Type Here to Get Search Results !

Ads

மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – பாகம்–75 (கதை எண்-109)

Tamil Kamakathaikal | தமிழ் காமக்கதைகள் - அவர் போனை எடுத்து பேசிவிட்டு என்னிடம் கொஞ்ச நேரம் கழித்து கால் பண்ணுங்க  தம்பி  என்றார் அங்கேயே  நாங்கள் இருவரும் சிறிது நேரம்  காத்திருந்தோம். 

 

அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்து மறுபடி போன் செய்தேன் அப்போது போனை எடுத்து ஹாலோ யார் பேசுறீங்க என்று  சபரியம்மாள் சித்தி கேட்டால் அதற்கு நான் சித்தி நான் அழகர்  பேசுகிறேன் என்று பதிலளித்தேன்.

 

உடனே அவள் பதட்டமாக அழகர் எப்படியிருக்க மீனா எப்படியிருக்க உங்களுக்கு ஒன்று இல்லையே நீ எதற்காக எனக்கு போன் பண்ண வில்லை நான் நான் பயந்தே போய்  விட்டேன் தெரியுமா

 

இங்கு நிறைய பிரச்சனையாக இருக்கு இரண்டு நாளுக்கு முன்பு தான்  உன் தங்கச்சி மகேஸ்வரிக்கும் கல்யாணம் நடந்தது மாப்பிள்ளை வேறு யாரும் இல்ல உங்க மாமா மகன் மருது தான்

 

அவன் தான் உன் தங்கச்சியை கல்யாணம் செய்திருக்கிறான் உங்க அம்மா என்னையும் கல்யாணத்துக்கு அழைத்து இருந்தார்கள் நான்  போயிருந்தேன் நீ இல்லாத குறை ஒன்று தான்

 


நல்ல சிறப்பாக கல்யாணம் நடந்தது நான் கல்யாண மண்டபத்தில் வைத்து உன் அம்மாவிடம் எனக்கு ஒன்னும் தெரியாதது போல் அழகர் எங்கே என்று உன்னை கேட்டேன்

 

அப்போது உன் அம்மா என்னிடம் அவனைப் பற்றி மட்டும் பேசாதே  சபரியம்மாள் எனக்கு இப்படி ஒரு புள்ளை இருந்ததையே நான்  மறந்தே போய் விட்டேன் இப்போது எனக்கு பேச நேரமில்லை

 

நீ இறால் கருவாடு கொண்டு வரும் போது என் வீட்டுக்கு வா உன்னிடம் நிறைய பேசணும் என்று கல்யாண வேலையில் அவசரமாக என்னிடம் சொல்லி விட்டு  போய் விட்டார்கள் என்று சொன்னாள் 

 

சபரியம்மாள் சித்தி இப்படி சொன்னதும் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்தது இருந்தாளும் எனக்கு ரொம்ப  சந்தோஷமாக இருந்தது உடனே நான் அவளிடம்

 

சித்தி என் தங்கச்சிக்கு கல்யாணம் முடிந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது எங்க அம்மா விட்டுங்க அவங்க  அப்படி தான் பேசுவாங்க சரி வேறு ஏதோ பிரச்சனை என்று சொன்னீர்களே

 

அங்கு  என்ன நடந்தது என்று கேட்டேன் அதற்கு சபரியம்மாள் என்னிடம் அழகர் மீனா குடும்பத்தில் உள்ளவர்கள் உங்க ரெண்டு பேருயும் தேடி அரிவாள் கத்தி யோடு கொலை வெறியுடன்


ஊர் ஊராக காரில் அலைகிறார்கள் என்று நான் கேள்வி பட்டேன் ஆனால் நான்கு நாட்களுக்கு முன் இரவு பதினொரு மணிக்கு இருக்கும்  என் வீட்டுக்கே வந்து கதவை கட்டினார்கள் 

 

நான் கதவை திறந்தும் பயந்து போய் விட்டேன் வந்தவர்கள் எல்லாரிடமும் பெரிய பெரிய அரிவாள் கத்தியுடன் நின்று கொண்டு இருந்தார்கள் அதில் மீனா அண்ணன் லோகேஷ்வரன் மட்டும் தான் என்னிடம் வந்து பேசினார்

 

சபரியம்மாள் உண்மையை சொல் உனக்கு மீனா நல்ல பிரண்ட் தானே அவள் இங்கு வந்தாலா என்று கேட்டு விட்டு அவள்  வீட்டிலிருந்து  ஐம்பது சவரன் தங்க நகைகளையும் சீட்டு பணம் ஐந்து லட்சம்  ரூபாயையும் எடுத்துக் கொண்டு

 

உங்க சொந்தக்காரி மாரியம்மா மகன் அழகரை கூட்டிக்கிட்டு தேவடியா ஓடி விட்டால் அவளையும் அந்த தேவடியா பயலையும் தான் தேடிக்கொண்டு இங்கு வந்தோம் இரண்டு வாரத்துக்கு முன்

 

இங்கு மீனாவை ஆள் பார்த்திருக்கு நீ உண்மை சொல்லு இல்லை யென்றால் என்ன நடக்கும்  என்று  எங்களுக்கே  தெரியாது   என்றார் அதற்க்கு நான் லோகு அண்ணனிடம் நீங்கள் சொல்லுவது போல்

 

மீனா ரெண்டு வாரத்துக்கு முன் இங்கு வந்தது உண்மை தான் கனகராஜ் மீனாவிடம் சேர்ந்திருந்த கடைசி சீட்டு பணத்தை வாங்கி விட்டு அவரிடம் கணக்கு எல்லாத்தையும் முடித்து விட்டு போனால்

 

அதன் பிறகு நான் மீனாவை ஒரு நாள் கூட பார்க்கவே இல்லை மூன்று நாட்களுக்கு முன்பு தான் பார்வதி அக்கா என்னை மீன் மார்க்கெட்டில் வைத்து பார்த்து இந்த விஷயத்தை எல்லாம் என்னிடம்   சொன்னாங்க

 

அதன் பிறகு தான் எனக்கு தெரிந்தது என்று சொன்னேன் அதற்குள் பார்வதி அக்கா மகன் ஒரு பெரிய கத்தியோடு அந்த ரவுடி பயல் என் வீடுக்குள்ளே சென்று வீடு முழுவதும் சுற்று முற்றும் பார்த்து விட்டு வந்து

 

மாமா அவங்க இங்கு இல்லை எப்படியும் நம் கையில் சிக்கி விடுவார்கள் அதன் பிறகு ரெண்டு பேரின் தலையையும் துண்ட அறுத்து விட வேண்டும் என்று வெறி புடிச்ச மாதிரி சொன்னேன்

 

அந்த ரவுடி பயல் சொன்னதை கேட்டதும் எனக்கு ஈர கொலையே நடுங்கி  போச்சு. அதன் பிறகு வீட்டில் இருந்து அவர்கள் போகும் போது என்னிடம் சபரியம்மா இங்கே பார் மீனா இங்கு வந்தால்

 

எங்களுக்கு உடனே  தகவல் கொடுக்க வேண்டும் இல்லை உன்னை  கொன்று விடுவோம் என்று கோவமாக சொல்லி விட்டு போய்  விட்டார்கள் அப்போது நான் ரொம்ப பயந்து கொண்ட இருந்தேன்

 

அன்று  இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை அதுவும் உங்க போன் வேறு வரவில்லையே அதான் சந்தேகத்தில் நான் ரொம்ப பயந்து   கொண்ட இருந்தேன் உன் போன் வந்ததும் தான் எனக்கு உயிரே  வந்துச்சி

 

அழகர் யப்பா இப்பதான் நிம்மதியா இருக்கு என்று சொல்லிவிட்டு சரி உன் பொண்டாட்டி மீனாவை எங்க என்று கேட்டாள் உடனே நான் இதோ பக்கத்தில் தான் இருக்கிறாள் சித்தி போனை அவளிடம் கொடுக்க வா என்று கேட்டேன். 

 

உடனே சபரியம்மாள் சித்தி மீனாவிடம் போனை கொடுக்க சொன்னாள் உடனே நான் மீனாவிடம் நீ சித்தியிடம் பேசிக் கொண்டு இங்கேயே இரு நான் பக்கத்தில் போய் ஒரு சிகரெட் அடித்து விட்டு வரேன்  என்று மீனாவிடம் சொல்லி விட்டு

 

டெலிபோன் பூத்திலிருந்து வெளியே வந்தேன் அப்போது எனக்கு  ரொம்ப சந்தோஷம் நானும் பொறுப்பு இல்லாமல் மீனா மீதிருந்த காமத்தில் ஓல் போடும் ஆசையில் மீனாவை கூட்டிட்டு ஓடி வந்து விட்டேன்

 

என் அம்மா எனது இளைய தங்கச்சி மகேஸ்வரியை எப்படி கரை சேர்ப்பவர்கள் என்று மிகவும் கவலையா இருந்தேன் அதுவும் என் அன்பு அத்தான் மருது தான் என் தங்கையை  கல்யாணம் கட்டி இருகிறார் என்ற தகவலை கேட்டதும்

 

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என் அத்தான் மருது  நல்ல மனிதர் அவரே என் தங்கச்சிக்கு கிடைத்திருக்கிறார் அதுவும் என் சொந்த மாமா மகன் அவங்க வீட்டில் மகேஸ்வரி நல்லயிருப்பாள்

 

எனக்கு எந்த வித கவலையும் இல்ல எப்படியும் அம்மா என்னோடு ஒரு நாள் வந்து விடுவார்கள் இப்போது கொஞ்சம் கோபமாக  இருப்பார்கள் எல்லாம் சீக்கிரம் சரியாகி விடும் என்று நினைத்து கொண்டு

 

மகிழ்ச்சியில் பக்கத்திலிருந்த பாருக்கு போய் விலை உயர்ந்த சரக்கில்  ரெண்டு  பேக் வாங்கி அடித்தேன் அப்படியே  அதே பிரண்ட்டில் ஒரு ஃபுல்  பாட்டிலையும் பார்சல்  செய்து வாங்கிக் கொண்டு

 

ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு கிளம்பி டெலிபோன் பூத்துக்கு வந்தேன் அங்கு மீனா சபரியம்மாளிடம் பேசிக் கொண்டு தான்  இருந்தால் நான் உள்ளே போனதும் மீனா என்னிடம் போன் ரிசீவரை என் கையில் தந்தால். 

 

அவள் ரிசீவரை என்னிடம் தரும் போது மீனா முகமே சரியில்லை அதை வாங்கி நான் சபரியம்மாளிடம் பேசினேன் அப்போது அவள் என்னிடம் அழகர் தயவுசெய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்

 

நம்ம ஊருக்கு வரணும் என்று கொஞ்சமும் நினைத்து விடாதீர்கள் அப்படியே நீங்கள் இங்கு வந்தால் கண்டிப்பாக உங்க இருவரையும்  எரித்தே கொன்று விடுவார்கள் அவ்வளவு கொலை வெறியில்  இருக்கிறார்கள்

 

எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது அழகர் ஒரு வேளை அங்கு நீங்கள் இருக்கும் இடம் தெரிந்து அங்கும் அவர்கள் வந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால் அதற்கு நான்

 

சபரியம்மாளிடம் சித்தி அந்த தேவடியா பசங்க இல்லை அவர்கள்  அப்பனே நினைத்தாலும் எங்களை நெருங்க முடியாது சித்தி அப்படியே  இங்கு வந்தாலும் ஒருவன் கூட தமிழ் நாட்டுக்கு திரும்பி போக முடியாது

 

இங்கேயே துண்டு துண்டாக வெட்டி  புதைத்து விடுவார்கள் இல்லை ஆழ் கடலுக்கு கொண்டு போய் கல்லை கட்டி கடலில் தள்ளி ஜலசமாதி செய்து வருவார்கள் என்று சொன்னேன்.

 

அதற்கு அவள்  என்னிடம் சரி அழகர் நீங்களும் கொஞ்சம்   கவனமாகவே இருங்க என்று சொல்லிவிட்டு  சபரியம்மா என்னிடம்  மெதுவாக மீனா பக்கத்தில் தான் நிற்கிறாலா என்று கேட்டாள்.

 

அதற்கு தான் ஆமாம் என்று பதிலளித்தேன். உடனே சபரியம்மா என்னிடம் அழகர் உன்னையும் மீனா வையும் நினைத்து தான் நான்  ரொம்பவே கவலை பட்டேன் குறிப்பாக உன்னை நினைத்து

 

நான் அதிகமாக கவலை கொண்டேன் சாரி நீ நாளைக்கு மீனாவுக்கு  தெரியாமல் இதே நேரம் எனக்கு போன் பண்ணு நான் உனக்காக  காத்திருப்பேன் என்று சொன்னால் 

 

நானும் சரி சித்தி என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டேன். அடுத்து மறுபடியும் அப்பண்ணாவுக்கு போன் செய்தேன் உடனே போனை எடுத்து என் நண்பன் அப்பண்ணா பேசினான்.

 

போனை எடுத்து எங்கள் இருவரின் நலம்  விசாரித்து விட்டு  என்னடா  அழகர் நீங்கள் ஊருக்கு போய் எத்தனை நாள் ஆச்சு இப்போது தான்  எங்க நினைப்பு வந்ததா என்று கேட்டேன். 

 

அதற்கு நான் அவனிடம் ஸாரி நண்பா என்று சொல்லிவிட்டு  அவனிடம் எங்க ஊரில் நடந்த பிரச்சனைகள் அடுத்து என் தங்கச்சிக்கு கல்யாணம் முடிந்த எல்லாவற்றையும் எடுத்து கூறினேன்


அதனால் தான் சரியாக பேசவில்லை என்று ஒரு பொய்யை சொன்னேன் அப்போது அவன் வெளிநாட்டுக்கு போவகும் விபரத்தையும் என் புது வீட்டுக்கு பொருட்கள் வாங்கியது

 

எல்லா விபரங்களையும் சொன்னேன் அப்படியே அப்பண்ணாவிடம்  சில நிமிடங்கள் பேசினேன் கடைசியாக ரத்னா சித்தி போன் நம்பரை தந்து விட்டு என்னிடம் நீ எப்போதும் அங்கிருந்து கிளம்புகிறாய் என்று கேட்டேன்.

 

அதற்கு நான் அவனிடம் இன்னும் இரண்டு நாட்கள் கழித்தது ஊருக்கு கிளம்பி வருவோம் என்று சொன்னேன் அதற்க்கு அவன் அண்ணி யிடம்  போனை கொடுடா என்றான் உடனே நான் மீனாவிடம் போனை  கொடுத்தேன்

 

மீனாவும் அவனிடம் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசி விட்டு என்னிடம் போனை தந்தால் அப்போது அப்பண்ணா என்னிடம் சரி நண்பா பார்த்து கவனமாக ஊருக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு  போனை கட் செய் தான்.

 

அடுத்து நான் அப்பண்ணா தந்த ரத்னா சித்தி நம்பருக்கு போன்  செய்தேன் போன் ரிங் போனது சில வினாடியில் போனை ஆன் பண்ணி ஹலோ யார் என்று ரத்னா கேட்டால்.

 

உடனே நான் சித்தி நான் தான் அழகர் பேசுகிறேன் எப்படியிருக்கிறீங்க  தங்கச்சி எப்படி இருக்கிறாள் என்று கேட்டேன் அதற்கு அவள்  நாங்கள்  நல்ல இருக்கிறோம் நீங்க ரெண்டு பேரும் நலமாக இருக்கிறீர்களா

 

இப்போது எங்கிருந்து பேசுகிறாய். நீ எனக்கு மீன் மார்க்கெட்டுக்கு  போன் பண்ணும் போது சித்தி உன் வீட்டுக்கு பொருட்களை எல்லாம்  வாங்கிக் கொண்டு இருந்தேன் இரண்டு நாட்களாக

 

நான் மீன் வியாபாரத்துக்கே போகவில்லை என்னிடம் வேலை செய்யும் கமலா தான் மீன் வியாபாரத்தை பார்த்துக் கொண்டாள் உன் வீட்டுக்கு பொருட்கள் வாங்கும் வேலையாக தான்

 

நானும் அப்பணாவும் அலைந்தும் நீ சொன்னது போலவே உங்க வீட்டுக்கு தேவையான எல்லாவிதமான பொருள்களையும் வாங்கி விட்டோம் நீங்க இரண்டு பேரும் வந்து பால் காய்ச்சுவது மட்டும் தான்

 

உங்க வேலை என்று சொல்லி விட்டு என்னிடம் சரி  உனக்கு யார் இந்த நம்பரை குடுத்தா என்று கேட்டாள் அதற்கு நான் சித்தி நம்ம அப்பண்ணா தான் கொடுத்தான் என்று சொன்னேன்.

 

அப்படியே அவளிடம் எங்க ஊரில் நடந்த எல்லாவற்றையும்  கொஞ்ச நேரம் பேசி விட்டு மெதுவாக ரத்னாவிடம் சித்தி என் தங்கச்சி  லாவண்யாவை எங்க  என்று கேட்டேன். 

 

உடனே அவள் இதோ பக்கத்தில் தான் உன் தங்கச்சி  இருக்கிறாள்  அவளிடம் கொடுக்க வா என்று கேட்டாள் உடனே  நான்  கொண்டுங்க சித்தி என்றேன் என் காதல் தேவதையிடம் பேசி எத்தனை நாட்கள் ஆச்சு என்று

 

மனதில் நினைத்துக் கொண்டு இருக்கும் போது அடுத்த நொடியில்   என் ஆசை நாயகி பருவ சிட்டு லாவண்யா ஹாலோ அண்ணா என்று அவள் குயில் குரலில் அழைத்தாள் லாவண்யா குரலை கேட்டதும்

 

என் காதில் தேன் வந்து ஊற்றுவது போல் இருந்தது உடனே நான் அவளிடம் லாவண்யா எப்படி இருக்க ஸாரி டா உன்னிடம்  பேசி ஐந்து நாட்கள் ஆகிறது நீ எங்களை நினைத்தாயா என்று கேட்டேன்.

 

அதற்கு அவள் ஆமாம் புருஷனும் பொண்டாட்டியும் தான் எங்களை மறந்து விட்டார்கள் என்று கிண்டலாக சொல்லிவிட்டு என்னிடம்  அண்ணா உங்க ரெண்டு பேரையும் பற்றி

 

நான் அம்மாவிடம் பேசாது நாளே இல்லை வேண்டு மானால்   அம்மாவிடம் கேளுங்க எப்போதும் உங்களையும் அண்ணியையும் பற்றிதான் பேசிக் கொண்டே இருப்பேன் என்று பதில் சொன்னாள்.

 

அப்படியே லாவண்யாவிடம் நான் பேசிக் கொண்டு இருந்தேன் என் பக்கத்தில் இருக்கும் மீனாவுக்கும் அவள் பக்கத்தில் இருக்கும் ரத்னாவுக்கும் சந்தேகம் வராதபடி கவனமாக பேசிவிட்டு

 

போனை மீனாவிடம் கொடுத்தேன் உடனே  மீனா என்னிடமிருந்து  போனை வாங்கி ஏய் செல்லம் லாவண்யா குட்டி எப்படி டி இருக்க  அம்மா எப்படி இருக்காங்க உன்னை பாக்கனும் போலவே இருக்கு டி

 

இன்னும் ரெண்டு  நாட்களுக்குள் நானும் உன் அண்ணனும் அங்கு தான் வருவோம் என்று  சொல்லி விட்டு அவளோடு சிறிது நேரம் பேசி விட்டு மறுபடி ரத்னாவிடமும் பேசிய பிறகு

 

மறுபடியும் லாவண்யா விடமும் பேசிட்டு நாளைக்கு பேசுகிறேன் என்றேன் அதற்கு லாவண்யா என்னிடம் அண்ணா நாளைக்கு ஞாயிற்று கிழமை அம்மா மார்கெட்டுக்கு கருவாடு வியாபாரத்துக்கு போய் விடுவார்கள்

 

நீங்கள் சாயங்காலம் பேசுங்கள் என்றாள் அதை நான் புரிந்து கொண்டேன் அவள் அம்மா கருவாடு விற்பனைக்கு போனதும் என்னிடம் தனியாக வந்து பேசுங்கள் என்று செல்லாமல் சொல்கிறாள்

 

என்பதை மனதுக்குள் நினைத்து கொண்டு சரி நாளைக்கு பார்ப்போம்  என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விட்டு பேசியதற்க்கு கடைக் காரனிடம் பணமும் கோடுத்து விட்டு

 

அந்த டேலிபோன் பூத்திலிருந்து அப்படியே வெளியே வந்தோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad