Type Here to Get Search Results !

Ads

மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – பாகம் - 39 (கதை எண் - 74)


 

அதன் பின் ரத்னா என்னிடம் அழகர் நீ வேட்டி சட்டை எல்லாம் மாற்றி விட்டு நல்லா தூங்கு என்றாள் நானும் சரி சித்தி என்று சொல்லி விட்டு லாவண்யா அறையில் போய் படுத்து தூங்கினேன்.

 

நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன் அப்போது மீனா வந்து என்னை எழுப்பி காபி கொடுத்தாள் அதை வாங்கி குடித்து விட்டு மணியைப் பார்த்தேன் மணி ஐந்து அப்போது மீனா என்னிடம்

 

மச்சான் நீங்க போய் குளித்து விட்டு அந்த புது லுங்கியும் டி சர்ட்டையும் போட்டுக் கொண்டு வரணு மாம் என்று ரத்னா அத்தை சொன்னார்கள் என்றாள்.

 

நானும் எழுந்து போய் குளித்து விட்டு வந்து லாவண்யா ரூமுக்கு போனேன் அங்கே எங்கள் பேக் சூட்கேஸ் எல்லாவற்றையும் பக்கத்து ரூமிலிருந்து எடுத்து லாவண்யா ரூமில் மாற்றி வைக்கப்பட்டிருந்தது.

 

அப்படியே நான் எனது பேக்கிலிருந்த புது டி சர்ட் மற்றும் புதிய ஜட்டி லுங்கியை எடுத்து உடுத்திக் கொண்டு தலையை வாரிக் கொண்டிருந்தேன் அப்போது மீ்னா அங்கு வந்து

 

என்னிடம் மச்சான் உங்களை ரத்னா அத்தை கூப்பிட்டாங்க நீங்க போங்க நான் போய் உடலை கழுவிட்டு வாரேன் என்று சொல்லி விட்டு பேக்கில் இருந்த எங்கள் முதலிரவுக்கு வாங்கிய

 

புது புடவை ஜாக்கெட் மற்றும் உள்ளாடைகள் எல்லா வற்றையும் எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு போனால் உடனே நான் வெளியே போனேன் அங்கு வீட்டு முற்றத்தில் வேப்பமரத்து நிழலில்

 

சேர் போட்டு ரத்னாவும் லாவண்யாவும் உட்கார்ந்திருந்து பேசிக் கொண்டு இருந்தார்கள் நான் போனதும் லாவண்யா எனக்கு ஒரு சேர் எடுத்துப் போட்டாள் அப்போது ரத்னா லாவண்யாவிடம்

 

எம்மா நம்ம சரோஜா வீட்டுக்கு நீ போ அவள் ஒரு லிட்டர் பால் தருவாள் அதை வாங்கிக் கொண்டு போன வாரம் கருவாடு கொடுத்த பணமும் தருவாள் அதையும் வாங்கிக் கொண்டு வா என்று

 

அவளை அனுப்பி விட்டு என்னிடம் என்ன அழகர் நல்லா தூங்கினாயா என்று கேட்டாள் நானும் ஆமாம் சித்தி என்று பதில் சொன்னேன் அப்போது அவள் என்னிடம் அழகர் நான் சொன்னது போலவே

 

உங்க கல்யாணத்தை நல்ல படியாக முடித்து விட்டேன் உனக்கு இப்போது சந்தோஷம் தானே என்றாள் அதற்க்கு நான் ஆமாம் சித்தி எனக்கு ரொம்ப சந்தோஷம் நீங்க செய்த இந்த உதவியை

 

நாங்கள் ஒரு நாளும் மறக்க மாட்டோம் என்றேன் அதற்க்கு அவள் என்னிடம் எனக்கும் உன்னைப் போன்று ஒரு மகன் இருந்தால் இதைத் தான் செய்திருப்பேன் என்று செல்லி விட்டு

 

என்னிடம் அழகர் இப்போது அப்பண்ணாவும் புஷ்பக்காவும் வருவார்கள் அவங்க ஊரில் இருக்கும் கனகா மகாலக்ஷ்மி அம்மன் கோவிலிருந்து அம்மன் பாதத்தில் வைத்த தாயத்து விபூதி குங்குமம்

 

சில பூஜை பொருட்கள் கொண்டு வந்து நம் வீட்டில் வைத்து உங்களுக்காக ஒரு சிறிய பூஜையை எங்கள் முறைபடி செய்ய வேண்டும் அதை புஷ்பக்கா தான் செய்வார்கள்.

 

அந்த பூஜையை செய்து விட்டு இரவு உணவை முடித்து நீங்கள் முதலிரவு அறைக்கு போகலாம் இன்றைக்கு ராத்திரியிலிருந்து உங்கள் புது வாழ்க்கையை துவங்குங்கள்

 

நீங்க இன்றைக்கு ராத்திரி ரொம்ப சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அதற்க்கு நான் சரி சித்தி என்று சொல்லி விட்டு அவளிடம் நானும் மீனாவும் பழனிமலை முருகன் கோவிலுக்கு போகும் விபரத்தை தெரிவித்தேன்.

 

அதற்க்கு ரத்னா என்னிடம் என்ன சொல்லுற உங்களுக்கு கல்யாணம் இன்று தானே முடிந்திருக்கு அதற்க்குள் என்ன அவசரம் ஒரு வாரம் இங்கு நம் வீட்டில் இருந்து விட்டு

 

நீங்க ரெண்டு பேரும் பழனிமலை போய் முருகனை தரிசித்து விட்டு வாங்க அதுவும் நல்ல விஷயம் தான் அழகர் எங்க ஊரில் புதிதாக கல்யாணம் ஆன புதுமண தம்பதிகள் வீட்டை விட்டு

 

குறைந்தது மூன்று நாட்கள் வெளியே போக மாட்டார்கள் அதேபோல் நீங்களும் ஒரு வாரம் இங்கு தான் இருக்க வேண்டும் சரியா அழகர் என்னை அடுத்தவள் போல் நீ நினைத்து விடாதே.

 

உன்னையும் மீனாவையும் என் மகன் மருமகள் போல் நான் நினைக்கிறேன் உங்களை நான் நல்ல படியா பார்த்துக் கொள்வேன் என்றாள் உடனே நான் அவளிடம் சரி சித்தி

 

இந்த வாரம் முழுவதும் உங்கள் வீட்டிள் தான் இருப்போம் நீங்களே போ என்று சொன்னாலும் நாங்கள் உங்க வீட்டை விட்டு போக மாட்டோம் ஒரு வாரம் சென்று தான் போவோம் என்று சிரித்துக் கொண்டு சொன்னேன்.

 

அப்படியே நானும் ரத்னாவும் பேசிக் கொண்டு இருந்தோம் அப்போது லாவண்யா பால் வாங்கிக் கொண்டு வந்தாள் அவளிடம் ரத்னா எம்மா லாவண்யா அண்ணி குளித்து விட்டாள் என்றால்

 

அவளுக்கு தலை வாரி பூ வைத்து புது புடவையை கட்டச் சொல்லு டி இப்போது அவங்க ரெண்டு பேரும் வந்து விடுவார்கள் என்றாள் அதற்க்கு லாவண்யாவும் சரிம்மா என்று சொல்லி விட்டு பால் செம்புடன் வீட்டுக்குள் போனால்.

 

அதே நேரம் என் நண்பன் அப்பண்ணாவும் பர்மாகாரி புஷ்பம்மா  இருவரும் வந்தார்கள் அவர்கள் இருவரின் கையிலும் ஆளுக்கு ஒரு பையில் எதையோ வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

 

இருவரும் வந்ததும் அவர்களிடம் ரத்னா என்ன எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து விட்டிர்களா என்று கேட்டாள் உடனே அப்பண்ணா ஆமாம் சித்தி என்றான் அப்போது அப்பண்ணா ரத்னாவிடம் தங்கச்சி எங்கே என்று கேட்டான்.

 


அதற்க்கு ரத்னா அவனிடம் மீனாவுக்கு வீட்டுக்குள் வைத்து அலங்காரம் செய்து கொண்டு இருக்கிறாள் என்றாள் அதற்க்குள் மீனாவும் லாவண்யாவும் வெளியே வந்தார்கள்.

 

அப்போது நான் மீனாவை பார்த்தேன் அடேங்ப்பா ஒரு இளம் குமரியை போல அம்சமாக இருந்தாள் மீனா இளம் மஞ்சள் நிறத்தில் காட்டன் புடவையும் அழகாக ஜடை போட்டுக் கொண்டு

 

தலை நிறைய மல்லிகை பூவும் கனகாம்பரம் பூவும் சேர்த்து வைத்துக் கொண்டு காதில் ஜிமிக்கியும் போட்டு சும்மா ஜம்ன்னு வந்தாள் அவள்  வந்ததும் மீனாவை ரத்னா என் பக்கத்தில் உட்க்கார சொன்னாள்.

 

மீனாவும் என் அருகே வந்து உட்கார்ந்தாள் அப்போது அப்பண்ணா லாவண்யாவிடம் தங்கச்சி கட்டிலில் பெட்டில் விரிக்க துவைத்த பெட்ஷிட் இருக்க என்று கேட்டான்.

 

அதற்க்கு லாவண்யா அவனிடம் அண்ணா நேற்று தானே கட்டில் பெட்டுக்கு  பெட்ஷீட் மாற்றினேன் என்றாள் உடனே அவன் இன்றைக்கு வேறு விரிக்க வேண்டும் என்றான்.

 

அப்போது ரத்னா லாவண்யா விடம் நான் காக்கி நாடா போயிருத்த போது வாங்கி வந்த புது பெஷிட் தலையணை உறை எல்லாம் என் பீரோவுக்குள் இருக்கிறது அதை எடுத்து அண்ணனிடம் கொடு டி என்றாள்.

 

அதற்க்கு லாவண்யா சரிம்மா எனக்கும் அந்த பெட்ஷிட் இருப்பதை மறந்தே போய் விட்டேன் அதை எடுத்துக் கொடுக்கிறேன் என்றாள் அப்போது அப்பண்ணா லாவண்யாவிடம் தங்கச்சி வாம்மா

 

உனக்கும் கொஞ்சம் வேலை இருக்கிறது என்று அவளையும் அழைத்துக் கொண்டு அவன் கையில் கொண்டு வந்த பையையும் எடுத்துக் கொண்டு இருவரும் வீட்டுக்குள் போனார்கள்.

 

அப்போது நாங்கள் நாலு பேரும் சேரில் உட்கார்திருந்து பேசிக் கொண்டு இருந்தோம் என் பக்கத்தில் உட்கார்திருந்த மீனாவிடம் இருந்து பூ வாசனை என் மூக்கை துளைத்தது

 

அப்போதே எனக்கு சுண்ணி லேசாக தலையை தூக்கியது இன்றோடு நான்கு நாட்கள் மீனாவை ஓக்க வில்லை இன்றைக்கு நல்லா கஞ்சாவை அடித்து விட்டு

 

விடிய விடிய மீனாவை வித விதமாக கதற கதற போட்டு ஓக்க வேண்டும் இன்று நம் முதலிரவை ஜெக ஜோதியாக கொண்டாட வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

 

அப்போது நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது புஷ்பம்மா மீனாவிடம் எம்மா மீனா உன் இடுப்பில் அரைஞான் கயிறு கட்டியிருக்கியா என்று கேட்டாள் அதற்க்கு மீனா ஆமாம் கட்டியிருக்கேன் என்று சொன்னாள்.

 

உடனே நான் புஷ்பம்மாவிடம் அம்மா மீனா இடுப்பில் கட்டியிருக்கும் அந்த அரைஞான் கயிறு ரொம்ப பழசாகி விட்டது வேறு புதிய கயிறு தான் வாங்கணும் என்று சொன்னேன்.

 

நான் இப்படிச் சொன்னதும் அவர்கள் இருவரும் சரித்து விட்டார்கள். ரத்னாவும் புஷ்பம்மாவும் நினைத் திருப்பார்கள் மீனா இடுப்பில் கட்டி இருக்கும்அரைஞான் கயிறு பழசாகி இருக்கிறது என்று சொல்கிறானே

 

அவளை எப்படியெல்லாம் அம்மணமா போட்டு ஒத்திருப்பான் அதனால் தான் அரைஞான் கயிறு பழசாகி விட்டது என்று சொல்கிறானே என்று தானே சிரிக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். 

 

நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது ரத்னா புஷ்பம்மாவிடம் அக்கா மணி ஆறு ஆகிறது நமக்கு பூஜைக்கும் நேரமாகிறது நான் போய் முகம் கை கால்களை எல்லாம் கழுவிட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டாள்.

 

அப்போது நாங்கள் மூவரும் தான் இருந்து பேசிக் கொண்டு இருந்தோம் அப்போது புஷ்பம்மா எங்களிடம் இன்றைக்கு நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் தூங்கி விடக்கூடாது இன்று ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருங்கள். 

 

நான் இப்படி சொல்கிறேனே என்று நீங்கள் என்னை தப்பாக நினைக்க வேண்டாம் அழகர் ராத்திரி நீ மீனாவோடு நல்லா உடலுறவு கொள்ள வேண்டும் இந்த நாள் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள்

 

இந்த நாளை நீங்கள் இருவரும் ரொம்ப மகிழ்ச்சியாகவும் இன்பமாவும் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு அவளிடம் மீனா நீயும் ரெண்டு புள்ள பெத்தவள் என்பதை மறந்து விட்டு

 

அழகருக்கு நீ ஒரு புது மனைவி போலவே நடந்து கொள்ள வேண்டும் அவனுக்கும் நிறைய ஆசைகள் எல்லாம் இருந்திருக்கலாம் அதற்க்கு எற்றார் போல் நீ நடந்து கொள்

 

J

நீங்கள் இனிமேல் எந்த ஒரு வயது வித்தியாசமும் பார்காமல் நல்ல புருஷன் பொண்டாட்டியாக இருக்க வேண்டும். நான் பச்சையாக சொல்கிறேன் அழகர் உன்னை எப்படியெல்லாம் அனுபவிக்க ஆசைப் படுகிறானோ

 

அப்படியெல்லாம் நீ நடந்து கொள்ள வேண்டும் அவன் உன்னை எந்த நேரத்தில் படுக்க அழைத்தாளும் நீ தயங்காமல் அவனோடு படுக்கணும் அப்போது தான் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை இன்பமாக இருக்கும்

 

அதே போல் அழகருக்கு நல்லா வித விதமாக சமைத்து போடு நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புறிந்து கொண்டு வாழ வேண்டும் அப்போது தான் உங்கள் இல்லற வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்

 

இதையெல்லாம் மீனா உன்னை தனியாக அழைத்து தான் சொல்லியிருப்பேன் இந்த விஷயங்கள் எல்லாம் அழகருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக தான் உங்கள் இருவரையும் பக்கத்து பக்கத்தில் வைத்து சொல்லுகிறேன்

 

என்னை உங்க அம்மாவை போல் நினைத்துக் கொள்ளுங்கள் நானும் மூன்று பிள்ளைகளை கெட்டி கொடுத்து பேரன் பேத்தி எடுத்த அனுபவத்தில் தான் இதைச் செல்லுகிறேன் என்று சொன்னாள்.

 

உடனே நான் அம்மா நீங்கள் சொன்னது போலவே நாங்கள் நடந்து கொள்கிறோம் மீனாவின் முதல் வாழ்க்கை தான் இப்படி ஆகிவிட்டது  என்னோடு அவள் சந்தோஷமாக இருப்பாள் என்றேன்.

 

அதற்க்கு புஷ்பம்மா நீங்கள் அந்த வீட்டுக்கு வந்ததும் அம்மா வந்து உங்களை அடிக்கடிப் பார்த்துக் கொள்கிறேன் எதுவாகிலும் இந்த அம்மாவிடம் கேளுங்கள் என்னால் முடிந்ததை

 

உங்களுக்கு கட்டாயமாக செய்து தருவேன் என்று எங்களிடம் சொன்னாள் அப்போது என் நண்பன் அப்பண்ணா வீட்டிலிருந்து   சிரித்துக் கொண்டே வெளியே வந்து

 

என்னிடம் நண்பா உனக்கு முதலிரவு ரூம் தயாரகி விட்டது டா என்று சொன்னான் நானும் சிரித்துக் கொண்டே அவனிடம் சரி டா நண்பா என்று சொன்னேன் அப்போது புஷ்பம்மா அப்பண்ணாவிடம்

 

டேய் அப்பண்ணா நீ இந்த பையை கொண்டு போய் பூஜை செய்யும் அறையில் வைத்து விடு டா என்று அந்த பையை அவன் கையில் கொடுத்து விட்டு எங்ளோடு பேசிக் கொண்டு இருந்தாள்.

 

சிறிது நேரத்தில் ரத்னா புஷ்பம்மாவிடம் அக்கா அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வாங்க என்றாள் உடனே புஷ்பம்மா வாங்க போகலாம் என்று எங்களைக் கூட்டிக் கொண்டு

 

நேற்று மீனாவும் லாவண்யாவும் படுத்திருந்த அறைக்கு வந்தாள் அங்கு வந்ததும் புஷ்பம்மா அப்பண்ணா கையில் ஒரு தேங்காயை எடுத்துக் கொடுத்து இதை உடைத்துக் கொண்டு வா என்று சொல்லி விட்டு

 

அங்கே இருந்த சாமி படத்துக்கு முன் பூஜைக்கு உள்ள பொருட்கள் தாயத்து எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள் அதற்க்குள் அப்பண்ணா தேங்காயை உடைத்து புஷ்பம்மா கையில் கொடுத்தான்.

 

அப்போது ரத்னா அப்பண்ணாவிடம் பணத்தை எடுத்துக் கொடுத்து நீ போய் அவங்க ரெண்டு பேருக்கும் ஹோட்டலில் இட்லி வாங்கி விட்டு நாலு முழம் அரைஞான் கயிறும் வாங்கிக் கொண்டு வா டா என்று அவனை அனுப்பி வைத்தாள்.

 

அவன் வெளியே போனதும் நான் அவன் பின்னால் போய் டேய் அப்பண்ணா எனக்கு ரெண்டு பீர் ஒரு சிகரெட் பாக்கெட்டும் வாங்கி கொண்டு வா டா என்றேன் உடனே அவன் ஏன்டா

 

இதை நீ சொல்லித்தான் நான் வாங்க வேண்டுமா எனக்கு தெறியாத டா நீ போய் பூஜையில் இரு நான் போய் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று என்னிடம் சொல்லி விட்டு போய் விட்டான்.

 

அப்படியே நான் ரூமுக்குள்ளே வந்தேன் அப்போது புஷ்பம்மா என்னையும் மீனாவையும் சாமி படத்துக்கு முன்பு உட்கார வைத்து விட்டு முதலில் அகல் விளக்கு ஏற்றினாள்.

 

அடுத்து ஒரு தட்டில் தேங்காய் பழம் வெற்றிலை பாக்குடன் ஒரு  தாயத்தும் விபூதி குங்கும் எலுமிச்சை பழம் கோயில் தீர்த்தம் என எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு

 

ஊதுபத்தியை கொளுத்தி பழத்தில் குத்தி வைத்து விட்டு கற்பூரத்தை ஏற்றி அவளுக்கு தெரிந்த மந்திரத்தை அவள் வாயிக்குள் சொன்னாள் அப்படியே மந்திரம் சொல்லிக் கொண்டே

 

அந்த தட்டில் இருந்த விபூதியை எடுத்து எனக்கும் மீனாவுக்கும் நெற்றியில் வைத்து விட்டு அந்த தீர்த்தத்தை எடுத்து எங்கள் இருவரின் தலையிலும் கொஞ்சமாக தெளித்து விட்டு

 

என்னிடம் குங்குமத்தை எடுத்து தந்து மீனா நெற்றியில் வைக்கச் சொன்னாள் நானும் அதை மீனா நெற்றியில் வைத்தேன். அடுத்து ஒரு கிளாசில் அந்த தீர்த்த தண்ணீரை ஊற்றி அதை என் கையில் தந்து

 

அழகர் நீயும் குடித்து விட்டு மீனாவுக்கு கொடு என்று சொன்னாள் நானும் அவள் சொன்னது போல் செய்தேன் அப்போது தட்டில் இருந்த எலுமிச்சை பழத்தை எடுத்து எங்கள் இருவரின் தலையையும் மூன்று முறை சுற்றி

 

அந்த எலுமிச்சை பழத்தை அவள் கொண்டு வந்த பையில் வைத்து விட்டு என்னிடம் அழகர் நீ போய் வெளியில் உட்காரு நாங்கள் வருகிறோம் என்று என்னை அனுப்பி விட்டாள்.

 

நானும் வெளியே வந்தேன் அதற்க்குள் அப்பண்ணாவும் வந்தான். அப்போது அவன் என்னிடம் நண்பா ரெண்டு சேர் எடுத்துக் கொண்டு  மதியம் நம்ம சரக்கு அடித்த கருவாட்டு அறைக்கு வெளியே போட்டு உட்கார்ந்திரு

 

நான் சாப்பாட்டையும் அரைஞான் கயிறையும் கொடுத்து விட்டு வருகிறேன் என்று என் கையில் ஒரு பையை தந்து இதில் சரக்கு சிகரெட் எல்லாம் இருக்கு இதையும் அங்கு கொண்டு வைத்து விடு என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றான்.

 

நானும் ரெண்டு சேரை எடுத்து அந்த கருவாட்டு அறைக்கு வெளியே போட்டு விட்டு அவன் தந்த பையையும் அங்கே வைத்து விட்டு அந்த பையல் இருந்து சிகரெட் பாக்கெட்டை உடைத்து அதலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு

 

அப்பண்ணாவுக்காக இத்திருந்தேன் சிறிது நேரத்தில் அப்பண்ணா அவன் கையில் ஒரு கிண்ணத்தில் மதியம் உள்ள சிக்கன் கறியை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் என்னடா அழகர் ஆரம்பிப்போமா என்று கேட்டான்.

 

நானும் சரி டா என்றேன் அப்பண்ணாவுக்கு ஆப் பாட்டிலும் எனக்கு ரெண்டு பீர் பாட்டிலையும் எடுத்து வைத்தான் அப்படியே பேசிக் கொண்டே இருவரும் சரக்கு அடித்துக் கொண்டிருந்தோம்.

 

அப்போது அப்பண்ணா என்னிடம் நண்பா உனக்கு என்னால் முடிந்த வரை என் கடமைகளை செய்து விட்டேன் இதில் ஏதாவது தவறு இருந்தாள் என்னை மன்னித்து விடு டா என்றான்.

 

உடனே அட போட நீ செய்த இந்த உதவியை என் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட செய்ய மாட்டார்கள் எனக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டாய் என்று எனக்கு தான் டா தெறியும்

 

என் உயிர் உள்ள வரை உன்னை நான் மறக்க மாட்டேன் என்று சொன்னேன். அதற்க்கு அவன் அழகர் இன்றைக்கு முதலிரவில் அண்ணியோடு நீ ரொம்ப சந்தோஷமாக இருக்கணும்

 

நீ இங்கேயே ஒரு வாரம் இருங்கள் நானும் அடிக்கடி உங்களை வந்து பார்த்துக் கொள்கிறேன் நான் சித்தியிடமும் தங்கச்சியிடமும் சொல்லி விட்டேன் அவங்க உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்.

 

நான் நாளைக்கு கடலுக்கு போய் விட்டு வரும் போது நண்டு கணவா இறால் இதில் எது கிடைத்தாலும் கொண்டு வருகிறேன் அடுத்த வீட்டில் இருக்கிறோம் என்று நீ நினைக்காதே

 

இது உன் வீடு மாதிரி நினைத்துக்கொள் நீங்கள் அடுத்த வாரம் ஊருக்கு போவதற்க்கு டிக்கெட் நாளைக்கு முன்பதிவு செய்வோம் என்று சொல்லி விட்டு அழகர் இப்போது உனக்கு ஒரு பீயர் போதும்

 

நல்லா சாப்பிடு அடுத்த பீரை உன் முதலிரவு அறைக்குள் வைத்து குடித்துக் கொள் நான் அதிகாலை மூன்று மணிக்கு கடலுக்கு போக வேண்டும் இப்போதே மணி எட்டுக்கு மேல் இருக்கும்

 

அப்ப நான் கிளம்பட்டுமா என்று கேட்டான் நானும் சரி டா பார்த்து போ மீதி இருக்கும் சரக்கை வீட்டில் போய் குடித்துக் கொள் என்று நான் அவனிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே

 

புஷ்பம்மா என்னடா அப்பண்ணா போவோமா என்று கேட்டாள் அவனும் சரி போவோம் என்றான் அப்போது புஷ்பம்மா என்னிடம் அழகர் நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கிறது தானே

 

மீனாவிடமும் எல்லாம் சொல்லி விட்டேன் என்று சொன்னாள் அப்படியே அவங்க இருவரும் எங்களிடம் சொல்லி விட்டு கிளம்பிப் போய் விட்டார்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad