Type Here to Get Search Results !

Ads

மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – பாகம் – 125



 

தமிழ் காம கதைகள் - உடனே நான் சிறிய தயக்கத்துடன் நின்றேன் அதுவும் இது நமக்கு புதிய இடம் இங்கு என்ன வேண்டு மானலும் நடக்கலாம் இவர்களைப் பற்றியும் நமக்கு சரியாக தெரியாது

 

என ஆலோசனை செய்து கொண்டு சரி என்ன என்று  பார்க்கலாம் என கொஞ்சம் சுதாரிப்புடன் என் பேண்ட பெல்ட்டை ஈசியாக தட்டுவதற்கும் தயாராக

 

என் கையை வாயிற்றில் வைத்து கொண்டு நின்று அவனை திரும்பிப் பார்த்தேன் அதே நேரம் அந்த ஆள் என் பக்கத்துல் வந்து என்னிடம்  நண்பா உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்டேன்

 

உடனே நான் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அவனிடம் அண்ணா எனக்கு கஞ்சா வேண்டாம் என்று சொன்னேன் உடனே அவன் என்னைப் பார்த்து குரு

 

நீங்கள் பாபட்லா அப்பண்ணா ஃப்ரெண்ட் தானே என்று கேட்டேன் அவன் அப்படி கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது ஐயையோ நம்ம சரியா மாட்டிக் கொண்டு

 

நம் கஞ்சா அடிக்கு விஷயம் அந்த ஊருக் கெல்லாம் தெரிந்து விடுமே என்று சின்ன பயம் வந்தது உடனே நான் அவனிடம் ஆமாம் நண்பா நான் அப்பண்ணாவோட ஃப்ரெண்ட் தான்

 

எனக்கு தமிழ் நாடு நானும் அப்பண்ணாவும் மும்பையில் ஒரே கப்பலில் வேலை பார்த்தோம் என்று சொன்னேன் உடனே அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவனை அழைத்து

 

டேய் வரதராஜூலு இது நம்ம ஆளுதான் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் இவர் எப்போ வந்தாலும் கஞ்சா கொடு டா என்று சொன்னான் உடனே அந்த பையன்

 

அவனிடம் பிரசாத் அண்ணா இவரைப் பார்த்தும் எனக்கு சிஐடி போலீஸ் மாதிரி தெரிந்தது அதுவும் இவரைப் பார்க்க புதிய ஆளாக இருக்கிறார் அதனால் பயந்து போய்

 

பொட்டலம்  இல்லை என்று சொன்னேன் என்னை தப்பா நினைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னிடம் அண்ணா உங்களுக்கு எத்தனை பாக்கெட் வேண்டும் என்று கேட்டான் .

 

அப்போது நான் மனதுக்குள் இங்கு கஞ்சா எப்படி இருக்கும் என்று நமக்கு  தெரியாது முதலில் கொஞ்சமா வாங்கி சோதனை செய்து பார்ப்போம் என்று இரண்டு பக்கெட் மட்டும் போதும் என்று சொன்னேன்

 

உடனே அவன் அண்ணா நூறு ரூபாய் மட்டும் தாருங்கள் என்று கேட்டேன் நானும் பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டு அவன் தந்த அநத ரெண்டு கஞ்சா பொட்டலங்களை வாங்கி

 

என் பாக்கெட் வைத்துக் கொண்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்த பிரசாத்திடம் நண்பா இதை தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்

 

அதுவும் நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லையே என்று சொன்னேன் அதற்கு அவன் அடே போங்க நண்பா அப்பண்ணா வை உங்களுக்கு இப்ப தான் தெரியும்

 

அவனை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும் இருவரும் படிக்கும் காலத்தில் இருந்தே அவன் என் உயிர் நண்பன் அதெல்லாம் உங்களுக்கு தெரியாது 

 

அது பெரிய கதை நண்பா முதலில் அவன்  எங்க  ஊரிலும் நான் அவன் ஊரிலும் தான் கிடப்போம் நானும் அப்பண்ணாவும் அவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்தோம்

 

இப்படி இருக்கும் போது ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் அவங்க ஊர் ஆட்களுக்கும் எங்க ஊர் ஆட்களுக்கும் கடலில் மீன் பிடிக்கும் போது ஏற்பட்ட ஒரு பிரச்சனை

 

அது பெரிய ஊர் கலவரமாக மாறியது இதில் எங்க ஊரில் மூன்று பேரும் அவங்க ஊரில் ஒருவரும் கொலை செய்யப்பட்டு இறந்து விட்டார்கள் அந்த பிரச்சனைக்கு பிறகு

 

அப்பண்ணா என்னிடம் பேச மாட்டான் ஏதோ கடமைக்காக மட்டும் எங்கயாவது பார்த்தாள் இருவரும் சிரித்துக் கொள்வோம் மற்றபடி எங்களுக்குள் எந்த உறவும் கிடையாது

 

நான் உங்களை அப்பண்ணாவோடு இரண்டு மூன்று தடவை டவுணில் பார்த்திருக்கிறேன் இப்போ அப்பண்ணா கூட வெளிநாட்டுக்கு போன சாய்ராம் வேறுயாரும் இல்லை

 

அவனும் எனக்கு சொந்த சித்தி மகன் தான் அவனும் என்னுடன் பேச மாட்டான் என்று சொல்லிவிட்டு மறுபடி என்னிடம் இதைப் போய் யாரிடமாவது சொல்வார்களா குரு

 

நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் நீங்கள் தைரியமாக போங்க  என்று சொல்லிவிட்டு மறுபடி என்னிடம் குரு நீங்கள் இங்கு கடல் தொழில் தான் செய்கிறீர்களா இல்லை

 

வேறு எதுவும் தொழில் செய்துகொண்டு இருக்கிறீர்களா என்று கேட்டான் அதற்கு நான் அவனிடம் நண்பா நான் இங்கு மீன் வியாபாரம் செய்கிறேன் என்று சொன்னேன்

 

உடனே அவன் என்னிடம் நல்லது நண்பாரே சரி பார்களாம் என்று சொல்லி விட்டு அடுத்து அந்த கஞ்சாவை வியாபாரம் செய்யும் பையனிடம் மறுபடியும் தம்பி வரதராஜூலு

 

அந்த அண்ணா வந்த கஞ்சா கண்டிப்பாக கொடு டா என்று சொன்னான் அப்படியே நான் பிரசாத்க்கு ஒரு தேங்ஸ் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து

 

புக் ஸ்டால்க்கு போய் ஸ்ரீஜா வுக்கும் மூன்று விதமான விலை உயர்வு பேனா மற்றும் பென்சில் வாங்கிக்கொண்டு வரும் வழியில் ஒரு கடையில் போய் ஆகாஷ்க்கு

 

ஒரு கிரிக்கெட் பேட் பால் வாங்கிக் கொண்டு அவர்கள் இருவருக்கும் சாக்லேட் வாங்கிக் கொண்டு நான்  பாபட்லாக்கு திரும்பினேன் அப்படியே பஸ்ஸில் இருந்து இறங்கி வரும் வழியில்

 

தெருவில் நின்று புஷ்பம்மா இரண்டு பெண்களோடு பேசிக்கொண்டு இருந்தாள் அப்போது நான் நடந்து வருவதைப் பார்த்ததும் அவள் என்னிடம்  என்ன அழகர்

 

டவுணுக்கா போய்ட்டு வருகிறாயா மீனா எங்கே அப்பண்ணா வீட்டில இருக்கிறாள் என்று கேட்டாள் அதற்கு நான் அவளிடம் ஆமாம் புஷ்பம்மா மீனா அப்பண்ணா வீட்டில் இருக்கிறாள்

 

அவளைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போக வேண்டியது தான் என்று சொன்னேன் உடனே அவள் அந்த பெண்களிடம் சொல்லிவிட்டு என்னை தனியா அழைத்து வந்து

 

அழகர் உனக்கு தெருத் தெருவாய் போய் மீன் வியாபாரம் செய் வதற்க்கு உனக்கு கஷ்டமா இருக்கா அந்த தொழில் செய்ய பிடித்திருக்கிறதா என்று கவலையுடன் கேட்டாள்

 

அதற்கு நான் அவளிடம் புஷ்பம்மா எனக்கு இந்த தொழில் ரொம்ப பிடிச்சிருக்கு இதில் எவ்வளவு சுகம் இருக்கிறது என்று எனக்கு தான் தெரியும் என அவளிடம் சந்தோஷமாக  சொன்னேன்.

 

அதற்கு அவள் என்னிடம் அது ஒன்றும் இல்லை அழகர் உன்னைப் பார்க்க ரொம்ப நீட்டா இருக்க அதனால் தான் சும்மா கேட்டேன் என்று சொன்னாள்

 

அப்படியே அவளிடமும் சிறிது நேரம் அங்கே நின்று பேசிவிட்டு மறுபடி அப்பண்ணா வீட்டுக்கு வந்தேன் அங்கு வந்ததும் ஸ்ரீஜா ஆகாஷ் இருவருக்கும் நான் வாங்கி வந்த

 

சாக்லெட்டை கொடுத்து விட்டு அடுத்து அவனிடம் இந்த டா உனக்காக தான் இந்த பேட் இதை வைத்து விளையாடு நீ பெரிய கிரிக்கெட் செம்பியன் ஆகணும் என்று கொடுத்தேன்

 

அதை ஆகாஷ் வாங்கிக் கொண்டு ரொம்ப சந்தோஷப்பட்டான் அடுத்து ஸ்ரீஜா விடம் அந்த பேனா பென்சில்கள் எடுத்து  கொடுத்தேன் அதற்கு அவளும் ரொம்ப சந்தோஷம்

 

அதை வாங்கிக் கொண்டு எனக்கு ஒரு தேங்ஸ் சொன்னாள் அப்படியே அங்கிருந்து சிறிது நேரம் பேசிவிட்டு நாங்கள் எங்க வீட்டுக்கு கிளம்பும் பொது துர்கா என்னிடம்


அழகர் அண்ணா ஆகாஷிடம் இருந்து அந்த பேட்டையும் பந்தையும் உங்கள் வீட்டுக்கு வாங்கிக் கொண்டு போயிருக்க அந்த பேட் பால் விலையுயர்ந்தது மாதிரி இருக்கு

 

அது இங்கு இருந்தால் இதை பக்கத்து வீட்டு பசங்களோடு சேர்ந்து விளையாட கொண்டு போய் அதை ஒன்றுக்கும் உதவாமல் பண்ணி விடுவான்

 

அதனால் அவன் அங்குவந்து அந்த பேட்டை வச்சி விளையாட்டும் என்றாள் அதற்கு நானும் சரிம்மா துர்கா அதுவும் நல்லது தான் நம்ம வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு

 

நானும் மீனாவும் எங்கள் வீட்டுக்கு வந்தோம் நாங்கள் வீட்டுக்கு வரும் வழியில் மீனாவிடம் கஞ்சா வாங்கியதை சொன்னேன் அப்படியே இருவரும் வீட்டுக்கு வீட்டுக்கு வந்ததும்

 

கஞ்சாவை அடித்துப் பார்த்தேன் பரவாயில்லை அதிலும் போதை நன்றாக தான் இருந்தது ஆனால் சரசு கஞ்சாவை போல் கிடையாது இப்படியே இரண்டு நாட்கள் ஓடியது

 

அப்போது ஒரு நாள் சாயங்காலம் ஆகாஷ் வந்து அங்கில் எங்க அப்பா உங்களிடம் போனில் பேசணுமாம் உடனே நீங்க எங்க குறுலைய்யா தாத்தா வீட்டுக்கு வரணுமாம்

 

என் அம்மா அப்பாவோடு போனில் பேசிக்கொண்டு இருக்காங்க என்றான் அப்படியே நான் கிளம்பி ஆகாஷ் யோடு அவங்க தாத்தா ஊர் தலைவர் குருலைய்யா வீட்டுக்கு போய்

 

லயனில் இருந்த அப்பண்ணாவோடு சிறிது நேரம் பேசினேன் அவன் கடைசியாக என்னிடம் அழகர் என் பிள்ளைகளை மட்டும் நல்ல படியாக பார்த்துக் கொள்

 

அண்ணியிடமும் நான் கேட்டேன் என்று சொல்லு டா நான்  அடுத்த முறை அவங்களோடும் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு போனை காட் செய்து விட்டான்

 

இப்படியே இரண்டு மூன்று நாட்கள் எங்களுக்கு மகிழ்ச்சியாக  ஓடியது அப்போது ஒருநாள் காலையில் நான் வியாபாரத்துக்கு  மீன் ஏலம் எடுக்க போவதற்கு புறப்பட்டுக் கொண்டு இருக்கும் போது

 

மீனா வந்து என்னிடம் மச்சான் நீங்கள் மீதம் கொண்டு வரும் மீன் கருவாடு வியாபாரத்துக்கு பத்தாது அதனால் இன்றைக்கு  கருவாடு போடுவதற்க்கு தனியா

 

மீன் எடுக்க ஏற்படும் செய்யுங்கள் என்று சொன்னாள் உடனே நானும் சரி பார்க்கலாம் என்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பி   கடற்கரைக்கு வந்ததும் மீன் சுமக்கும் சுப்பாராவ்

 

அவசரமாக அங்கு வந்து என்னிடம் நமஸ்காரம் தம்பி என்றைக்கு நீங்கள் கருவாட்டு வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்டியது தானே  இன்றைக்கு மீனுக்கு விலை மிகவும் குறைவாக இருக்கிறது

 

இந்த நேரத்தில் நீங்க மீன் எடுத்தாள் உங்களுக்கு நல்ல யோகம்  என்று சொன்னார் உடனே நான் சரி இதுவும் நமக்கு நல்ல சந்தர்ப்பம் தான் என்று நினைத்துக் கொண்டே

 

சுப்பாராவ் விடம் அப்படியென்றால் நீங்கள் என் வீட்டில் போய் என் பொண்டாட்டி யிடம்  நான் சொன்னேன் என்று  இரண்டாயிரம் ரூபாய் பணம் கேளுங்கள்

 

அவள் தருவாள் அதையும் வாங்கிக்கொண்டு அவளிடம் நீங்கள் கருவாட்டுக்கு மீன் கொண்டு வரும் விபரத்தையும் சொல்லிவிட்டு வாருங்கள் என்று சுப்பாராவ் வை

 

என் வீட்டுக்கு அனுப்பு விட்டு எனக்கும் வியாபாரத்துக்கு மீன் எடுத்துக் கொண்டு இருந்தேன் அப்போது நான் நேத்து பார்த்த மீன்காரி சுப்புலட்சுமியை அங்கே பார்த்தேன்.

 

அவளும் ஆண்கள் கூட்டத்தில் அவளது முளைகளையும் குண்டியையும் பிதுங்க விட்டு கொண்டு நின்று தைரியமாக மீன் ஏலம் எடுத்துக் கொண்டு இருந்தாள்

 

அன்றைக்கு அப்பாராவ் மாமா சீக்கிரமா மீன் எடுத்துக் கொண்டு கிளம்பி டவுணுக்கு போய் விட்டார் அப்படியே நான் அங்கு ஆண்கள் கூட்டத்தில் நின்று

 

சுப்புலட்சுமியின் கனத்த மொலைகளையும் அவள் கொழுத்த குண்டியையும் ஒரு பீடியை அடித்து கொண்டே நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தேன் அடுத்த சில நிமிடங்களில்

 

சுப்பாராவ் போய் என் வீட்டில் இருந்து பணத்தை வாங்கிட்டு வந்து விட்டார் அந்த பணத்தை  கொண்டு போய் கருவாட்டுக்கு மீன் ஏலத்தில் மூன்று கூடை சால (மத்தி) மீனைளை எடுத்து

 

அதை சுப்பாராவ் விடம் கொடுத்து என் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நானும் வியாபாரத்துக்கு சென்றேன் அன்றைக்கு வியாபாரத்தையும் சிறிது லாபத்துடன் முடித்துவிட்டு 

 

மீதியிருந்த மீனையும் எடுத்துக் கொண்டு லாட்ஜ் ஓனர் ராதாவைப் போய் பார்த்து அவளுக்கு குறைந்த விலையில் நிறைவாக மீனை கொண்டு கொடுத்தேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad