அங்கே ரத்னா
வீட்டு முற்றத்தில் ஐந்தாறு சேர் போட்டு அப்பண்ணா அவன் மனைவி துர்கா அவன் தம்பி
கிருஷ்ணா ரத்னா அப்பண்ணா அம்மா எல்லோரும் உட்கார்திருந்து பேசிக் கொண்டு
இருந்தார்கள்
அப்பண்ணா
பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் நாங்கள் போதும் வாங்க வாங்க என்று ரத்னா
எங்களை அன்போடு வரவேற்றாள் உடனே அப்பண்ணா
எங்கள்
சூட்கேஸ் பேக் எல்லாவற்றையும் எங்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு போய்
வீட்டுக்குள் வைத்தான் அதற்க்குள் துர்கா வீட்டில் இருந்து ரெண்டு சேரை எடுத்து
போட்டு எங்களை உட்காரச் சொன்னாள்.
அப்படியே
நாங்கள் உட்கார்ந்தோம் அதற்க்குள் லாவண்யா வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து
வாங்க அண்ணா எப்போது வந்தீர்கள் என்று கேட்டுக் கொண்டே மீனாவைப் பார்த்து
ஆச்சர்யமாக
அண்ணி நீங்க
இப்போ ரொம்ப அழகா இருக்கிறீங்க என்றாள் அதற்க்கு நான் லாவண்யாவிடம் நம்ம ராதா
அக்கா தான் மீனாவை பியூட்டி பார்லருக்கு கூட்டிக் கொண்டு போனார் என்று சொன்னேன்.
அதற்க்கு
லாவண்யா என்னிடம் அண்ணா நானும் அதற்க்கு தான் அண்ணியை சீக்கரம் கூட்டிக் கொண்டு
வரச் சொன்னேன் பரவாயில்லை அண்ணிக்கு நல்லா தான் பேஷில் பண்ணியிருக் காங்க என்று
சொன்னாள்.
அப்படியே
நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம் அப்போது நான் ரத்னாவிடம் சித்தி இரவு நமக்கு
சாப்பாடு என்ன இருக்கிறது என்று கேட்டேன் அதற்க்கு அவள் என்னிடம்
அழகர் பக்கத்து
தெருவில் ஒரு பொம்பளை மாவு வியாபார செய்கிறாள் அவளிடம் போய் மாவு வாங்கி நம்ம
எல்லோருக்கும் தோசை சுட்டு சாப்பிடலாம் என்று சொன்னாள்.
அதற்க்கு நான்
அவளிடம் சித்தி நாளைக்கு காலையில் வேண்டு மானால் எல்லோரும் தோசை சாப்பிடுவோம்
இப்போது நானும் அப்பண்ணாவும் போயா எல்லோருக்கும் புரோட்டாவும் முட்டை கறியும்
வாங்கிக் கொண்டு வருகிறோம் என்று கூறினேன்.
அதற்க்கு ரத்னா
என்னிடம் அது எதற்க்கு அழகர் வீண் செலவு என்றாள் உடனே அப்பண்ணா அவன் சித்தியிடம்
இன்றைக்கு நம்ம எல்லோரும் புரோட்டா சாப்பிடுவோம் என்று சொல்லி விட்டு
என்ன வா டா
போய் புரோட்டா வங்கிக் கொண்டு வரலாம் என்று என்னை அழைத்தான் அப்படியே நானும்
அப்பண்ணா அவன் தம்பி கிருஷ்ணா என மூவரும் கிளம்பினோம்.
அங்கிருந்த
கடைத் தெருவுக்கு போய் அங்கே இருந்த ஒரு புரோட்டா கடையில் போய் இருபத்தி ஐந்து
புரோட்டாவும் முட்டை கறியும் பார்சல் ஆர்டர் பண்ணி விட்டு
கொஞ்ச
தூரத்தில் இருந்த ஓயின் ஷாப்க்கு போய் ஒரு ஃபுல் பாட்டில் பிராந்தியும் வாங்கிக்
கொண்டு ஸ்நெக்ஸ் தண்ணீர் பாட்டில் கிளாஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு
ஒரு மணல்
தேரியில் போய் உட்கார்ந்து மூவரும் பேசிக் கொண்டே சரக்கு அடித்தோம் அதன் பின்
ஹோட்டலுக்கு வந்து புரோட்டா பார்சலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.
அதற்குள் மீனா
நைட்டியை மாற்றிக் கொண்டு சேரில் உட்கார்திருந்தால் மீனா கையிக்கு லாவண்யா மருதாணி
வைத்துக் கொண்டு இருந்தால்.
அப்போது
நாங்கள் வாங்கிக் கொண்டு வந்த புரோட்டாவை அப்பண்ணா ரத்னாவிடம் கொடுத்து விட்டு
சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தோம் அதற்குள் மீனா கையை கழுவி விட்டு வந்து
என்னிடம் அவள்
கையை காட்டினாள் மீனா கையில் லாவண்யா போட்டிருந்த மருதாணி அருமையாக இருந்தது அதைப்
பார்த்து விட்டு லாவண்யாவிடம் உன் அண்ணிக்கு சூப்பார மருதாணி போட்டு இருக்கியே
என்றேன்.
அதற்க்கு அவள்
என்னிடம் அண்ணா இது மட்டுமா நளைக்கு பாருங்க அண்ணியை இன்னும் சூப்பரா ஆக்கி
விடுகிறேன் என்று சொன்னாள் அப்படியே பேசிக் கொண்டு இருக்கும் போது
ரத்னா வாங்க
எல்லோரும் சாப்பிடலாம் என்று எங்களை அழைத்தாள் அப்போது நாங்கள் அனைவரும் ரத்னா
வீட்டு முற்றத்தில் அந்த நிலவு வெளிச்சத்தில் உட்கார்ந்து
நாங்கள்
அனைவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டோம் சாப்பிட்டு முடித்ததும் அதன் பிறகு ரத்னா
எங்களிடம் எல்லோரும் சீக்கிரம் போய் படுத்து தூங்குங்கள் நம்ம அதிகாலையிலேயே
சீக்கிரமே எழுந்திரிக்க வேண்டும்.
அப்பணாணா நீ
முதல் பஸ்ஸில் போய் பூ மாலைகள் பூஜை சாமான்கள் எல்லாவற்றையும் கிருஷ்ணாவை கூட்டிக்
கொண்டு போய் வாங்கிக் கொண்டு வா என்று சொல்லி விட்டு
என்னிடம் வந்து
அழகர் நீ போய் லாவண்யா ரூமில் காட்டிலில் படுத்துக் கொள் மீனா இன்றைக்கு
பக்கத்தில் இருக்கும் ரூமில் லாவண்யாவோடு படுத்துக் கொள்ளட்டும்
நாங்கள்
எல்லோரும் இங்கே முற்றத்தில் படுத்துக் கொள்கிறோம் என்றாள் நானும் சரி சித்தி
என்று சொல்லி விட்டு லாவண்யா அறைக்கு போனேன் அங்கு கிடந்த பெரிய மர கட்டிலில்
எனக்காக புது
பெஷீட் தலையணை உறை எல்லாம் மாற்றி சுத்தமாக கீளின் செய்து வைத்திருந்தால் ஆனால்
அங்கு அவள் துணி ஒன்றுமே இல்லை லாவண்யா ப்ரா ஜட்டி ஏதாவது கிடக்கிறதா என்று
அங்கும்
இங்குமாக பார்த்தேன் அங்கே எதுவும் இல்லை எல்லா வற்றையும் பக்கத்து அறைக்கு மாற்றி
விட்டாள் அப்படியே நான் ஏமாற்றத்துடன் லாவண்யா புரண்டு படுத்த அந்த கட்டிலில்
அவளை நினைத்துக்
கொண்டு படுத்து தூங்கினேன் மறுநாள் காலை ஆறு மணிக்கு என்னை மீனா டீயுடன் வந்து
எழுப்பினாள்.அப்போது மீனா குளித்து விட்டு தலையில் டவலை வைத்து கொண்டை போட்டுக்
கொண்டு
என்னை எழுப்பி
அழகர் எழுந்திரு முகத்தை கழுவிட்டு இந்த டீயை குடித்து விட்டு பாத்ரூம் போய்
விட்டு குளித்து விட்டு வா என்றாள் நானும் எழுந்து முகத்தை எல்லாம் கழுவி விட்டு
டீ குடித்துக்
கொண்டு இருக்கும் போது ரத்னாவிடம் அப்பண்ணாவை எங்கே என்று கேட்டேன் அதற்க்கு அவள்
என்னிடம் அவன் அதிகாலையிலே டவுணுக்கு பூ கடைக்கு போய் விட்டான்
இப்போது வந்து
விடுவான் நீ போய் சீக்கிரம் குளித்து விட்டு வா என்றாள் அப்படியே ஒரு சிகரெட்டை
எடுத்துக் கொண்டு சமையல் அறை இட்லி அவித்துக் கொண்டிருந்த துர்கா விடம்
தீபெட்டியை
வாங்கிக் கொண்டு பின் பக்கம் இருந்த கழிவறை போய் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு
மலம் கழித்துக் கொண்டு இருக்கும் போது லாவண்யா இந்த கக்கூஸ் கோப்பையில்
எத்தனை முறை
மலம் கழித்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டே என் மலத்தை கழித்து விட்டு அடுத்து
குளியல் அறைக்குள் போய் பார்த்தேன் அங்கும் லாவண்யா உள்ளாடைகள் எதுவுமில்லை
அப்போதும்
ஏமாற்றம் அடைந்தேன் அப்படியே குளித்து விட்டு வெளியே வந்தேன் அதற்க்குள்
அப்பண்ணாவும் கிருஷ்ணாவும் பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.
அப்போது
அப்பண்ணா என்னிடம் அழகர் வா டா வேட்டி சட்டையை மாற்றிக் கொள் என்று அழைத்தான்
நானும் வேட்டி சட்டை மாற்றிக் கொண்டு ஜம்முன்னு பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டேன்.
அப்போது
அப்பண்ணா என்னைப் பார்த்து அழகர் நீ சூப்பரா இருக்கிறாய் இப்போது தான் உனக்கு புது
மாப்பிள்ளை தோரணை வந்திருக்கு என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது
லாவண்யா அந்த
அறைக்குள் வந்தாள் நான் அவளைப் பார்த்ததும் அப்படியே நான் அசந்து போய் விட்டேன்
அந்த புது மெரூன் கலர் பாவாடை ஜாக்கெட்டிலும் வெள்ளை நிற தாவணியில்
லாண்யா தேவதை போல் ரொம்ப அழகாக இருந்தாள் அந்த பட்டு பாவாடை தாவணியில் லாவணாயாவை பார்த்ததும் நான் அவளை மெய்மறந்து பார்த்தேன் இருந்தாளும் என் நானே கட்டுப்படுத்திக் கொண்டேன்.
அப்போது
லாவண்யா என் செயினை கொண்டு வந்து அண்ணா இந்த செயினை அண்ணி தந்தார்கள் நீங்க இதை
கழுத்தில் போட்டுக் கொள்ளுங்கள் என்று என் கையில் தந்தால்.
அந்த செயினை
வாங்கும் சாக்கில் அவள் கையை தொட்டு வாங்கினேன் லாவண்யா பிஞ்சு விரல்களில் என்
விரல் பட்டது எனக்கு மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.
அந்த நிமிடம்
அப்பணாணா மட்டும் அங்கு இல்லை யென்றால் அவளை கட்டி அணைத்து ஒரு முத்தமாவது
கொடுத்திருப்பேன் லாவண்யா அந்த பாவாடை தாவணியில்
தலை நிறைய
மல்லிகை பூவும் வைத்து கம கமவென எனக்கு காலையிலே காமத்தை தூண்டினால் அப்படியே
அவளிடம் வாங்கிய செயினை என் கழுத்தில் போட்டுக் கொண்டு
நானும்
அப்பண்ணாவும் அந்த அறையிலிருந்து வெளியே வந்தோம் அதற்க்குள் அப்பண்ணா ஊரிலிருந்து
புஷ்பம்மா மற்றும் ஐந்தாறு போர் வந்து விட்டார்கள் அப்போது ரத்னா வாங்க சாப்பிடலாம்
என்று எங்களை அழைத்தாள்.
முதலில் நானும்
அப்பண்ணா கிருஷ்ணா அப்பண்ணா குழந்தைகள் என நாங்கள் இட்லியை சாப்பிட்டோம்
சாப்பிட்டு முடித்ததும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு கொல்லா புரத்தில்
நின்று சிகரெட்டை புகைத்து விட்டு வீட்டுக்குள் வந்தேன்.
அதற்க்குள்
மீனாவை சூப்பரா அலங்காரம் செய்து லாவண்யா வெளியே கூட்டிக் கொண்டு வந்தாள் நான்
மீனாவைப் பார்த்ததும் அப்படியே மலைத்து போனேன் மீனா அவ்வளவு அழகாக இருந்தாள்.
அந்த சிகப்பு
நிற பட்டு புடவையில் நகைகள் எல்லாம் போட்டுக் கொண்டு தலை நிறைய மல்லிகை பூவும்
வைத்துக் கொண்டு பளீச்ன்னு தங்க சிலை போல் அந்த மணபெண் கோலத்தில் ரொம்ப அழகாக
இருந்தாள்.
மீனா அந்த
அறையில் இருந்து வெளியே வந்ததும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே வாந்தாள்
அப்போது லாவண்யா என்னிடம் அழகர் அண்ணா மீனா அண்ணி இப்போம் எப்படியிருக்காங்க
பார்தீர்களா என்றாள்.
உடனே நான்
சூப்பர் லாவண்யா என்றேன் அப்படியே மீனா லாவண்யா மற்றும் சிலர் சாப்பிட்டார்கள்
அதற்க்குள் ராதா அவள் இரண்டு பிள்ளை களை கூட்டிக் கொண்டு வந்தாள்.
அவள் வந்ததும்
ரத்னாவிடம் சித்தி இந்த ஜாக்கெட் மீனாக்கு என்று ரத்னா கையில் கொடுத்தாள் ரத்னா
அதை வாங்கிக் கொண்டு ராதா வையும் அவள் பிள்ளைகளையும் சாப்பிட வைத்தாள்.
அப்படியே
எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் அப்பண்ணா மாமாவும் அவர் மனைவியும் வந்தார்கள்
அப்போது அப்பண்ணா ரத்னாவிடம் சித்தி நானும் கிருஷ்ணாவும் எல்லா பொருட்களையும்
எடுத்துக் கொண்டு கோவிலுக்கு போகிறேன்
இளைய மாமா
அங்கு வந்திருப்பார் நான் போய் பூஜை எல்லா ஏற்பாடு களையும் செய்கிறேன் நீங்கள்
கிளம்பி வாங்க என்று சொல்லி விட்டு அவன் முதலிலேயே கிளம்பி போய் விட்டான்.
அதன் பின் நாங்கள்
எல்லோரும் கிளம்பி கடற் கரையை ஒட்டியாற்ப் போல் ஒரு காட்டு பாதை வழியாக நடந்து
அந்த பழமை வாய்ந்த அம்மன் கோவிலுக்கு சென்றோம்.
அங்கு போதும்
அவர்கள் முறைப்படி சில சடங்குகள் செய்தார்கள் அதன் பின் கோவிலில் பூஜை செய்யும்
ரத்னா இளைய அண்ணனிடம் தாலியை எடுத்துக் கொடுத்தாள்.
அதை அவள்
கையிலிருந்து வாங்கி அந்த அம்மன் பாதத்தில் வைத்து விட்டு பூஜை செய்ய ஆரம்பித்தார்
அதன் பின் அப்பண்ணா அவரிடம் ரெண்டு மாலைகளையும் எடுத்துக் கொடுத்தான்.
அதை அவர்
வாங்கி ஒன்றை என் கையிலும் மற்றொன்றை மீனா கையலும் தந்து இருவரும் மாலை மாற்றிக்
கொள்ளுங்கள் என்றார். அப்போது நாங்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டோம்
அதன் பிறகு
தாம்பூல தட்டில் தேங்காய் மீது அந்த தாலியை எடுத்து வைத்து எல்லோரிடமும் தொட்டு
வாங்கி விட்டு என் கையில் தாலியை தந்து மீனா கழுத்தில் கட்டச் சொன்னார்.
நானும் அந்த
தாலியை வாங்கிக் கொண்டு இதே போல் இன்னோரு தாலியிருந்தாள் லாவண்யாவுக்கும் கட்டி
ரெண்டு பேரையும் என் பொண்டாட்டி ஆக்கிக் கொண்டிருப்பேனே என்று
என் மனதுக்குள்
நினைத்துக் கொண்டு மீனா கழுத்தில் தாலி கட்டினேன் அப்போது மீனா கண் கலங்கி
விட்டாள் அப்படியே எல்லோரும் எங்களுக்கு அர்ச்ணை போட்டு வாழ்த்தினார்கள்.
அதன் பின்
குங்குமத்தை எடுத்து என் கையில் தந்து தம்பி இதை உன் மனைவிக்கு நெத்தியில் வைத்து
விடு என்றார் நானும் மீனாவுக்கு நெத்தியில் குங்குமத்தை வைத்தேன்.
அதன் பிறகு
அந்த கோவில் வாசலில் கிடந்த அம்மிக்கல்லில் மீனா காலை வைத்து என்னை மெட்டி மாட்டி
விடச் சொன்னார்கள் அந்த சடங்கும் முடிந்த பிறகு ரெண்டு பேரும்
பெரியவர்கள்
காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார் உடனே நானும்
மீனாவும் அப்பண்ணா மாமா அத்தை அவன் அம்மா ரத்னா புஷ்பம்மா என பெரியவர்கள் காலில்
விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம்.
அதன் பிறகு
அப்பண்ணா எல்லோருக்கும் குளிர்பானம் ஊற்றிக் கொடுத்தான் அப்படியே நாங்கள் சாமி
கூம்பிட்டு விட்டு வீடு திரும்பினோன் அப்போது மீனா மாலையும் கழுத்துமாக
என் கையை
பிடித்துக் கொண்டு என்னோடு சந்தோஷமாக நடந்து வந்தாள் அப்போது அந்த ஊரில் இருந்த
ஒரு சிலர் வீட்டு வாசலில் நின்று எங்களைப் பார்த்துக் கொண்டே
ஏதோ குசு
குசுன்னு பேசி சரித்தார்கள் அதையும் கண்டு கொள்ளாமல் ரத்னா வீட்டுக்கு வந்தோம்
அப்போது எங்களை வீட்டு வாசலில் நிறுத்தி லாவண்யா எங்களுக்கு ஆரத்தி எடுத்தால்.
அப்படியே
எங்களை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் உள் ரூமுக்குள் சேர் போட்டு உட்கார
சொல்லி பால் பழம் கொண்டு வந்து கொடுத்து எங்களை மாற்றி மாற்றி ஊட்டி விடச்
சொன்னார்கள்.
நாங்களும்
மாற்றி மாற்றி ஊட்டினோம் அப்போது அப்பண்ணா மெதுவாக வந்து என் காதில் நண்பா உனக்கு
சரக்கு வேணுமா இல்லை பீர் வேணுமா என்று கேட்டான்.
அதற்க்கு நான்
ரெண்டு பீர் மட்டும் எனக்கு வாங்கிக் கொள் உன் மாமா இருவருக்கும் எது வேண்டுமோ அதை
வாங்கிக் கொடு என்றேன் அவனும் சரி என்று சொல்லிக் கொண்டு
ரத்னாவிடம்
சித்தி நான் போய் ஹோட்டலில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி
விட்டு கிருஷ்ணாவைக் கூட்டிக் கொண்டு போய் விட்டான் அப்போது ரத்னா எல்லோரும் வாங்க
நம்ம ஹாலில் இருப்போம் அவங்க கொஞ்ச நேரம்
பேசிக் கொண்டு இருக்கட்டும் என்று எல்லோரையும் வெளியே அழைத்துக் கொண்டு போனால்
அப்போது அந்த அறையில் நானும் மீனாவும் தான் இருந்தோம்.
