Type Here to Get Search Results !

Ads

மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – பாகம் – 108 (கதை எண்-259)

மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி பாகம் – 108 (கதை எண்-259)

 


 

அப்பொது எனக்கு மனசுக்குள்ள ஒரு மாதிரியாக இருந்து இருந்தாலும் அதை ரத்னாவிடம் காட்டிக் கொள்ளாமல் என் மனதில் உள்ள கோபத்தை உள்ளேயே வைத்து கொண்டு

 

அவளோடு சகஜமாக பேசிக் கொண்டே பாபட்லா வந்து சேர்ந்தோம் அப்பாடியே பஸ்ஸில் இருந்து இறங்கியதும்   இருவரும் பேசிக் கொண்டே நடந்து

 

அப்பண்ணா வீட்டுக்கு வந்தோம் அங்கு வந்ததம் வீட்டுக்கு வெளியே மரத்தடியில் சேரில் அப்பண்ணா அம்மா உட்கார்ந்திருந்தார்கள் அவர்களின் பக்கத்திலே கிடந்த

 

இன்னோரு சேரில் ரத்னா சித்தி உட்கார்ந்து அவர்கள் அக்காவும் தங்கச்சியும் குடும்ப கதையை  பேச ஆரம்பித்தார்கள் அப்போது நான் அப்பண்ணா அம்மாவிடம்

 

அம்மா அப்பண்ணா கடலுக்கு போய் விட்டு வந்து விட்டானா என்று கேட்டேன் அதற்கு அவர்கள் ஆமாம் தம்பி இப்ப தான் வந்தா அவன் தோப்புக்கு குளிக்க போயிருக்கான்

 

துர்கா உள்ளே தான் இருக்கிறாள் என்று சொன்னார்கள் உடனே நான் ரத்னாவிடம் சித்தி நீங்க அம்மா விடம் பேசிகிட்டு இருங்க நான் இந்த பொருட்களை துர்காவிடம் கொடுத்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு

 

வீட்டு காமவுண்ட்க்குள் உள்ளே சென்றதும் எனக்கு எதிரி நான் கண்ட காட்சி அப்படியே என்னை நிலைகுலைய வைத்து ஆம் கிணற்றுக்கு அருகில் துர்கா அவளது நைட்டியை முட்டிக்கி மேல் தூக்கிக் கொண்டு

 

அப்பண்ணா பிடித்த கொண்டு வந்த மீன்களை அவள் அறுவா மனையில் வைத்து ஆய்ந்து கொண்டு இருந்தாள் துர்கா குனிந் திருந்தபடி அவளது வெள்ளை முட்டி கால்களை காட்டிக்கொண்டு இருந்த

 

அந்த கவர்ச்சியாக காட்சியை பார்த்தும் எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது அப்படியே அதையே பார்த்துக் கொண்டு மெல்ல அவளை நோக்கி நடந்து அவள் பக்கத்தில் போய் நின்றேன்.

 

உடனே அவள் என்னைப் பார்த்ததும் தலையை உயர்த்தி அண்ணா நீங்களா என்று கேட்டாள் அதற்கு நான் எனது பார்வையை மாற்றி அவள் முகத்தைப் பார்த்தபடி

 

நான் தான் துர்கா ஏன் பயந்து விட்டாயா என்று கேட்டேன் உடனே அவள் அதெல்லாம் ஒன்று மில்லை நீங்கள் திடீர்னு வந்திருக்கிறீர்களே அதான் எனக்கு ஆச்சர்யமா ஆகிவிட்டது என்று சொன்னாள்.

 

அப்படியே நான் அவளது முகத்தை பார்த்தபடி அப்பண்ணாவை எங்கே என்று கேட்டேன் அதற்கு அவள் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவங்க பெரியப்பா தோப்புக்கு குளிக்க போனார்கள்

 

நீங்க எப்போ ஊரிலிருந்து வந்தீர்கள் உங்களோடு மீனா அக்கா வரவில்லை என்று கேட்டாள் அதற்கு நான் அவள் அங்கு லாவண்யாவோடு இருக்கிறாள்

 

நானும் ரத்னா சித்தியும் தான் வந்தோம் சித்தி வெளியே அம்மா வோடு உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே மெல்ல அவளது நைட்டிக்குள் பார்த்தேன்

 

அவளது பழத்த மொலை ரெண்டும் ப்ராவுக்குள் சிறைப்பட்டு காம்புகள் தெரியாமல் மொலைகள் மட்டும் தெரிந்து கொண்டு இருந்தது அப்படியே அவள் என்னிடம் பேசிக் கொண்டே

 

மீன்களை ஆய்ந்து கொண்டு இருந்தாள் நானும் துர்கவோடு பேசிக் கொண்டே அவள் மொலைகள் குலுக்கும் காட்சியை ரசித்து பார்த்துக் கொண்டே இருந்தேன்

 

துர்கா செக்ஸியாக மீன் ஆய்ந்து கொண்டு இருந்ததை ரொம்ப இன்ட்ரஸ்டாக பார்த்துக் கொண்டு இருக்கும் அதே வேளையில் ரத்னா சித்தி உள்ளே வரும் சத்தம் கேட்டதும்

 

நான் சுதாரித்துக் கொண்டு அவளிடம் இருந்து கொஞ்சம் விலகி நின்றேன் அதே நேரம் எனக்கு பின்னால் இருந்து உள்ளே வந்த ரத்னாவை பார்த்து துர்கா வாங்க அத்தை என்றாள்.

 

ரத்னா சித்தி உள்ளே வந்து வீட்டு வாசலில் உட்கார்ந்தாள் அப்படியே மூவருவம் பேசிகிட்டு இருக்கும் போது குளிக்க சென்ற அப்பண்ணா குளித்து முடித்து வீட்டுக்கு வந்தவுடன்

 

என்னைப் பார்த்ததும் டேய் நண்பா எப்படா கோவாவில் இருந்து வந்தாய் அண்ணி எப்படி இருக்காங்க அவர்களையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம் தானே என்றான்

 

அதற்கு நான் அவனிடம் தங்கச்சி லாவண்யாவும் தனியாக இருக்கிறாள் அதுவும் நாங்கள் கோவாவுக்கு கொண்டு போன அழுக்கு துணிகளும் நிறைய இருக்கிறது

 

அதையும் துவைக்கனும் என்று அவள் சித்தி வீட்டிலேயே இருந்து விட்டாள் என்று சொல்லிவிட்டு என் கையிலிருந்த பையை அவனிடம் கொடுத்து

 

டேய் இதில் உன்  பிள்ளைகளுக்கும் உன் மனைவிக்கு மீனா ட்ரெஸ்ஸூம் சில பொருட்கள் வாங்கி இருக்கிறாள் என்று அவன் கையில் கொடுக்கும் போது அவனிடம் கண்ணைக் காட்டி

 

உள்ளே பாட்டில் இருப்பதைச் சொன்னேன் அதைப் புரிந்து கொண்டு அவன் சரிடா என்று சொல்லவிட்டு அந்த பையை வீட்டின் உள் அறைக்கு கொண்டு போய் வைத்து விட்டு

 

ட்ரெஸ்ஸை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான் அதற்க்குள்ளாக துர்கா மீனை ஆய்ந்து விட்டு என்னிடம் அண்ணா அத்தையும் நீங்களும் கொஞ்சம் இருங்க

 

நான் இந்த மீனை கழுவிவிட்டு உங்களுக்கு டீ போட்டு தருகிறேன் என்றாள் அதற்கு ரத்னா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் துர்கா நாங்கள் வரும் போது தான்

 

தோசை சாப்பிட்டுட்டு வந்தோம் முதலில் அந்த வீட்டுக்கு போகணும் டேய் அப்பண்ணா வாடா என்று அவனை அழைத்தாள் அதற்க்கு அப்பண்ணாவும் சரி சித்தி போகலாம் என்றான்.

 

அப்போது நான் அவனிடம் டேய் அப்பண்ணா நான் பெங்களூரில் வைத்து புதியதாக ஒரு கேமரா வாங்கினேன் அது உன்னிடம்  தந்த பையின் உள்ளே இருக்கு

 

அதை பத்திரமாக எடுத்து வைடா நான் ஊருக்கு போகும் போது அதை எடுத்துக் கொண்டு போகிறேன் அதில் இருக்கும் பிலிமை டெவலப் பண்ணனும் என்றேன்.

 

அப்போது துர்கா என்னிடம் சரி அண்ணா நான் பத்திரமா எடுத்து வைக்கிறேன் நீங்க போய் விட்டு வாங்க என்று சொல்லி விட்டு மறுபடி என்னிடம் அழகர் அண்ணா அத்தையும் நீங்களும்

 

மதியம் எங்க வீட்டில் தான் சாப்பிட்டுட்டு போகணும் என்று சொன்னாள் அதற்கு நானும் அவளிடம் சரிம்மா துர்கா சூப்பரா மீன் குழம்பு சமைத்துவை நானும் சித்தியும்

 

இங்கேயே சாப்பிட்டு விட்டு போகிறோம் என்று அவளிடமும் சொல்லிவிட்டு எங்க புது வீட்டுக்கு மூவரும் கிளம்பினோம். அப்படியே நாங்கள் நடந்து போய்க் கொண்டு இருக்கும் போது 

 

ரத்னா அப்பண்ணாவிடம் டேய் அப்பண்ணா உனக்கு ஜோதி தெரியும் தானே என்று கேட்டாள் அதற்கு அப்பண்ணா ரத்னாவிடம் அந்த ஜோதி சித்தி என்று திரும்ப கேட்டேன்

 

உடனே அவள் அவளது சில அடையலாம் சொல்லி அவனிடம்  கேட்டாள் அதற்கு அவன் ஆமாம் சித்தி அவங்களை எனக்கு  நன்றாக தெரியுமே என்று சொன்னான்.

 

உடனே ரத்னா அப்பண்ணாவிடம் ஜோதி அக்கா பத்மா மகன் வெளி நாட்டில் நல்ல சம்பளத்தில் வேளை செய்கிறானாம் ஆளும் பார்க்க அழகாகவும்  இருப்பானாமே

 

அந்த பையனுக்கு நம்ம லாவண்யாவை பார்ப்போமா என்று கேட்டாள் உடனே அப்பண்ணா சிரித்துக் கொண்டே ரத்னாவிடம் சித்தி அவனுக்கு நம்ம லாவண்யாவை கட்டிக் கொடுப்பதை விட

 

நம்ம மாமா மகன்கள் ரெண்டு பேரில் எவனுக்காவது ஒருவனுக்கு கட்டிக் கொடுத்து விடலாம் என்று சொன்னான் உடனே ரத்னா பதற்றத்துடன் அவனிடம் என்னடா சொல்லுற

 

அந்த பையன் எப்படி டா என்று கேட்டாள் அதற்கு அப்பண்ணா ரத்னாவிடம் சித்தி அந்த பையனை எனக்கு நல்ல தெரியும் அவன் பெயர் கிரண்குமார் அவன் வேப்ப கோண்டாவில்

 

ஒரு பெண்ணை காதலித்து அந்த பெண்ணை நல்ல அனுபவித்து கைவிட்டு விட்டான் அந்த பெண்ணும் தற்கொலை செய்து கொண்டது பாவம் அவனாலே அந்த குடும்பமே சீரழிந்த விட்டது

 

அது மட்டுமா அவன் சொந்த அத்தையைவே ரொம்ப நாளா  வெச்சிருந்தான் ஆள் பார்க்க அழகாக தான் இருப்பான் அந்த பய பொம்பளை விஷத்தில் ரொம்ப மோசம்

 

அவங்க ஏரியாவில் அவனுக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டாங்க அதனால் தான் உங்களிடம் வந்து நம்ம லாவண்யாவை கேட்டு இருக்காங்க

 

அவன் வெளிநாட்டிலும் ஏதோ ஒரு பிரச்சனைக்காக ஜெயிலில் இருந்ததாக நான் கேள்வி பட்டேன் அந்த சம்மந்தம் ஒன்றும் வேண்டாம் சித்தி தங்கச்சி லாவண்யாவுக்கு

 

வேறு நல்ல இடத்தைப் பார்க்கலாம் என்று சொன்னான் அப்பண்ணா அப்படிச் சொன்னதும் எனக்கு அப்போது தான் உயிரே வந்தது அதையும் நான் வெளியே காட்டிக் கொள்ள வில்லை 

 

அதே நேரம் ரத்னா சரி டா அப்பண்ணா எனக்கு இந்த விஷயம் ஒன்றும் தெரியாதுடா நல்ல வேளை இதை முதலிலேயே நீ சொல்ல விட்டாய் அந்த ஜோதி தேவடியா வை

 

நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாள் அப்படியே நாங்கள்  பேசிக் கொண்டே எங்கள் புது வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் பூட்டியிருந்த வீட்டை அப்பண்ண திறந்தான்

 

அப்படியே மூவருவம் அந்த வீட்டினுள் போய் பார்த்ததும் வீட்டுக்குள் இருந்த பொருட்களைப் பார்த்ததுமே எனக்கு ரொம்ப சந்தோஷம் ஒரு வீட்டுக்கு எந்தந்த பொருட்கள் வேண்டுமோ

 

அவை அனைத்து அங்கு இருந்தது வீட்டு வராண்டா புது பீரோ டியூப் லைட் டேபிளில் சேர் ஃபோன் என எல்லாம் போடப்பட்டு  இருந்தது அதே போல் அந்த படுக்கையறையில் கிடந்த

 

பழைய மரக் கட்டிலை சுத்தப்படுத்தி புதிய பஞ்சு மெத்தை விரித்து தலையணையை எல்லாம் போடப்பட்டு அங்கேயும் ஒரு ஃபேன் போட்டு வீட்டை பார்க்கவே ரொம்ப

 

அமரக்களமாக இருந்தது அப்படியே பின் வாசலை திறந்து சமையல் அறையை திறந்து பார்த்தேன் அங்கு கேஸ் ஸ்டவ் பாத்திரங்கள் எல்லாம் இருந்து

 

அதைப் பாத்ததும் ரத்னாவிடம் ரொம்ப நன்றி சித்தி என்று சொன்னேன் அதற்கு ரத்னா எதற்கு அழகர் நன்றி எல்லாம் சொல்கிறாய் இது என் கடமை

 

மகனுக்கு ஒரு அம்மா என்ன செய்யனுமோ அதைத் தான் சித்தி உனக்கு செய்தேன் என்று சொல்லிவிட்டு மறுபடி என்னிடம் என்ன அழகர் உனக்கு திருபத்தி தானே என்று கேட்டாள்

 

உடனே நான் ஆமாம் சித்தி எனக்கு பூரண திருபத்தி அடுத்ததாக வீட்டுக்கு ஒரு பிரிட்ஜ்ம் ஒரு டிவியும் மட்டும் தான் வாங்கனும் என்றேன் அதற்கு அவள் இனி உனக்கு வியாபாரம் நடக்க நடக்க

 

வீட்டுக்கு என்னென்ன தேவையோ அதை ஒவ்வொரு பொருட்களாக வாங்கி விடு என்று சொன்னாள் அப்படியே பின் பக்கமாக வெளியே வந்தோம்

 

அப்போது நான் அப்பண்ணாவிடம் டேய் அப்பண்ணா அந்த சமையலறையில் போட்டிருக்கும் பந்தல் போல இந்த கருவாடு சேர்த்து வைக்கும் குடிசைக்கும் ஒரு பெரிய பந்தல் போடச் சொல்

 

அதற்க்கும்  பணம் கொடுத்து விடலாம் அதேப் போல இந்த கருவாட்டு தொட்டியையும் யாரையாவது வைத்து கழுவி போட்டு விடச்சொல்  மறுபடி தொட்டியில்

 

மீனை உப்பு போட்டு வைக்கும் போது அழுக்கு இருக்கம் என்று  சொன்னேன் உடனே அப்பண்ணா இவ்வளவு தானாடா பிறகு நான் பந்தல் போடுவதற்க்கு ஏற்பாடு செய்யும் போது

 

தொட்டியையும் கழுவ ஆள் அனுப்பி விடுகிறேன் என்றான். அப்படியே வீட்டை முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு அவர்கள் இருவரிடமும் எனக்கு முழு திருபத்தி என்றேன்.


#Tamilbestkamakathaigal #குடும்ப காமக்கதைகள் #Auntykamakathaikal

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad