Type Here to Get Search Results !

Ads

மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – பாகம் – 114



தமிழ் காமக்கதைகள் | Tamil kamakathaikal - பால்காரி கோவிந்தம்மாவை அனுப்பி விட்டு புஷ்பம்மா என்னிடம் அழகர் டிவி வாங்குவதற்கு பணம் இருக்கிறதா இல்லை யென்றால் சொல் நான் ஏற்படும் செய்யட்டுமா என்று கேட்டாள்.

 

அதற்கு நான் அவளிடம் பணம் எல்லாம் இருக்கிறது புஷ்பம்மா நீங்கள் எங்களோடு வந்தால் மட்டும் போதும் என்றேன் உடனே அவள் என்னிடம் அழகர்  நீ அப்பண்ணா வோடு சேர்ந்து

 

அதிகம் சாராயம் குடிக்காதே அவனுக்கு இன்றைக்கோ நாளைக்கோ சமையிற வயதில் ஒரு பொம்பளை புள்ளை வீட்டில் இருக்கிறதே என்ற அக்கறை கொஞ்சம்  கூட இல்லாமல்.

 

குடித்துக் கொண்டு திரிகிறான் அவன் வீட்டில் நிறைய பிரச்சனை அதனால் அம்மா சொல்லுறேன் அவனோடு சேர்த்து நீ குடிப்பதை  கொஞ்சம் குறைந்து கொள் அவ்வளவு தான் சொல்லுவேன்

 

நான் சொல்வதை நீ கேட்பதும் கேட்காமல் போவதும் இனிமே உன் விருப்பம் அதே போல் அவன் வீட்டில் நடக்கும் எந்த பிரச்சினையிலும் நீ தலையிடாதே என்று சொன்னாள்

அப்போது நான் சரி புஷ்பம்மா இனி நான் அப்பண்ணா விஷயத்தில் கவனமாக இருக்கிறேன் அவனுக்கும் வெளிநாட்டு போவதற்க்கு விசா எல்லாம் ரெடியாகி விட்டது

 

அடுத்த மாதமே அவன் கத்தார் நாட்டுக்கு போய் விடுவான் புஷ்பம்மா என்று சொன்னேன் அதற்கு புஷ்பாம்மா என்னிடம்  அப்பண்ணா வெளிநாட்டுக்கு போவது தான்

 

அவனுக்கு நல்லது இங்கு அவன் இருந்தாள் அவனுக்கு சில பிரச்சனைகள் வரும் என்று சொன்னாள் உடனே நான் புஷ்பம்மா சொன்னதை புரிந்து கொண்டேன்

 

துர்கா அவள் அக்கா புருஷனை வெச்சி இருப்பதைத்தான் மறைமுகமாக சொல்கிறாள் என்பதனை அறிந்து கொண்டு அவளிடம் சரி புஷ்பம்மா நான்

 

அவன் வீட்டு விஷயத்தில் கவனமாக இருந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு இதற்கு மேல் அந்த பேச்சை வளர்க்க கூடாது என்று சுதாரித்துக்கொண்டு

அவளிடம் புஷ்பம்மா நாங்கள் செய்ய போகும் மீன் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்குமா என்று கேட்டபடி அந்த  பேச்சை மாற்றினேன் அதற்கு புஷ்பாம்மா என்னிடம்

 

மீன் வியாபாரம் செய்வது பெரிதல்ல அழகர் மீனோடு கூட கருவாடு வியாபாரமும் சேர்த்து பார்க்கணும் நம்ம ரத்னா துர்கா வோட  அம்மா பங்காரம்மா அக்கா

 

இவங்க எல்லாம் மீனும் கருவாடும் சேர்ந்தே தான் விற்பனை செய்கிறார்கள் அது தான் அவங்களுக்கு நல்ல வருமானம் வருகிறது அதே போல நீயும் கருவாட்டு வியாபாரமும் சேர்த்து செய்

 

என் மூத்த மருமகன் மீன் வியாபாரம் மட்டும் தான் செய்கிறார் அவருக்கு மீன் வியாபாரத்தில் சொற்ப லாபம் தான் கிடைக்கிறது அவருக்கு அந்த அளவுக்கு பணவசதி இல்லை

 

உனக்கு ரத்னா எத்தனை லட்சம் வேண்டு மானாலும் பிரட்டி   தருவதற்க்கு தயாராக யாக இருக்கிறாள் மற்றபடி  என்ன நீ தைரியமா மீன் வியாபாரமும் கருவாட்டு வியாபாரத்தையும் சேர்த்து பார்

அது உனக்கு நல்ல லாபத்தை ஈட்டித்தரும் என்று சொன்னாள்  அப்படியே நாங்கள் மூவரும் மீன் வியாபாரத்தைப் பற்றி  பேசிக் கொண்டு இருக்கும் போதே

 

அப்பண்ணா எங்க வீட்டுக்குள் நுழைந்தான் அவன் வந்ததும் புஷ்பம்மா பார்த்து சிரித்துக் கொண்டே நீங்களும் இங்கு தான் இருக்கிறீங்களா என்று கேட்டு விட்டு

 

மறுபடி என்னிடம் என்ன டா அழகர் டவுணுக்கு போவோமா என்று கேட்டேன் நானும் சரி டா போகலாம் என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் போய்

 

பீரோவில் இருந்து மூவாயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்து என் பேண்ட் பக்கெட்டில் வைத்துக் கொண்டு மீனா புஷ்பம்மா  இருவரிடமும் சொல்லிவிட்டு

 

நானும் அப்பண்ணாவும் டவுணுக்கு பஸ்ஸில் கிளம்பினோம் அங்கே போனதும் முதலில் அந்த நாயுடு சைக்கிள் கிடைக்கு போய் அங்கே இருந்த  சைக்கிளை பார்த்தோம்

அந்த சைக்கிளின் பின் பக்கம் பெரிய கேரியர் மாட்டி சைக்கிள் பார்க்க நல்ல கண்டிஷனாக இருந்து உடனே அப்பண்ணா என்னிடம் டேய் அந்த சைக்கிளை எடுத்து கொண்டு போய்

 

ஒரு ரவுண்டு அடித்து விட்டு வா டா என்றான் அவன் சொன்னதும் நான் அந்த சைக்கிளை எடுத்துக்கிட்டு போய் ஒரு ரவுண்டு ஓட்டிப் பார்த்து விட்டு

 

மறுபடி கடைக்கு வந்தேன் வந்ததும் சைக்கிளை நிறுத்தி விட்டு அப்பண்ணவிடம்.

 

நான் நண்பா இந்த சைக்கிளை ஓட்டு வதற்க்கு நல்லாவே  இருக்குடா என்று சொன்னேன் உடனே அப்பண்ணா அந்த சைக்கிள் கடைக்காரன்  நாயுடு விடம்

 

அண்ணனையா என் நண்பனுக்கு இந்த சைக்கிள் பிடித்து விட்டது சரி பணம் எவ்வளவு வேண்டும் சொல்லுங்க என்று கேட்டான்  உடனே அந்த சைக்கிள் கடை நாயுடு அவனிடம்

அப்பண்ணா உன்னிடம் நான் அதிகமாக பணம் கேட்க்கவில்லை  எனக்கு எத்தனையோ முறை நீ கருவாடு மீன்னெல்லாம் சும்மா இலவசமா தந்திருக்கிறாய்

 

அதுவும் உன் ப்ரெண்ட்ன்னு வேற சொல்லுற சரி எனக்கு  ஏழுநூறு ரூபாய் மட்டும் தந்தாள் போதும் இந்த சைக்கிளுக்கு  நான் நிறைய புது சாமான்கள் வாங்கி மாட்டியிருக்கேன்

 

நீங்க இந்த சைக்கிளில் எவ்வளவு மீன் லோடுனாலும் ஏற்றலாம் சைக்கிளும் ஓட்டுவதற்கு நல்லாயிருக்கும் என்று சொன்னான் உடனே அப்பண்ணா என்னிடம் டேய் அழகர்

 

உனக்கு இந்த சைக்கிள் பிடித்திருக்கிறது தானே சரி அறு நூற்று ஐம்பது ரூபாய் மட்டும் கொடுடா நாயுடு அண்ணாவுக்கு ஒரு நாள் என் வள்ளத்தில் வரும் நல்ல மீனை எடுத்து தருகிறேன்

 

அதை அவருக்கு கொண்டு வந்து கொடுத்து விடு என்றான் உடனே நானும் சரி என்று பணத்தை எடுத்து கொடுத்து விட்டு அந்த சைக்கிளையும்  எடுத்துக் கொண்டு வந்தோம்

அடுத்து அப்படியே பக்கத்தில் இருந்த பாரில் போய் இருவருக்கும்  ஆளுக்கொரு குவாட்டர் வாங்கி அடித்துக்கொண்டு இருந்ததோம் அப்போது அங்கு வந்த ஐம்பது வயது மதிக்கதக்க பெரியவர்

 

ஒருவர் அப்பண்ணாவைப் பார்த்ததும் என்ன மருமகனே எப்படி இருக்கீங்க உங்களை ரெண்டு வாரமாக ஆளையே பார்க்க முடிய வில்லையே என்று கேட்டார்

 

உடனே அப்பண்ணா அவரிடம் என்னைக் காட்டி மாமா  இரண்டு வாரத்துக்கு முன் இவன் கல்யாண விஷயமாக நான் அலைந்து கொண்டிருந்தேன் இந்த வாரம் சாய் ராம் உடன்

 

வெளிநாட்டுக்கு போகும் விஷயமாக சுற்றிக் கொண்டு இருக்கிறேன் அதனால் தான் உங்களை என்னால பார்க்க முடிய வில்லை என்று சொன்னான்.

 

உடனே அவர் நாங்கள் இருந்த அந்த டேபிளில் வந்து உட்கார்ந்து அவர் வாங்கிக் கொண்டு வந்த குவாட்டர் பாட்டிலை உடைத்து ஒரு பெக் அடித்து விட்டு அப்பண்ணாவிடம்

மருமகனே இது யார் என்று என்னைப் பார்த்துக் கேட்டார் அதற்கு அப்பண்ணா அவரிடம் மாமா இது என் உயிர் நண்பன் இவன் பெயர் அழகர் இவங்க சொந்த ஊர் தமிழ்நாட்டில் ரமேஸ்வரம் பக்கத்தில்

 

ஒரு கிராமம் இவனும் நானும் மும்பையில் ஒரே கப்பலில் மூன்று வருடங்களாக ஒன்றாக வேலை செய்தோம் என்று என்னைப் பற்றி ரொம்ப பெருமையாகவும்

 

எனக்கும் மீனாவுக்கும் கல்யாணம் முடிந்த விவரங்களை பற்றியும் அவரிடம் சொல்லிவிட்டு அடுத்து என்னிடம் அழகர் இவர் எங்க மாமா அப்பாராவ் இவர் எங்க அம்மாவுக்கு சொந்த சித்தி மகன்

 

இவர் தான் நம்ம ஊரில் பெரிய தாதா பக்கத்து ஊர் பாண்டுரங்க புரம் போலீஸ் ஸ்டெஷனில் இவருக்கு நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளது இப்ப ஒரு வருடத்துக்கு முன்பு தான்

 

எங்க அத்தை இறந்தார்கள் அத்தை இறந்த பிறகு தான் மாமா திருந்தி எந்த ஒரு பிரச்சனையும் செய்யாமல் அமைதியாக இருகிறார் என்று சொன்னான் உடனே நான் எழுந்து

அவருக்கு என் கையை கொடுத்தேன் அவருக்கும் பதிலுக்கு என் கைப்பிடித்து குலுங்கி விட்டு என்னிடம் இங்கு நீங்க என்ன வேலைக்கு போகப் போகிறீர்கள் என்று கேட்டார்

 

அதற்கு அப்பண்ணா அவரிடம் மாமா அழகர் உங்க தொழில் தான் செய்ய போகிறான் என்று சொன்னான் உடனே அப்பாராவ் சிரித்துக் கொண்டே எனக்கு போட்டிக்கு

 

ஒரு புது மீன் வியாபாரி கிடைத்து விட்டார் என்று தமாஷாக  சொன்னார் மாமா எனக்காக இந்த மீன் வியாபாரத்தை பற்றி  இவனுக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்கள்

 

அதே போல வீட்டில் வைத்தே கருவாடு போட்டு பெரிய  வியாபாரிக்கு கொடுக்கலாம்  என்ற ஐடியா வில் இருக்கிறான் வீட்டில் கருவாடு போடும் வேலைகளை எல்லாம்

 

அழகர் மனைவி பார்த்துக் கொள்வார்கள் அண்ணியும் அவங்க ஊரில் மீன் கருவாடு வியாபாரம் தான் செய்தார்கள் அதனால் இவனுக்கு கருவாட்டை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை

இவனுக்கு நம்ம ஊர் வியாபாரமும் புதுசு அதைப் பற்றி இவனுக்கு எதுவுமே தெரியாது இங்கு வியாபாரம் பார்க்கும் சில நூணுக்கங்களை பற்றி அவனுக்கு சொல்லி கொடுங்கள் என்று சொன்னான்.

 

அப்படியே நாங்கள் இதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போதே அப்பாராவ் அந்த குவாட்டரை அடித்து முடித்து விட்டு ஒரு பீடியை பற்ற வைத்து கொண்டு

 

அப்பண்ணா விடம் மருமகனே மாமா வுக்கு ஒரு கட்டிங் வாங்கி தாங்க என்று கேட்டார் உடனே நான் பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான் அவருக்கு பணத்தை வாங்கிக்கொண்டு

 

மிகுந்த சந்தோஷத்துடன் போய் ஒரு குவாட்டரை எடுத்துக் கொண்டு வந்து ஒரு கட்டிங்கை கிளாஸில் ஊற்றி விட்டு மீதியை அண்டராயர் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு

 

அப்பண்ணா விடம் நீங்கள் எனக்கு மருமகன் என்றால் உங்களுக்கு குளோஸ் ஃப்ரெண்ட் அழகரும் எனக்கு மருமகன் தானே என் அழகர் மருமகனுக்கு

நம்ம ஊர் சுற்று வட்டாரத்தில் மீன் வியாபாரம் எப்படி யெல்லாம்  செய்வது என்பதினை சொல்லிக் கொடுப்பது என் பொறுப்பு அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்

 

மருமகனே என்று அவனிடம் சொல்லிவிட்டு மறுபடியும் அப்பண்ண விடம் அழகர் மருமகனுக்கு தெலுங்கு நல்ல தெரியுமா அதே போல் அவர் மீன் வியாபாரம்

 

எங்கு வைத்து செய்ய போகிறார் மீன் மார்க்கெட்டில் செய்ய போகிறாரா அல்லது தெருத்தெருவாக மீனை கொண்டு போய் வியாபாரம் செய்யப் போகிறாரா என்று கேட்டார்

 

அதற்கு அப்பண்ணா அவரிடம் மாமா அவனும் உங்களைப் போல தான் மீனை சைக்கிளில் கொண்டு போய் வியாபாரம் செய்ய போகிறேன் தெலுங்கு அவனுக்கு நல்லாவே தெரியும் என்று சொன்னான்

 

உடனே அவர் மருமகனே இது போதும் சரி  வியாபாரம் செய்வதற்கு  சைக்கிள் மற்றும் மீன் பாக்ஸ் எல்லாம் வாங்கி விட்டிர்களா என கேட்டார் அதற்கு அப்பாராவ்விடம்

அப்பண்ணா ஆமாம் மாமா செகண்ட் சைக்கிள் ஒன்று வாங்கி விட்டான் மீன் பாக்ஸ் மட்டும் தான் வாங்க வேண்டும் என்று சொன்னான். உடனே அவர் எங்களிடம்

 

 சரி வாங்க முதலில் தொழில்க்கு வேண்டியதைப் போய் வாங்குவோம் என்று அப்பாராவ் எங்கள் இருவரையும் அழைத்தார் அதன் பிறகு நானும் அப்பண்ணாவும்

 

ஒரு குவாட்டரை வாங்கி ஆளுக்கு ஒரு கட்டிங்கை அடித்து முடித்து விட்டு மூவரும் பாரில் இருந்து வெளியே வந்தோம் வந்ததும் வெளியே நின்று கொண்டு இருந்த சைக்கிளைப் பார்த்து விட்டு

 

அப்பாராவ் என்னிடம் மருமகனே சைக்கிள் சும்மா ஜம்ன்னு இருக்கே என்று சொல்லிவிட்டு சிறிது தூரத்தில் இருந்த மீன் பாக்ஸ் விற்பனை செய்யும் கடைக்கு

 

எங்களை கூட்டிக் கொண்டு போய் மீன் பாக்ஸ் அதை சைக்கிளில் வைத்து காட்டுவதற்கு கயிறு மீன் மூடி வைப்பதற்க்கு சணல் சாக்கு போன்றவற்றை

வாங்கி அங்கே வைத்து அப்பாராவ் அவரது கையாலே அந்த மீன் பாக்ஸை என் சைக்கிளில் வைத்து கயிற்றால் கட்டிவிட்டு என்னிடம் மருமகனே இந்த மாமாவின் கைராசி

 

எப்படி இருக்குதுன்னு பாருங்க சரி எல்லாம் ரெடியாகி விட்டது அடுத்து வியாபாரத்துக்கு எப்போது வருவீர்கள் என்று கேட்டார் அதற்கு அப்பண்ணா அவரிடம் மாமா

 

ரத்னா சித்தி நாளை மறுநாள் புதன்கிழமை நல்ல நாள் அன்றைக்கு அழகர் முதல் நாள் வியாபாரத்துக்கு போனால் போதும் என்று சொல்லி விட்டார்கள் என்று சொன்னான்.

 

அதற்கு அவர் அப்பண்ணா விடம் ஆமா மருமகனே என்  தங்கச்சி ரத்னா சொன்னால் எல்லாமே சரியாக தான் இருக்கும் அவளும் பெரிய மீன் கருவாட்டு வியாபாரி தானே என்று சொல்லிவிட்டு

 

எங்களிடம் மறுபடி சரி நீங்க ரெண்டு பெரும் பஸ்ஸில் ஊருக்கு  வாங்க நான் சைக்கிளில் வருகிறேன் என்று சொன்னார்‌ அதற்கு அப்பண்ணா அவரிடம் சரி மாமா

நாங்கள் போய் ராதா அக்காவை லாட்ஜில் பார்த்துட்டு அவங்களுக்கு தெரிந்த ரெண்டு ஹோட்டலுக்கு மீன் சப்ளை பண்ணனுமாம் சொல்லியிருந்தார்கள்

 

அதையும் பார்த்து விசாரித்து விட்டு நாங்கள் ஊருக்கு வருகிறோம் சொல்லி விட்டு அப்படியே அப்பாராவ் மாமாவை சைக்கிளில் பாபட்லாவுக்கு அனுப்பிவிட்டு

 

நானும் அப்பண்ணாவும் ராதாவை போய் பார்த்து அந்த ரெண்டு ஹோட்டலின் ஆர்டரை யும் வாங்கிக்கொண்டு மறுபடி  சிராலாவில் இருந்து பஸ் படித்து பாபட்லாவுக்கு கிளம்பினோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad