Type Here to Get Search Results !

Ads

மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – பாகம் – 106 (கதை எண்-258)

மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி பாகம் – 106 (கதை எண்-258)

 


நான் போட்டோ எடுத்ததை லாவண்யா கொஞ்சமும் எதிர் பார்க்காதவள் திடீரென்று என்னைப் பார்த்து பதறிய படி அழகர் நீயா என்றாள் நானும் சிரித்துக் கொண்டே

 

ஆமாம் செல்லம் நான் தான் என்று சொல்லி வாய் மூட வில்லை அதற்க்குள் எனக்கு பின்னாடி இருந்து ஏய் லாவண்யா என்ற குரல் கேட்டது உடனே நான் திரும்பிப் பார்த்தேன்

 

அது வேறு யாரும் இல்லை என் பொண்டாட்டி மீனா தான் அவளைப் பார்த்தும் எனக்கு ஒன்றும் ஓட வில்லை அப்படியே என் கையில் இருந்த கேமராவுடனே பயத்த படி

 

அரக்க பறக்க விழித்துக் கொண்டு என்ன செய்வ தென்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தேன் அப்போது மீனா ஓடி வந்து குத்த வைத்து கருவாடு காய வைத்துக் கொண்டு இருந்த

 

லாவண்யாவுக்கு பின் பக்கமாக போய் குத்த வைத்து அவளை கட்டிப் பிடித்து மீனா லாவண்யாவின் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு லாவண்யா குட்டி எப்படி டி இருக்க என்று கேட்டாள்.

 

உடனே லாவண்யா மீனாவைப் திரும்பிப் பார்த்து அண்ணி நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க கொஞ்சம் இருங்கள் இதோ கையை கழுவிட்டு வருகிறேன் என்று

 

சாக்கில் வரிசையாக கிடந்த மீனோடு கூடையில் இருந்த   மீதமுள்ள ரெண்டு உப்பு மீனையும் அந்த சாக்கில் காய போட்டு விட்டு எழுந்தாள் அதே நேரம் நானும் பதற்றமாக நின்று கொண்டிருந்தேன்.

 

அப்போது லாவண்யா கிணற்று பக்கத்தில் போய் அவளது கைகளை தழுவிக் கொண்டே மீனாவிடம் பார்த்தீர்களா அண்ணி அழகர் அண்ணாவை நான் கருவாடு காய போடு வதை

 

போட்டோ எடுத்து விட்டார்கள் என்று சிணுங்கியபடி சொன்னாள் உடனே மீனா என்னைப் பார்த்து என்ன மச்சான் உங்களுக்கு கொஞ்சமாவது விவஸ்தை இருக்க

 

அவள் உங்களுக்கு யாரு இப்படியா உங்க தங்கச்சியை கருவாடு காய போடுவதை யா போட்டோ எடுக்கணும் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் மீனா இப்படி சிரிச்சிக் கிட்டே சொன்ன போது தான்

 

எனக்கு உயிரே அப்பாடா. மீனா நம்மை தவறாக நினைக்க வில்லை என்பதை தெரிந்த பிறகு தான் நான் பெருமூச்சு விட்டேன் அப்போது மீனா லாவண்யாவிடம்

 

இப்படி தான் உங்க அண்ணன் கோவாவில் வைத்து என்னையும் ஒரு மீன் மார்கெட்க்கு கூட்டிக்கிட்டு போய் என் கையில்  மீனையும் கருவாட்டையும் வைத்திருந்தபடி போட்டோ எடுக்கச் சொல்லி

 

என்னை உயிரையே வாங்கி விட்டார்கள் என்று அவளிடம் சொல்லி விட்டு மறுபடி என்னிடம் சரி மச்சான் பிறகு உங்க தங்கச்சிக்கு நம்ம வாங்கிக் கொண்டு வந்த

 

புது ட்ரெஸ்ஸை எல்லாம் உடுத்தி அவளை போட்டோ எடுங்க என்று சொன்னாள் அதற்கு நானும் சந்தோஷமாக சரி மீனா என்று சொன்னேன் சரி ரெண்டு பேரும் பேசிக் கொண்டு இருங்க

 

நான் போய் காபி சூடு பண்ணி எடுத்துக்கிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு லாவண்யா வீட்டுக்குள் இருக்கும் சமையல் அறைக்குள் போனாள் லாவண்யா காபி எடுக்க போனதும்

 

மீனா என்னிடம் மச்சான் கொஞ்சம் இருங்க நான் போய் லாவண்யாவுக்கு வாங்கிய ட்ரெஸ் செருப்பு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று

 

மீனாவும் எங்கள் அறைக்கு போய் விட்டாள் அப்படியே நான் வீட்டு முற்றத்தில் ஓரமாக கிடந்த ரத்னா சித்தி படுக்கும்  கட்டிலில் போய் உட்கார்ந்தேன்.

 

அதற்குள்ளாக மீனா லாவண்யாவுக்காக வாங்கி துணி மணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தாள் என் அருமை காதலிக்காக   என் செலக்ஷனி எடுத்த சுடிதார்கள்

 

செருப்பு ஹாண்ட்  பேக் சென்ட் மற்றும் அழகு சாதன பொருட்களையும் எடுத்து நான் உட்கார்ந் திருந்த கட்டிலின் கொண்டு வந்து வைத்தாள் அதே நேரம்

 

லாவண்யா எங்கள் இருவரும் காபி கொண்டு வந்து விட்டு கட்டிலில் இருந்து பொருட்களை பார்த்தும் ஆச்சர்யமாக என்ன அண்ணி இது யாருக்கு இவ்வளவு பொருட்கள் ட்ரஸ் எல்லாம்   என்று கேட்டாள்

 

அதற்கு மீனா அவளிடம் இதெல்லாம் உனக்கு தான் லாவண்யா நாங்கள் வாங்கினோம் இந்த மூன்று சுடிதார்களை மட்டும் தான் உங்க அண்ணன் செலக்சன் செய்தார்கள் 

 

மற்ற தெல்லாம் அண்ணி உனக்கு பார்த்துப் பார்த்து  வாங்கினேன் என்று சொன்னாள் அதை யெல்லாம் பார்த்தும் லாவண்யாவுக்கு ரொம்ப சந்தோஷம்

 

உடனே அவள் சுடிதார்களை எடுத்து ஆசையோடு பார்த்து விட்டு மீனாவிடம் எதற்காக அண்ணி இவ்வளவு விலை கொடுத்து இந்த  மூன்று சுடிதார்யும் வாங்கினீர்கள்

 

எனக்கு ஒன்றும் மட்டும் வாங்கினால் போதாதா என்றாள் அதற்கு நான் லாவண்யாவிடம் இந்த சுடிதார்கள் எல்லாம் எங்களுக்கு பெங்களூரில் ஆஃபரில் கிடைத்தது

 

உன் அண்ணிக்கும் இதே போல் மூன்று சுடிதார்கள் வாங்கி இருக்கிறேன் என்று சொன்னேன் உடனே லாவண்யா மீனாவிடம் அண்ணி நீங்க சுடிதார் எல்லாம் போடுவீர்களா

 

என்னிடம் சுடிதார் போட மாட்டான் என்று தானே சொன்னீர்கள் என்றாள் உடனே மீனா சிரித்துக் கொண்டே அவளிடம் நான் எந்த காலத்தில் சுடிதார் எல்லாம் போட்டேன்

 

நான் வேண்டாம் என்று தான் சொன்னேன் இதெல்லாம் உங்க அண்ணன் ஏற்பாடு தான் என்னை எப்படியோ கட்டாயப்படுத்தி உன் அண்ணான் சுடிதார் போட வைத்து விட்டார்கள் என்று

 

சொல்லி விட்டு பழனியில் வாங்கி பிரசாதம் பஞ்சாமிர்தம் எல்லா வற்றையும் அவள் கையில் எடுத்து கொடுத்து விட்டு அடுத்து மீனா பழனியில் லாவண்யாவுக்காக வாங்கிய

 

பாசிமணி மாலை வித விதமான ஜடை மாட்டிகள் நெயில் பாலிஷ் என எல்லாத்தையும் எடுத்து அவளுக்கு காட்டினாள்.  அதையெல்லாம் பார்த்ததும் லாவண்யாக்கு மிகுந்த மகிழ்ச்சி

 

அப்படியே லாவண்யா அந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பாத்துக்கிட்டு இருக்கும் போதே மீனா அவளிடம்  எனக்கு மறந்தே போச்சு கொஞ்சம் இரு நாங்கள்

 

கோவாவில் இருக்கு போது எடுத்து போட்டோகளை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு காபி குடித்த கிளாஸை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டு வீட்டுக்குள் போனாள்.

 

மீனா போதும் உடனே நான் கட்டிலிருந்து எழுந்து அங்கும் இங்குமாக பார்த்து விட்டு எதிர் பாராது விதமாக லாவண்யாவை கட்டிப் பிடித்து அவளது அவளது சிவந்த இதழ்களில்

 

என் வாயில அழுத்தமான ஒரு முத்தத்தை பதித்தேன் நான் லாவண்யா உதட்டுல கிஸ் அடித்ததும் உடனே அவள் என்னிடம் ச்சீ விடு அழகர் அண்ணி வந்திடப் போறாங்க என்றாள்

 

லாவண்யா பதறியபடி சொன்னதும் நான் அவளை என்னிட மிருந்து விட்டு விட்டேன் அப்படியே நான் மறுபடியும் கட்டிலில் போய் உட்கார்ந்து கொண்டு லாவண்யாவைப் பார்த்து  


கண்ண அடித்தபடி அவளிடம் லாவண்யா செல்லம் உன்னை பார்க்காமல் என்னாலே இருக்க முடியல டி நான் எப்போதும் உன் நினைப்பது கவே இருந்தேன் தெரியுமா என்று கூறினேன்.

 

அதற்கு அவள் என்னிடம் சும்மா என் கிட்ட போய் சொல்லாதீர்கள் உங்க பொண்டாட்டி கூட போய் நல்லா கூத்தடித்தீர்கள் என்று எனக்கு தெரியாது என்று நினைத்தீர்களா

 

எனக்கு எல்லாமே தெரியும் என்று சொன்னாள் உடனே நான் அவளிடம் லாவண்யா இன்னும் கெஞ்ச நாள் கழிச்சு அடுத்ததா உனக்கும் தாலி கட்டி என் சொந்த பொண்டாட்டி யாக்கி 

 

இதே மாதிரி உன்னையும் கோவாவுக்கு கூட்டிக் கொண்டு போகப் போகிறான் பாரு இது சத்தியம் என்று சொன்னேன் அதற்கு அவள் என்னிடம் இப்போ அண்ணி வந்து விடுவார்கள்

 

அதனால் உன்னை நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று  சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மீனா வீட்டுக்குள் இருந்து அவளது கையில் ஆல்பத்தோடு எங்கள் நோக்கி வந்தாள்.

 

அப்போது நான் லாவண்யாவிடம் மெதுவாக அதோ மீனா வருகிறாள் வேறு எதையாவது பேசு என்று அவளிடம் சொல்லி கண்ணைக் காட்டினேன்.

 

அதே நேரம் மீனாவும் எங்களின் பக்கத்தில் வந்து அவள் கையில் வைத்திருந்த ஆல்பத்தை லாவண்யாவிடம் கொடுத்தாள் அதை வாங்கி லாவண்யா ஒவ்வொரு போட்டோ வாக பார்க்கப் பார்க்க

 

அவளது முகம் ஒரு மாதிரியாக மாறியதை நான் கவனித்தேன் இருந்தாலும் உதட்டளவில் ஏதோ கடமைக்கு சிரித்தபடி சிரித்துக் கொண்டே மீனாவிடம் அண்ணி

 

நீங்களும் அழகர் அண்ணாவும் சூப்பரா இருக்கிறீங்களே இந்த இடமெல்லாம் ரொம்ப அழகாக இருக்கிறது கோவாவை பார்ப்பதற்கு ஏதோ வெளிநாடு போலவே இருக்கிறது என்று சொன்னாள். 

 

ஆமாம் லாவண்யா அந்த ஊரிலிருந்து எங்களுக்கு வருவதற்கே மனமில்லை அவ்வளவு அழகான ஊர் தெறியுமா எனக்கும் உன் அண்ணனுக்கும் அங்கே யிருப்பது ரொம்ப பிடித்திருந்தது என்று

 

மீனா லாவண்யாவிடம் சொன்னாள் அப்படி சிறிது நேரம் மூவரும் கோவாவை பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது லாவண்யா எல்லா போட்டோவையும் பார்த்து விட்டு

 

மீனாவிடம் அண்ணி நீங்களும் அண்ணாவும் ஏதோ மீன் மார்கெட்டில் வைத்து போட்டோ எடுத்தேன் என்று சொன்னீங்களே அந்த போட்டோகளை எங்கே என்று கேட்டாள்.

 

அதற்கு நான் அவளிடம் லாவண்யா அந்த போட்டோ கள் எல்லாம் இந்த கேமராவில் தான் இருக்கிறது இதில் இன்னும் மூன்று போட்டோகளை எடுத்து விட்டு

 

மறுபடி இந்த பிலிம் மை பிரின்ட் போடணும் என்று சொன்னேன் அதற்கு மீனா என்னிடம் மச்சான் அந்த மூன்று போட்டோவையும் நம்ம லாவண்யாவை வைத்து எடுத்து விடுங்க என்று சொன்னாள்.

 

அதற்கு நானும் சரி மீனா இவ்வளவு தானே இந்த கேமராவில் இப்போது இருக்கும் மூன்று பிலிம் மையும் தங்கச்சி லாவண்யா வை மட்டும் வைத்து போட்டோ எடுத்து விடுகிறேன் என்று சொன்னேன்.


#Tamil Sex Stories #Tamil Kamakathaikal #Kamakathaigal

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad