Type Here to Get Search Results !

Ads

மீன்காரி மீனா சித்தி என் மனைவி ஆகியது எப்படி – பாகம் – 128


 

Tamil Kama kathaigal - முதல் வேலையாக மெடிக்கல் ஷாப்பில் போய் எனக்கு அந்த  ஆயல்மென்ட் வாங்கிக் கொண்டு அடுத்து ஒரு பாரில் போய் ஆளுக்கு ஒரு குவாட்டரை போட்டோம்

 

அந்த செலவை அவரே பார்த்துக் கொண்டார் அடுத்து நான்  அவரிடம் மாமா நான் வியாபாரத்துக்கு வரும் போது மட்டும் அண்டராயர் போடலாம் என்று இருக்கிறேன் என்று சொன்னேன்

 

அதற்கு அவர் சரி மருமகனே வாங்க நான் அண்டராயர் எடுக்கு கடைக்கு அந்த டெய்லர் கடைக்கே போவோம் அங்கு எல்லா அளவு அண்டராயரும் கிடைக்கும் என்று

 

என்னை ஒரு சிறிய துணிக்கடைக்கு  என்னை கூட்டிக் கொண்டு போய் அங்கே தையல் மிஷனில் இருந்த ஒரு வயதான பெரியவரிடம் அண்ணா இது நம்ம மருமகன் தான்

 

இவருக்கு மூன்று அண்டராயர் வேண்டும் விலையை  குறைத்து கொடுங்கள்  சொன்னார் அதற்கு அவர் முதலில் தம்பிக்கு அளவு பார்க்கணும் என்று டேப்பை எடுத்து வந்து

 

என் இடுப்பின்  அவளவை பார்த்து விட்டு  மாமாவிடம் ஏய் அப்பாராவ் இந்த தம்பி சைஸ்க்கு கொஞ்சம் பெரிய சைஸ் தான் இப்போ நம்ம கிட்ட  இருக்கு அதை கொடுக்க ட்டுமா என்று கேட்டார்

 

அதை எடுத்து காட்டுங்கள் என்று அப்பாராவ் சொன்னதும் ஒரு பெட்டியை திறந்து அண்டராயர் சைஸ் நம்பரைப் பார்த்து மூன்று கலரில் கொடு போட்ட காட்டன் 

 

அண்டராயரை எடுத்து தந்தார் உடனே அதை அப்பாராவ் வாங்கி அதில்  ஒன்றை என் இடுப்பில் வைத்து அளவு பார்த்தார் அந்த அண்டராயர் என் இடுப்பில் இருந்து முட்டி வரை இருந்தது

 

உடனே நான் சிரித்தபடி என்ன மாமா இது தாத்தா டவுசர்  இவ்வளவு பெருசா இருக்கு இதை எப்படி மாமா போட்டுக்கிட்டு வியாபாரத்துக்கு  போவது என்றேன்

 

அதற்கு அவர் மருமகனே இதுதான் உங்களுக்கு சரியாக இருக்கும் உள்ளே இருக்கும் அண்டராயரை யார் பார்க்க போறங்க  மருமகனே நீங்க இதுக்கு மேலே தான் லுங்கியும்  கட்டுவீர்கள் தானே

 

மற்ற படி  என்ன என்று சொன்னார் உடனே நான் அவரிடம் சரி மாமா அதில் இருக்கு மூன்றையும் வாங்கி விடுங்கள் என்று சொன்னேன் அதற்குள்  கடைக்கார பெரியவர்

 

அந்த மூன்று அண்டராயரையும் பார்சல் செய்து அப்பாராவ் விடம்  கொடுத்து விட்டு சரி ஒரு நூற்று ஐம்பது ரூபாய் மட்டும் கொடுப்பா போதும்  என்று சொன்னார்

 

அப்படியே நான் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு  அந்த பார்சலை வாங்கிக் கொண்டு இருவரும் அந்த கடையில் இருந்து வெளியே வந்தோம் அப்போது அப்பாராவ் மாமா

 

என்னிடம் மருமகனே இவர் பழைய டெய்லர் இவர் தையல் நல்ல ஸ்ட்ராங் இருக்கும் அண்டராயரே கிழிந்தாலும் தையல் நல்லாயிருக்கும் என்று சொன்னார்

 

அப்படியே இருவரும் பேசிக் கொண்டே வந்து மறுபடி நான் இருவருக்கும் சரக்கு வாங்கி அவரிடம் ஒரு குவாட்டரை கொடுத்து மாமா நீங்கள் வீட்டில் போய்

 

இதை அடித்துக் கொள்ளுங்கள் என சொன்னேன் அப்பாடியே  இருவரும் ஊருக்கு வந்ததும் நான் அவரிடம் மாமா நாளைக்கு கடற்கரையில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு

 

இருவரும் வீட்டுக்கு போனோம் நான் வீட்டுக்குள் போனதும் மீனா என்னிடம் மச்சான் வெண்ணீர் போட்டு வச்சிருக்கேன் வாங்க வந்து அந்த இடத்தை கழுவிவிட்டு போங்க என்று அழைத்தாள்

 

அப்படியே நான் கையில் வைத்திருந்த பார்சலையும் குவாட்டர் பாட்டிலையும் எடுத்து டிவி பக்கத்திலே வச்சிட்டு வெளியே வந்தேன் உடனே அவள் சமையலறையில் இருந்த

 

வெண்ணீரை எடுத்துக் கொண்டு என்னிடம் பாத்ரூமுக்கு வாங்க என்று அழைத்தாள் அப்படியே நானும் அவளுடன் பாத்ரூமுக்குள் போனதும் மீனா என்னை லுங்கியை தூக்கி பிடிங்க மச்சான்  என்று சொன்னாள்

 

மீனா சொன்னது போலவே நானும் என் லுங்கியை உயர்த்தி அவளுக்கு காட்டினேன் உடனே மீனா அந்த இளம் சுடு தண்ணீரை கப்பில் எடுத்து அந்த வெதுவெதுப்பான வென் நீரில்

என் இரு கொட்டைகளையும் கழுவி விட்டு அடுத்து இரு தொடை இடுக்கையும் சுத்தமாக கழுவி விட்டு என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வந்து

 

அந்த இடத்தை டவல் வைத்து மெல்ல துடைத்து விட்டாள்  அதன்பின் நான் ஒரு கட்டிங் போட்டு விட்டு சாப்பாடு முடித்து  சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்

 

அடுத்து எனக்கு மருந்து போடுவதற்க்கு மீனா முதலில் எனக்கு ஊம்பி தண்ணியை வெளியேற்றி விட்டு அடுத்து என் சாமான் இடுக்கில் ஆயல்மென்ட் போட்டு இதமாக தடவி என்னை தூங்க வைத்தாள்

 

நானும் மீனா தடவ தடவ அந்த சுகத்திலே நான் அப்படியே  தூங்கி விட்டேன் மறுநாள் காலையில் எழுந்ததும் முதலில் அந்த இடத்தை தான் தடவிப் பார்த்தேன்

 

பழையது போல தடிப்பு எதுவும் இல்லை உடனே நான் கட்டிலில் கிடந்த என் லுங்கியை எடுத்து கட்டிக்கொண்டு வெளியே வந்து அப்படியே சமையலறை வாசலில் பந்தலுக்குள் சேரில்  உட்கார்ந்திருந்தேன் 

அப்போது மீனா தெரு குழாயில் தண்ணீர் எடுத்துக்காட்டு வந்து என்னிடம் இப்போ எப்படி மச்சான் இருக்கு என்று கேட்டாள் அதற்கு நான் அவளிடம் பரவாயில்லையே

 

அரிப்பு எதுவும் இல்லை தடிப்புகளும் குறைத்து விட்டது என்று சொன்னேன் அதற்கு மீனா என்னிடம் ஆமாம் மச்சான் நான் விடியற்காலை எழுந்ததும் முதலில் அதைத்தான் பார்த்தேன்

 

சிவந்து இருந்த இடமும் இப்போ சீராக இருக்கு என்று சொன்னாள் அப்படியே கிளம்பி வியாபாரத்துக்கு கிளம்பும் போது அந்த அண்டராயரை போட்டுக்கிட்டு

 

மீனாவுக்கு லுங்கியே இல்லாமல் நின்று காட்டினேன் உடனே அவள் சிரித்துக் கொண்டு இதுதான் உங்களுக்கு மீன் வியாபாரத்துக்கு இதுதான் சரியாக இருக்கும்

 

இதையே போட்டுக்கிட்டு போய்ட்டு வாங்க என்று என்னை அன்புடன் மீனா வழியனுப்பி வைத்தாள் அப்படியே நானும் மீனாவிடம் சொல்லிவிட்டு வியாபாரத்துக்கு கிளம்பி போனேன் .

 

அப்படியே கடற்கரைக்கு போனதும் கருவாட்டுக்கு ஏலத்தில்   இரண்டு கூடை அயலை மீனை எடுத்து அதை சுப்பாராவ் விடம் வீட்டுக்கு கொடுத்து அனுப்பிவிட்டு

 

நானும் மீனை எடுத்துக் கொண்டு வியாபாரத்துக்கு டவுணுக்கு போய் விட்டு திரும்ப வந்தேன் இப்போது எனக்கு தொடை அருப்பு எதுவும் இல்லை அன்றைக்கு நாளும் எங்களுக்கு மகிழ்ச்சியாக கழித்தது

 

இப்படியே நான் மீன் எடுத்து டவுணில் கொண்டு போய்   வியாபாரம் செய்வதும் அதே போல் மீனாவும் வீட்டில் இருந்தபடி நான் எடுத்துக் கொடுக்கும் மீன்களை எல்லாம் கருவாடு போட்டு தூள் கிளம்பிக்கொண்டு இருந்தாள் .

 

இப்படியே  நாட்கள் கடந்தன அடுத்த பத்து நாட்களுக்குள்  பிறகு எங்கள் வீட்டில் மீனா போட்ட வைத்திருந்த எல்லா வகையான கருவாடுகள் மட்டும் எட்டு  பாக்ஸ் சேர்ந்து விற்பனை தயராக இருந்தது.

 

அப்போது அந்த ஊரில் உள்ள அப்பண்ணா சொந்தகாரர் அவர்  தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் அவர் இறந்து விட்டார் அவர் இறந்த தன் காரணமாக

ஊரில் உள்ள வள்ளங்கள் எதுவும் அன்றைக்கு கடல் தொழிலுக்கு செல்லவில்லை நானும் வியாபாரத்துக்கு போகாமல் வீட்டில் தான் இருந்தேன் அந்த ஊர் பெரியவர் இறுதி சடங்குக்கு

 

ரத்னா சித்தி கொத்த பட்டணத்தில் இருந்து பாபட்லாவுக்கு  வந்திருந்தவள் இறந்தவர் வீட்டில் வைத்து காலை பத்து மணிக்கு அவரது  இறுதி சடங்கு காரியங்களை முடித்து விட்டு

 

ரத்னா என் வீட்டுக்கு வந்திருந்தாள் அப்போது ரத்னா வந்ததும் மீனா அவளுக்கு பலகாரம் காபி என எல்லாம் எடுத்து வைத்து அவளை நல்லபடியா உபசரித்தாள்.

 

அப்படியே நாங்கள் வியாபார விஷயமாக பேசிக்கொண்டு இருக்கும் போதே மீனா அவளிடம் அத்தை இந்த பத்து நாட்களில் நான் ஏழு பாக்ஸ்க்கு மேல் கருவாடு போட்டு விட்டேன்

 

வாங்க வந்து பாருங்கள் என்று அவளை அழைத்து கொண்டு போய் எங்கள் கருவாட்டு குடிசையை திறந்து அங்கே இருந்த கருவாடுகளை எல்லாவற்றையும் ரத்னாவுக்கு காட்டினாள்.

 

அதையெல்லாம் பார்த்து விட்டு வந்து ரத்னா என்னிடம் அழகர்  பரவாயில்லையே தொழில் சுத்தமா இருக்கிறதே உன் பொண்டாட்டி கருவாடு போடுவதில் சரியான கெட்டிக்காரி தான் இருப்பாள் போல

 

இனி உனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை அழகர் உண்மையிலே நீ ரொம்ப கொடுத்து வைத்தவன் தான் இனிமே  நீயும் என்னை மாதிரியே வந்து விடுவாய் என்று சொன்னாள்

 

அப்போது என் மனதுக்குள் ஆமாம் இதற்காக தானே நான் காத்திருக்கிறேன் உன்னை போலவே பெரிய மீன் மற்றும் கருவாட்டு வியாபாரியாகி உன் மகளையே

 

நான் இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்யப் போகிறேன் என நினைத்துக் கொண்டே அவளிடம் சித்தி உங்களுக்கு மீன் ஏலத்தில் எடுத்து தரும் அந்த புரோக்கரிடம் சொல்லி

 

எனக்கு ரெண்டு பாக்ஸ் சாவாளை மீன் மட்டும் கருவாட்டுக்கு எடுத்து கொடுங்கள் என்று கேட்டேன் அதற்கு அவள் சரி அழகர் எங்க ஊரில் ஒரு சைக்கிள் லோடு மேன் இருக்கிறார்

 

அவரிடம் சாவாளை மீனை எடுத்து கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லி விட்டு அடுத்து எங்கள் இருவரிடமும் இப்படியே  இந்த ரெண்டு தொழிலையும் செய்வது தான்


உங்களுக்கு பெரிய லாபத்தை ஈட்டித்தர போகிறது என்று  சொல்லிவிட்டு என்னிடம் அழகர் இன்றைக்கு சாயங்காலம் நம்ம கருவாட்டு வியாபாரி கதிரேசனை உன் வீட்டுக்கு வரச் சொல்கிறேன்

 

நீ விற்பதற்கு ரெடியாக இருக்கும் கருவாட்டை எல்லாம்  அவரிடம் உடனே விற்பனை செய்து விடு நிறைய கருவாடுகளை சேர விடாதே இந்த முதல் கருவாட்டை விற்று

 

இதில் உனக்கு எவ்வளவு பணம் கிடைக்குது என்று கணக்கு பார் இதில் கிடைக்கும் லாபத்தில் உன் வீட்டுக்கு ஒரு செல்போன் வாங்கி விடு என்று சொன்னாள்.

 

அதற்கு நானும் அவளிடம் சரி சித்தி நீங்கள் உங்க வீட்டு போனதும் கருவாட்டு வியாபாரி கதிரேசன் அண்ணனுக்கு ஒரு போன் செய்து இங்கு சாயங்காலம் வரச் சொல்லுங்கள்

 

நான் கருவாட்டை எல்லாம் அவரிடம் விற்று விடுகிறேன் நீங்க சொன்னது போல நாளைக்கே ஒரு செல்போனும் வாங்கி விடுகிறேன் மீனாவும் அடிக்கடி லாவண்யா வோடு

 

பேசிக் கொள்வாள் எனக்கும் அப்பண்ணாவோடு பேசுவதற்கும்  வியாபார விஷயமாக பேசுவதற்கும் தோதாக இருக்கும் என்று சொன்னேன் அப்படியே ரத்னா கொஞ்ச நேரம்

 

எங்கள் வீட்டில் இருந்து பேசிக்கொண்டு இருந்து விட்டு அவங்க சொந்த காரங்க வீட்டுக்கு எல்லாம் போய்விட்டு அவள் ஊருக்கு போவதா எங்களிடம் சொல்லிவிட்டு போய் விட்டாள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad