நா கெளம்பிட்டேன் emergency கிட் எடுத்துட்டு வரேன் அவ என்ன சாப்டிருக்கானு பாரு.

 

நான் தெரில கா நீங்க மொத வாங்க அக்கா கார்ல வந்துட்டு தான் இருக்கேன் கொஞ்சம் தேடி பாரு. poison-னா hospital-குrm பண்ணிட்டா எல்லாம் ready பண்ணிருவாங்க நம்ப போக கரெக்டா இருக்கும்.

 

so தேடிபாறு நான் அழுதுக் கொண்டே தேட எதுவும் கிடைக்க வில்லை நான் அக்கா ஒன்னும் இல்ல அக்கா நா வந்துட்டேன்டா!!!!!! நான் மாடிக்கு வாக்கா என் அக்கா வந்ததும் தான் எனக்கு உயிரே வந்தது.

 

அக்கா டேய் நல்லா தேடி பாரு எதுனா கிடைக்குதான்னு என் அக்கா அவளுக்கு heartbeat pulse பார்க்க நானும் தேடி பார்த்தேன் எதுவும் கிடைக்கவில்லை பாத்ரூம்குள் போய் பார்க்க ஒரு மெடிசின் டப்பா இருந்தது.

 

அதை நான் பார்க்க அது sleeping doze tablet என தெரிந்தது நான் அக்கா இத பாரு அக்கா ஹ்ம்ம். ஓவர் dose எடுத்துட்டா நான் என்ன பண்றது அக்கா என் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டால்.

 

இதுலாம் என்னடா ஏன் இப்டி போய்ட பெரியப்பா ஒரு பக்கம் பொலம்புது இவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா ரவி-கு என்னா பதில் சொல்றது நான் மிகுந்த வேதனையோடு அழுக.

 

அக்கா சரிவிடு இந்த விசியம் வெளிய யாருக்கும் தெரிய வேணாம் தூக்கு அவள என் வீட்டுக்கு போலாம் மாமாவும் வெளிய ஊருக்கு போயிருக்காரு நான் ஒன்னும் ஆகாதுல!

 

அக்கா இது கம்மி பவர் தான் ஒன்னும் ஆகாது drips ஏத்தணும் என் வீட்டுக்கு போலாம் வா நாங்கள் அத்தை மாமாக்கு எதுவும் சொல்லாமல் என் அக்கா வீட்டுக்கு கூட்டி சென்றேன்.


அங்கு அவளுக்கு ட்ரிப்ஸ் ஏத்தி ஊசி போட்டு விட்டாள் என் அக்கா அக்கா அவ கண் முழிக்க இன்னும் 3hrs ஆகும் எனக்கு வேல இறுக்கு நீ வீட்டுக்கு போ ஏதும் தெரியாத மாறி இருந்துக்கோ.

 

நா அத்தைக்கும் மாமாக்கும் call பண்ணி சமாளுச்சுக்குறேன் அவங்க வந்து பாத்துப்பாங்க நான் இனிமே தெரியாம இருக்க என்ன இறுக்கு. அதுலாம் ஏதும் வேனாம்கா மொத அவகண் முளிக்கட்டும்.

 

எதுனாலும் நா பாத்துக்குறேன் அக்கா டேய் மேலும் problem ஆக்காத அவ்ளோ தான் சொல்லுவேன் நா கெளம்புறேன் நீயே பாத்துக்கோ நான் work முடுஞ்சு வந்து பேசிக்கிறேன்.

 

அவள் என்னிடம் சொல்லி விட்டு கெளம்ப நான் மிகுந்த வேதனையில் அவள் அருகில் அமர்ந்து அவள் கைகளை கோர்க்க கண்ணில் இருந்து நீர் அருவியாய் கொட்டியது என் வாழ்வில் அந்த 3 மணிநேரம் 3யுகங்களை போல் நகர்ந்தது.

 

3யுகங்களுக்கான தும்பத்தை இந்த 3மணிநேரம் வழங்கியது மெல்ல சுமித்ரா சுய நினைவுக்கு வந்து கண்களை திறக்க ஏதோ அவள் மறு ஜென்மம் எடுத்ததாக தோன்றியது.

 

தீபா பிறந்த போது என் அத்தைக் கூட அவ்வளவு இன்பம் கண்டிருபாளா என்பது எனக்கு தெரியாது மனதில் பேரானந்தம் அவள் கண் திறந்து பார்த்த முதல் நொடியே அவளைக்கட்டிக் கொண்டு அழுது ஆர்பாட்டம் செய்து விட்டேன்.

 

நான் ஏண்டி இப்படி பண்ண இதுக்கு தான் நா வந்தேனா சுமித்ரா அவள் ஏதோ சொல்ல வர நான் அவள் வாயை பொத்தி நீ ஏதும் பேசாத போதும் நீ மீண்டும் கெடைச்சதே பெருசு என அவள் நெத்தியில் முத்தம் கொடுத்தேன்.

 

வெளியில் கார் சத்தம் கேட்க என் அக்கா வந்து விட்டாள் வந்தவள் சுமித்ரா வின் கண்ணத்தில் அறைந்து அவளை திட்டி அவளின் கோபத்தை தீர்த்துக் கொண்டாள்.


சுமித்ராம் நானும் அழுக என் அக்கா அவளுக்கு போட்டிருந்த ட்ரிப்ஸ்-ஐ கழட்டி சுமித்ராவை தூக்கி கட்டிலில் அமர வைத்தாள் சுமித்ராவின் கண்களை துடைத்து விட்டு.

 

அக்கா செல்லம் sorryடி ஏதோ கோவத்துல அடுச்சுடேன் சுமித்ரா என் அக்காவை கட்டி பிடித்து அழ அக்கா செல்லம். 1hrs உன்ன யாரும் பாக்காம விட்ருந்தா உன் உயிரே போயிருக்கும் டி.

 

இது வாழுற வயசுடி ரவிக்கு யார் என்னாடி சொல்றது அவன் அங்க லீவுக்கு எவ்ளோ கஷ்ட படுரானு எனக்கு தெரியும் எந்த problemkum sucide ஒரு முடிவு இல்ல புருஞ்சுக்கோ.

 

சுமித்ரா எனக்கு வாழவே புடிக்கல அக்கா என்ன பண்றதுன்னு தெரியாம sorry அக்கா பரவால செல்லம் விடு யாருக்கும் தெரிய வேணாம் சரியா நான் உன் அம்மா அப்பாட்ட பேசிட்டேன்.

 

உனக்கு அதிகமா ப்ளீடிங் ஆனதுல தல சுத்துதுன்னு சொன்னா அதான் என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்னு சொல்லிட்டேன் அவங்க கெளம்பி வராங்க நீ ஒன்னும் சொல்லாத.

 

எல்லாத்தையும் நா பேசிக்குறேன் செல்லம் என் அக்கா என்னை வீட்டுக்கு கெளம்பி போக சொல்ல நான் என் வீட்டுக்கு சென்றேன் என் அப்பா வைத்திருந்த சரக்கை குடித்து மட்டையாகி தூங்கினேன்.

 

ஒரு வாரமாக நான் சுமித்ராவை பார்க்கவும் இல்லை பேசுவதும் இல்லை அதே சமயம் கம்பெனி-ல செம்ம pressure உடனே வர சொல்லி நான் என் அத்தை வீட்டுக்கு செல்ல

 

அங்கே என் மாமாவும் அத்தையும் இருந்தார்கள் சுமித்ராம் கீழ் ரூமில் தான் இருந்தாள் மொவ்னத்தை கலைத்த நான் நான் உங்களுக்கு என்னால தானே பிரச்சன நானே போயிரேன் யாருக்கும் தெரியாத எடத்துக்கு.

 

இனிமேயாவது அவள மனுச்சு அவள ஒழுங்கா பாத்துக்கோங்க. என்ன வளத்த உங்களுக்கே என்மேல நம்பிக்க இல்லன்றப்போ நா யார்ட என்ன சொல்ல முடியும் என் அத்தை அழுது கொண்டு என்னை கட்டி அணைத்தாள்.

 

அத்தை நீயும் என் புள்ள தாண்டா என் ராசா மாமா உன் மேல கோவம்லாம் இல்ல மாப்ள நா பெத்தது தான் சரி இல்ல என்ன மனுச்சுறு மாப்ள!!!!! நா தூக்கி வளத்தவன் டா நீ அப்டிலாம் பேசாதயா!

 

நான் அவளும் பாவம் தானே மாமா அவள ஏன் ஒதுகுறிங்க எல்லாத் தையும் மறந்து அவள ஒழுங்கா பாத்துக்கோங்க மாமா அத்தை அவளாள தான் எல்லா பிரச்சனையும்!

 

மாமா அவளுக்கு-லாம் எங்கமேல பாசமே இல்லையா ஒன்னும் புருஞ்சுக்க தெரியாத ஜென்மம் நான் கொழந்த மாமா அவ பாவும் சுமித்ரா அழுதுக் கொண்டு ரூமை விட்டு வெளியில் வந்து மாடிக்கு சென்று விட்டாள்.

 

அத்தை பாத்தியாடா என்னா திமிருன்னு மாமா அவ ஒழுங்கா சாப்டு ஒரு வாரம் ஆகுது நீயும் வந்து எட்டிக்கூட பாக்கள இன்னைக்கு தான் வர அத்தை போடா நீதான் போய் அவளுக்கு பேசி புறிய வைக்கணும்!

 

நான் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்று கதவை பூட்டி விட்டு ரூமிற்குள் சென்றேன் அவள் bedல் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதாள் நான் அவளை தூக்கி அமர வைத்து நானும் பக்கத்தில் அமர்ந்தேன்.

 

சுமித்ரா எல்லாரும் சேந்து என் மேல பழிய போட்டுட்டு ஒன்னு சேந்துடிங்க நீயும் நல்லவன் ஆகிட்ட நான் ஹேய் அதுலாம் ஒன்னும் இல்லடி பேசிட்டேன் சுமித்ரா அப்போ சொல்ல வேண்டியதானே!!!!!

 

தைரியம் இருந்தா நீயும் என்ன love பண்றனு நான் மிகுந்த கோபத்தில் உன் கழுத்துல தொங்குற தாலி மட்டும் இல்லனா உன்னக்காக எதுவும் பனிருபேண்டி. என் நிலமைய புருஞ்சுக்கோ

 

நீ எனக்கு இப்போ அத்த பொண்ணு மட்டும் இல்ல அண்ணியும் கூட அவள் தன் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரமித்து விட்டால் அதை தாங்க முடியாத நான் அவளை கட்டி புடித்து

 

அவள் உதட்டில் ஆழ்ந்த முத்தம் பதிக்க அவளும் ஈடு கொடுத்தாள் நான் அவளை முத்தத்தாள் புரட்டி எடுக்க அழுகையும் கவலையும் மறந்து அவளின் கண்கள் காதலை வெளி படுத்தியது.

 

சுமித்ரா போதும் விடு. இது தான் நீ என்ன அண்ணியா பாக்குற லட்சணமா நான் எனக்கு என்ன பண்றதுன்னு தெரில சுமித்ரா. எல்லாரும் சொல்லுவாங்க பொம்பளை படுறது தான் பெரிய கஷ்டம்னு.

 

ஆனா அம்பளையோட கஷ்டம் யாருக்குமே தெரியாது ஏனா ஒரு ஆம்பள என்னைக்குமே அவனோட கஷ்டத்த வெளிய காட்டுறது இல்ல இதுக்கு மேல சொல்ல எண்ட எதுமே இல்ல.

 

அவள் என்னை கட்டி பிடித்து முகம் முழுக்க முத்தம் பதிக்க நான் அவளின் நைட்டியை கழட்டி எறிந்தேன் முதல் முறை எங்கள் இரு வருக்கும் காமம் இவ்வாறு அமையும் என்று நான் எதிர் பார்க்க வில்லை.

 

நான் அவள் முலையை கசக்க அவள் காம வேதனையால் சிணுங்குவது எனக்கு கிளர்ச்சியை தூண்டியது நான் அவளை கட்டிலில் தள்ளி அவள் உடல் முழுக்க முத்தத்தால் மருந்திட்டேன்.

 

அவள் புண்டையை விரல்களால் வருடி என் நடுவிரலை செல்லுதி னேன் அவள் சிணுங்க அவளின் வாயை முத்தால் அடைத்தேன் அவள் முலை என் கையில் மாட்டி பாடுபட்டது.

 

விரைத்த அவளின் காம்புகளை கடித்து சப்பி விளையாடினேன் கீழே அவள் புண்டைக்கு சென்று அதில் முத்தம் பதித்து நாவல் வறுட அவள் தன் உடலை வளைத்து தன் இடுப்பை தூக்கி சுகம் கண்டாள்.

 

நான் என் சுண்ணியை அவள் புண்டையில் செழுத்தி அசூர வேகத்தில் புணர்ந்தேன் அவள் சுகத்தில் முனங்க அவளின் முனங்கல்கள் எனக்கு காம போதையை ஏத்தி என் வேகத்தை கூட்டியது.

 

15 நிமிட ஒலாடதிற்கு பிறகு என் சுன்னி தன் உயிர் நீரை வெளியிட துடிக்க நான் என் சுண்ணியை வெளியில் எடுத்து அவளின் பெண்ணுறுப்பை என் விரல் வித்தையாலும் நாவின் வித்தையாலும் அவள் தன் காம ரசத்தை என் வாயில் சுரந்தால்.

 

நான் மீண்டும் என் ஆணுருப்பால் அவளை ஒரு 5நிமிடம் புணர எனக்கும் உச்சம் பெரும் சமயம் பார்த்து நான் என் ஆணுறுப்பை வெளியில் எடுக்க எனது உயிர் நீர் அவள் உடல் முழுக்க பீச்சி அடித்தது. அவளும் உச்சத்தை அடைந்தாள்.

 

இருவருமே ஆறதழுவி கட்டி புடித்து பிரண்டு படுத்தோம் சுமித்ரா நீயும்கூட என்ன ஒதுக்க பாக்குரில ஏன் உள்ளையே விட வேண்டியது தானே நான் அப்படிலாம் இல்லடி சுமித்ரா.

 

நீ இது வரை பட்ட கஷ்டமே போதும் இனியும் என்னால வேன்னாடி. காலம் தான் நமக்கு ஆசான் அது எடுக்குற முடிவு தான் நமக்கு விதி எப்டியோ அதுவே அமையட்டும்.

 

சுமித்ரா நீயும் நா உன்கூட படுத்து சுகம் பெறனும்னு தான் ஆசைபடு றேன்னு நினைகுரியா நான் நா இப்போ பண்ணாதே உனக்காக இல்ல எனக்காக தான் எனக்கும் உன்ன புடிக்கும்னு காட்டி

 

உனக்கு புறிய வைக்கணும்னு தான் என்ன ஆனாலும் உன்ன விட்டு போகமாட்டேனு உனக்கு புரியவைக்க தான் இப்போ பண்ணேன் நானும் அவளும் கட்டிலில் சரிய இருவரின் உடலும் பெரும் அசதியை வெளிபடுத்தியது.

 

நான் சுமித்ரா எனக்காக கொஞ்சம் சாப்டுடி சுமித்ரா எனக்கு எதுவும் வேணாம் நீ பேசுனதே போதும் நான் அவள் கூறியதை கேட்காமல் உணவை தட்டில் பரிமாறி அவளுக்கு கொடுத்தேன்.

 

சுமித்ரா நீயே ஊட்டி விடு நாங்கள் இருவரும் உடலில் ஆடை கூட அணிய வில்லை அவளும் அதை விரும்ப வில்லை நான் அவளுக்கு ஊட்ட அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.

 

அவளும் உணவை அவள் கையால் எடுத்து எனக்கு ஊட்டினால். இருவரும் மாத்தி மாத்தி உணைவை ஊட்டி சாபிட்டு முடிக்க நான் அவள் கையை கழுவிட்டு தட்டை வைத்துவிட்டு வர

 

அவள் என் கையை பிடித்து இழுத்து கட்டிலில் சாய்த்தால் நான் கட்டில் மீது படுக்க அவள் ஆசையுடன் என்னை கட்டிப் பிடித்து தழுவி என் மீது ஏறிக்கிக் கொண்டு படுத்தாள் இருவரும் முத்தங்களை பரிமாறினோம்.

 

நான் எனக்கு ஆபீஸ்ல ரொம்ப pressure-டி. நா போய்ட்டு வரடான். எதுனாலும் உன் விருப்பம் நீயே சொல்லு சுமித்ரா உன் விருப்பம் தான் எண்ட கேக்கதா உனக்கு ஒன்னு ஞாபகம் இருக்கா?

 

நான் சொல்லுடி சுமித்ரா உனக்கு அதுலாம் ஞாபகம் இருக்கானு தெரில ஆனா எனக்கு ஆழமா பதுஞ்சுருக்கு நான் சொல்லுடி என்னானு சுமித்ரா நாம சின்ன வயசுல இருக்குறப்போ.

 

என் அப்பாவும் அம்மாவும் உனக்கு பெரிய மாமாவ புடிக்குமா இல்ல சின்ன மாமாவ புடிக்குமா-னு கேட்டு தொல்ல பண்ணு வாங்க அப்போ எனக்கு பதில் தெரியாது! ஒன்னும் சொல்லமாட்டேன்.

 

ஆனா கல்யாண வயசுல மட்டும் அவங்க அத கேக்காம அவங்களே முடிவு பண்ணிட்டாங்க எனக்கு எப்போ பதில் கெடச்சுதோ அப்போ அவங்க எண்ட கேள்வியே கேக்கல!!!!!!

 

அவள் மனவேதனையை கூறி என் நெத்தியில் முத்தம் கொடுத்து என் மார்பில் தலை சாய்த்தால் அவள் அவ்வாறு கேட்க நான் நொந்து போனேன் அவளின் எண்ணங்கள் என்னை சாகடிக்க செய்தது.

 

பதில் ஏதும் இன்றி நான் அவளிடம் நான் என்ன பண்றதுடி அவள் என்னை பேச விடாமல் என் உதட்டை கவ்விவிடாள் ஆம் இது உண்மையே அவளின் சிறு வயது முதல்

 

உனக்கு எந்த மாமன புடிக்கும்னு உரிமையை குடுத்த அவர்கள் திருமணம் செய்யும் போது இந்த உரிமையை கொடுக்கவில்லை. அவள் கூறியும் அவர்களுக்கு அது தவறாய் பட்டது.

 

அவர்கள் இந்த உரிமையை மட்டும் அவளுக்கு கொடுத்திருந்தாள் இவ்வளவு பிரச்சனைக்கும் இடம் இல்லாமல் அனைவருக்கும் நிம்மதியை கொடுத்திருக்கும்.

 

அவள் என்னை கட்டிக்கொண்டு என் மீது படுத்து. தாங்க முடியா வலி. சோகம். வேதனை. காதல். என அனைத்தையும் மறந்து ஒரு பெரும்மூச்சு விட்டு தன் கண்களை மூடி தூங்க.

 

அவள் உஞ்சந்தலையை வருடி ஒரு முத்தம் கொடுத்து அவள் தூங்க நான் தட்டி கொடுத்தேன் விடை அறியா நான் யாரை பலிக் கூருவது. என்னையா! அவளையா!! என் அத்தை மாமவையா!!!!! அல்ல இந்த சமூகத்தையா?????

 

சிலதிருக்கு மருந்து மௌனமே!!!!

 

என்ன ஒரு சமூக கட்டமைப்பு.

 

(சுபம்)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad